மப்பில் தூங்கிய மனைவி கொலை கணவர் விடுதலை: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

‘மப்’பில் துாங்கிய மனைவி கொலை கணவர் மீது தப்பில்லை என விடுதலை பெங்களூரு : பண்டிகையின் போது, உணவு சமைக்காமல், மது அருந்திவிட்டு உறங்கிய மனைவியை கொலை செய்த கணவரது ஆயுள் தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. சிக்மகளூரு முடிகரேயை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவர், ஏற்கனவே திருமணம் செய்து, மனைவியை பிரிந்து விட்டார். பின், ராதா, 33, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு … Read more

HBD Sehwag: `அதிரடிக்காரன் வீரு' – வீரேந்தர் சேவாக் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக்குக்கு இன்று பிறந்தநாள். அதிரடி சரவெடி ஓப்பன்ராக வலம் வந்த சேவாக் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ… உலக கிரிக்கெட்டில் ‘வீரு’ என்று அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக்,1978-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி டெல்லியின் நஜஃப்கார் நகரத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். 1997-ம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் அணிக்காக சேவாக் முதன்முதலாகக் களமிறங்கினார். உள்ளூர் தொடர்களில் … Read more

ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்யறீங்க! மூச்சுத்திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஓடியோ

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து பேசும் ஒடியோ மீண்டும் வெளியாகி கேட்போர் மனதை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில் சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா பேசிய ஒடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பலத்த மூச்சுத்திணறலுடன் மருத்துவருடன் 42 வினாடிகள் அந்த … Read more

பரோலில் வந்த பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசிபெற்ற அரியானா துணைசபாநாயகர்…பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி : நீதிமன்றம் தீர்ப்பு குர்மீத் ராம் ரஹீமின் ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் மீட்பு: மருத்துவ பரிசோதனை! பலாத்கார சாமியாருக்கு சிறையில் தினசரி ரூ 40 சம்பளத்தில் தோட்டக்காரர் பணி…

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீம் பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், அவரை தரிசித்து ஆசி பெற பாஜகவினர் கியூவில் நிற்கின்றனர். இதுபோன்ற ஒரு நிகழ்வில், அரியானாவின் துணை சபாநாயகர், ரன்பீர் சிங் கங்வாவும் குர்மீத் ராமுக்கு  மரியாதை செய்த அவலம் நடைபெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான புகார் … Read more

சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழை

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மெரினா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு: இந்திய வானிலை மையம்| Dinamalar

புதுடில்லி: தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதையடுத்து, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more

தீபாவளி தினத்தில் புத்தாடை எதற்கு? தீபம், பலகாரம், பட்டாசு – தீபாவளி தாத்பரியங்கள்!

தீபாவளியன்று அவசியம் புத்தாடை உடுத்தியே ஆகவேண்டுமா? அன்று எண்ணெய்க் குளியல் செய்வது ஏன், பலகாரங்கள் படைப்பதும் பட்டாசு வெடிப்பது எதற்காக? இதற்கெல்லாம் புராணங்கள் சொல்லும் காரணம் என்ன, தாத்பரியங்கள் என்ன தெரிந்துகொள்வோமா? எண்ணெய் தேய்த்து நீராடுவது ஏன் தெரியுமா? நல்லெண்ணெய்யில், மகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்; நீராடப் பயன்படுத்துகிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள். அன்னபூரணி ‘ஜலே கங்கா, தைலே லக்ஷ்மீ’ என்பார்கள். அதனால்தான், தீபாவளி நாளில், “கங்கா ஸ்நானம் ஆச்சா?’’ என்று விசாரித்துக் கொள்கிறோம். … Read more

கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,566 கோடி மதிப்பிலான நிலங்கள் 15 மாதங்களில் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு

சென்னை:  திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த  15மாதங்களில் ரூ.3,566 கோடி மதிப்பிலான பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 2021-2022 மற்றும் 2022- 2023-ம் ஆண்டுகளுக்கான மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட  அறநிலையத்துறை தொடர்பான அறிவிப்புகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்களின், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மண்டலங்கள் வாரியாக இணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆகம விதிப்படி 12ஆண்டுகளுக்கு … Read more

மேட்டூர் அணையில் இருந்து 95 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் 1 லட்சம் வரை தண்ணீ திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 83.08 ஆக சரிவு!

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு, ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் குறைந்து, 83 ரூபாய் 8 காசுகளாக ஆக சரிவடைந்துள்ளது. உக்ரைன் – ரஷியா இடையேயான போர் உலக பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகிறது. மேலும், போரால் கச்சா எண்ணெய், உணவு தானியங்களில் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதன் காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பொருட்களின் விலை ஏற்றமடைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல … Read more