எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் வாட்டர் பியூரிபையர் நிறுவனம்.. ரூ.1500 கோடி முதலீடு..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பும் டிமாண்ட்-ம் அதிகமாக இருக்கும் வேளையில், பல புதிய நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைந்து வருகிறது. இதன் வரிசையில் Livpure மற்றும் Livguard போன்ற வாட்டர் பியூரிபையர் பிராண்டுகளுக்குச் சொந்தக்காரர் ஆன SAR குழுமம் சுமார் 1400-1500 கோடி முதலீட்டு உடன், அதன் Lectrix பிராண்ட் கீழ் இப்போது மின்சார இரு சக்கர வாகனச் சந்தையில் நுழைகிறது. SAR குழுமம் ஏற்கனவே வர்த்தகச் சந்தையில் இருந்தாலும், தற்போது நேரடியாக மக்களுக்கான வாகனங்களை அறிமுகம் செய்ய … Read more

மிரட்டல் விடுத்த G7 நாடுகளின் தலைவர்கள்… மொத்த ஐரோப்பாவுக்கும் அதிர்ச்சி அளித்த புடின்

ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை ரஷ்யாவின் Gazprom தடாலடியாக Nord Stream திட்டமூடாக ஐரோப்பாவிற்கு எரிவாயு வழங்கலை நிறுத்தியுள்ளது ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் G7 நாடுகள் மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களில், ஐரோப்பாவுக்கான மொத்த எரிவாயு வழங்கலையும் நிறுத்தி ரஷ்யா பதிலடி அளித்துள்ளது. குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில் தேவையான எரிசக்தியை கொள்முதல் செய்யும் நோக்கில் ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் முன்னெடுத்துவரும் நிலையில், ரஷ்யாவின் Gazprom தடாலடியாக Nord Stream திட்டமூடாக எரிவாயு … Read more

கிராமங்கள் தோறும், அரசின் வளர்ச்சி திட்டங்கள்-ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், பிரதமர் அறிவுரை

மங்களூரு: கிராமங்கள் தோறும், அரசின் வளர்ச்சி திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பா.ஜனதா தலைவர்களிடம் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். மங்களூருவில் நடைபெற்றது கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட அந்த குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மங்களூருவில் பிரதமர் மோடி … Read more

47 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்.. தள்ளாடும் பாகிஸ்தான் பொருளாதாரம்!

கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு விலைவாசி விண்ணை தொட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த ஆறு மாதங்களாக பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதும் அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் திண்டாட்டத்தில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பே பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவில் இருந்தது. இந்த நிலையில் தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவித்து … Read more

மிஸ் கனடா போட்டியாளர்… அந்தரத்தில் நடந்த துயரம்: மொத்தமாக நொறுங்கடித்த சம்பவம்

அந்தரத்தில் இருக்கும் போதே அவரது பாராசூட் செயற்படாமல் போயுள்ளது – ஆபத்தான நிலையில் மீட்பு சாகச நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட Tanya Pardazi தனியாக அந்தரத்தில் இருந்து குதிக்க முடிவு முன்னாள் மிஸ் கனடா போட்டியாளரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான 21 வயது மொடல் ஒருவர் பாராசூட் செயற்படாமல் போனதால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள Skydive Toronto என்ற நிறுவனத்தினரின் சாகச நிகழ்வின் போதே Tanya Pardazi விபத்தில் சிக்கியுள்ளார். @ryestnya சாகச நிகழ்ச்சிகளில் மிகுந்த … Read more

சீனா-வில் இப்படியொரு பிரச்சனையா.. இளம் தலைமுறையினரின் திட்டம் என்ன..?

சீனாவில் திருமணங்களின் எண்ணிக்கை 36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2021 இல் எட்டு மில்லியனுக்கும் கீழே குறைந்துள்ளது. இது 1986 க்குப் பிறகு மிகக் குறைவு என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கிறது. இது குறைந்து வரும் பிறப்பு விகிதங்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகை பற்றிய கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. இன் மூலம் 2025ல் சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை சரியும் நிலை கூட வரலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி … Read more

கனடா என் தாய் வீடு! இந்த மண்ணை நேசிக்கிறேன்.. தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ்ப்பெண்

சர்வதேச அரசியல் மற்றும் பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்ற அஞ்சலி அப்பாதுரை சர்வதேச அரங்குகளில் உரையாற்றியுள்ளார் உட்கட்சித் தேர்தலில் போட்டியிடும் டேவிட் எபிக்கு எதிராக அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத் தேர்தலில் போட்டியிட உள்ள தமிழ்ப்பெண், மக்களுக்கு சேவையாற்றுவதை கடமையாக கருதுவதாக கூறியுள்ளார். தமிழக மாவட்டம் மதுரையில் பிறந்தவர் அஞ்சலி அப்பாதுரை. தனது 6வது வயதில் பெற்றோருடன் கனடாவில் குடியேறியுள்ளார். சர்வதேச அரசியல் மற்றும் பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்ற … Read more

18 மாடி, 16 மருத்துவமனை, பிரம்மாண்ட சமையலறை.. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ன விலை தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொச்சியில் இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை தொடங்கி வைத்தார். பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் பிரம்மாண்டமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 18 மாடிகள், 16 மருத்துவமனைகள், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் சப்பாத்திகள் செய்யும் அளவுக்கு பிரம்மாண்டமான சமையலறை ஆகியவை உள்ளன. ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. ! விலை கொச்சியில் உள்ள … Read more

மீத்தேன் திட்டத்தை எதிர்த்த, நம்மாழ்வார் நெஞ்சுக்கு நெருக்கமான லெனின்; இயற்கையுடன் இணைந்தார்!

டெல்டாவில் அழிவை விளைவிக்கக் கூடிய திட்டங்களான மீத்தேன், ஷேல் காஸ் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து அழுத்தமான போராட்டங்களை நடத்திய பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவனரான விவசாயி லெனின், இன்று காலை இயற்கையுடன் இணைந்த சம்பவம், விவசாயிகள் உள்ளிட்ட பலரையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது. நம்மாழ்வார் உடன் லெனின் சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் – மக்களை நசுக்கவா… இயற்கையை பாதுகாக்கவா? தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தைச் … Read more

பிரபல பாடகர் பம்பா பாக்யாவின் இழப்பை தாக்கும் சக்தி.. நடிகர் கார்த்தியின் உருக்கமான பதிவு

பிரபல பாடகர் பம்பா பாக்யாவின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் கார்த்தி நடித்த பொன்னி நதி பாடலை பாம்பா பாக்யா பாடியிருந்தார் மாரடைப்பால் உயிரிழந்த பாடகர் பம்பா பாக்யாவிற்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். புல்லினங்கால், சிம்டாங்காரன், பொன்னி நதி பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது இரங்கல் பதிவை வெளியிட்டார். அவர் தனது ட்விட்டர் … Read more