மப்பில் தூங்கிய மனைவி கொலை கணவர் விடுதலை: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar
‘மப்’பில் துாங்கிய மனைவி கொலை கணவர் மீது தப்பில்லை என விடுதலை பெங்களூரு : பண்டிகையின் போது, உணவு சமைக்காமல், மது அருந்திவிட்டு உறங்கிய மனைவியை கொலை செய்த கணவரது ஆயுள் தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. சிக்மகளூரு முடிகரேயை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவர், ஏற்கனவே திருமணம் செய்து, மனைவியை பிரிந்து விட்டார். பின், ராதா, 33, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு … Read more