தெலுங்கானாவில் அரசு தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்களிடம் தாலியை கழற்ற வைத்ததால் சர்ச்சை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதாரபாத்: தெலுங்கானாவில் அரசுத்தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுத வந்த பெண் தேர்வர்களிடம் தாலி, கொலுசு, தோடு ஆகியவற்றை அகற்றச்சொல்லி கட்டாயப் படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில அரசுப்பணி காலியிடங்களுக்கு அம்மாநில அரசு தேர்வாணையத்தின் சார்பில் குரூப் -1 தேர்வு கடந்த 16-ம் தேதி மாநிலம் முழுதும் தேர்வு நடந்தது.இதில் அடிலாபாத் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்களை போலீஸ் அதிகாரிகள் சோதனை … Read more