இமயமலையில் அஜித்துடன் சாகச பைக் சவாரி செய்யும் மஞ்சு வாரியர்

ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் பைக் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமார் தற்போது இமயமலையில் பைக் பயணம் செய்து வருகிறார். அஜித் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி, ரோதங் பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பி.எம்.டபள்யூ பைக்கில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில், இந்த குழுவில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்திருக்கிறார். Huge thanks to our Super Star Rider Ajith Kumar Sir! Honoured to … Read more

திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் 2 பேர் கைது

திருச்சி: துறையூர் அருகே பச்சைமலை, காஞ்சேரிமலை வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாடச் சென்ற குமார், பிரபு, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிவிட்டரில் எடிட் பட்டன் 30ஆம் தேதிக்குள் அறிமுகம்.. ஆனா ‘இவர்’களுக்கு மட்டும் தான்..!

டிவிட்டர் மற்றும் எலான் மஸ்க் மத்தியில் பெரும் போராட்டம் நடந்துக் கொண்டு இருக்கும் வேளையில் பராக் அகர்வால் தலைமையில் தொடர்ந்து பல முக்கிய மாற்றங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்னதான் எலான் மஸ்க் மீது டிவிட்டர் ஊழியர்களுக்கு கோபம், வெறுப்பு இருந்தாலும், எலான் மஸ்க் கூறிய முக்கியமான மாற்றத்தை டிவிட்டர் நிர்வாகம் ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. பெரும்பாலான சமுக வலைத்தளத்தில் EDIT சேவையை டிவிட்டரில் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் … Read more

U-17 இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மீது போக்ஸோ வழக்கு – தொடங்கிய விசாரணை!

17 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளராக இருந்தவர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ். கடந்த ஜூன் மாதம் U-17 இந்திய மகளிர் கால்பந்து அணி நார்வேக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது அலெக்ஸ் ஆம்ப்ரோஸ், அணியிலிருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் அவர் இந்தியாவிற்குத் திரும்பி அனுப்பப்பட்டார். பின்னர் அகில இந்தியக் கால்பந்து கூட்டணி (AIFF), அலெக்ஸ் ஆம்ப்ரோஸை பதவி நீக்கம் செய்திருந்தது. இது குறித்து விரிவாகப் படிக்க, இந்த … Read more

வெளிநாடு செல்ல பசில் ராஜபக்சேவுக்கு இலங்கை நீதிமன்றம் அனுமதி…

கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக  வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கு மக்கள் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர் பொறுப்பில் இருந்து பசில் ராஜபக்சே உள்பட மகிந்த தலைமையிலான அரசும் கவிழ்ந்தது. தொடர்ந்து அதிபராக இருந்து கோத்தபய ராஜபக்சேவும், தனது பதவியை ராஜினாமா … Read more

வேப்ப இலை சாற்றில் இவ்வளவு மருத்துவகுணங்களா?

இயற்கையிலேயே பல்வேறு மருத்துவ குணம் கொண்ட, வேப்ப மரம் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வீட்டில் வளர்க்கப்படுகிறது.  ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேம்பு கசப்பாக இருக்கும். ஆனால் வேப்ப இலையை தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், பல உடல்நலப் பிரச்சனைகளை சமாளிக்கலாம். அதிலும் இதன் சாறு இன்னும் பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கின்றது. தற்போது வேப்பிலை இலை சாறு என்னென்ன நோய்களை குணமாக்குகின்றது என்று பார்ப்போம். தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த … Read more

குடும்ப நல நீதிமன்ற சட்டம் வந்த பின் குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம்

சென்னை: குடும்ப நல நீதிமன்ற சட்டம் வந்த பின் குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் பிரிந்த தம்பதியரின் குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் அதிகாரம் நீடிக்கிறது.

உள்ளதும் போச்சு.. குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் 20 காங்கிரஸ் தலைவர்கள் விலகல்

India oi-Halley Karthik ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில் அவருக்கு ஆதரவாக அம்மாநில முக்கிய புள்ளிகளும் சிலர் விலகினர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் மேலும் 20 தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவளித்துள்ளனர். ஏற்கெனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அம்மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்டவர்கள் சிலர் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகிய நிலையில் மீண்டும் சிலர் விலகத் தொடங்கியுள்ளனர். தொடர் தோல்வி … Read more

ஜோ பிடன் நிர்வாக குழுவில் மீண்டும் 2 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்..!

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், மனு அஸ்தானா மற்றும் மது பெரிவால் ஆகிய இரண்டு இந்திய-அமெரிக்க நிர்வாகிகளைத் தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுவிற்கு நியமித்துள்ளார். ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் ஏற்கனவே 130க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளார். அமெரிக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமாக மட்டுமே இருக்கும் இந்திய சமூகத்தில் இருந்து அதிபர் நிர்வாகக் குழுவில் 130 பேர் என்றால் வியக்கவைக்கும் எண்ணிக்கை தான். இந்நிலையில் தற்போது புதிதாக இருவரை … Read more

“கல்குவாரிகளில் தவறு நடந்திருந்தாலும் மன்னிக்கத் தயார்!" – அமைச்சர் துரைமுருகன்

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் அதிகாரிகளோடு அது குறித்து ஆலோசனை நடத்தவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருநாள் பயணமாக நெல்லை மாவட்டம் வந்தார். முதல் நாளில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த நீர்வளத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வுப் பணி இந்த நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-நம்பியாறு-கருமேணியாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக திடியூர் பகுதியில் நடைபெற்று … Read more