குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 20 மோட்டார் சைக்கிள்களில் காரை துரத்திய கிராம மக்கள்-3 பேர் படுகாயம்

பெங்களூரு: பாகல்கோட்டையில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் காரை கிராம மக்கள் துரத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். குழந்தை கடத்தல் கும்பல் பாகல்கோட்டை மாவட்டம் பீலகி அருகே ஒரு காரில் 3 பேர் நின்றனர். அந்த காரின் நம்பர் பிளேட்டும் வெளிமாநிலத்திற்கு சேர்ந்ததாகும். காரில் இருந்தவர்களும் வித்தியாசமான தலை முடியில் இருந்தனர். இதனால் அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பலாக இருக்கலாம் … Read more

அரச குடுபத்தினரிடமிருந்து இறுதி பிரியாவிடைபெற்ற ராணி: மன்னர் நான்காம் ஜார்ஜ் மெமோரியல் சேப்பலின் அடியில் அடக்கம்..

வின்ட்சர் கோட்டையில் ஒரு தனியார் சேவையைத் தொடர்ந்து அரச குடும்பத்தின் கடைசி பிரியாவிடை பெற்றார். ராணி இரண்டாம் எலிசபெத் இறுதியாக தனது அன்புக்குரிய கணவர், இளவரசர் பிலிப்புடன் மீண்டும் இணைந்தார். அரச குடுபத்தினரிடமிருந்து இறுதி பிரியாவிடைபெற்ற ராணி இரண்டாம் எலிசபெத், அவரது தந்தை மன்னர் நான்காம் ஜார்ஜ் மெமோரியல் சேப்பலின் அடியில், கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு மன்னர் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ், ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் நான்காம் வில்லியம் உள்ளிட்ட மன்னர்களும் … Read more

பல்கலை மாணவியர் வீடியோ விவகாரம்; சிறப்பு விசாரணை குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சண்டிகர்: பஞ்சாபின் சண்டிகர் பல்கலை விடுதியில் மாணவியர் குளிப்பதை படமாக்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலையின் மாணவியர் விடுதியில், 17ம் தேதி இரவு மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியின் பொது குளியலறையில், மாணவியர் குளிப்பதை சக மாணவி ஒருவர், ‘மொபைல் போனில் வீடியோ’ எடுத்து அதை வெளிநபர்களுடன் பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டினர். மேலும், விடுதி … Read more

கேரள கவர்னர்-மாநில அரசு மோதல் முற்றுகிறது: கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு; மந்திரி எதிர்ப்பு

திருவனந்தபுரம், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு நடந்து வருகிறது. கவர்னராக ஆரிப் முகமதுகான் பதவி வகித்து வருகிறார். கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடந்து வருகிறது. லோக் ஆயுக்தா சட்ட திருத்தம், பல்கலைக்கழக வேந்தரான கவர்னரின் அதிகாரத்தை குறைத்தல் ஆகியவை தொடர்பான அவசர சட்டங்களுக்கு கவர்னர் கையெழுத்திட மறுத்து விட்டார். இதனால் அந்த அவசர சட்டங்கள் காலாவதி ஆகிவிட்டன. இதையடுத்து, சட்டசபையில் கடந்த 30 மற்றும் 1-ந் … Read more

ராணி இறந்த செய்தியை கடைசி அரச குடும்ப நபராக அறிந்த இளவரசர் ஹரி!

ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த செய்தியை அரச குடுபத்தில் கடைசி ஆளாக இளவரசர் ஹரிக்கு அறிவிக்கப்பட்டது. பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பிறகே அதுவும் சொல்லப்பட்டது. ராணியின் மரண செய்தி பத்திரிக்கைகளுக்கு அனுப்படுவதற்கு வெறும் 5 நிமிடங்களுக்கு முன்னரே இளவரசர் ஹாரிக்கு தனது பாட்டியின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசக்குடும்பத்தில் ஒருவராக இருந்துமே இளவரசர் ஹரி ராணி காலமானதைக் கடைசியாக அறிந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு மேலாக, பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு … Read more

நாளிதழ் விற்பனை கண்காணிப்பு அமைப்பின் நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

புதுடில்லி, நாளிதழ்களின் விற்பனையை கண்காணிக்கும் ‘ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்’ அமைப்பின் 2022 – 2-023ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.நாளிதழ்களின் விற்பனையை கண்காணிக்கும் ‘ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்’ அமைப்பின் 2022 – 2-023ம் ஆண்டுக்கான தலைவராக ‘சகால் மீடியா’ தலைவர் பிரதாப் பவார், துணைத் தலைவராக ஆர்.கே.சுவாமி அட்வர்டைசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கே.சுவாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கவுரவ செயலராக ‘மலையாள மனோரமா’வின் ரியாத் மேத்யூவும், கவுரவ பொருளாளராக ‘மேடிசன் கம்யூனிகேஷன்ஸ்’ விக்ரம் சகுஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். … Read more

ஒருவர் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி?

ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது என்பதும் ஏராளமானவர்கள் பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திடீரென தங்கள் பயண திட்டத்தை மாற்றுவது அல்லது ரத்து செய்வதாக இருந்தால் ரயிலில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் வசதியும் உள்ளது. இந்த நிலையில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டால், அதனை கேன்சல் செய்யாமல் அதை வேறொருவருக்கு மாற்று வசதியை ஐஆர்சிடிசி செய்து … Read more

உடல் எடையை சட்டென குறைக்கனுமா? காலையில் இந்த உணவை தொடர்ந்து சாப்பிடுங்க போதும்

பொதுவாக உடல் எடை குறைப்பில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பலரும் உடல் எடையை குறைக்க தினமும் உணவில் ஓட்ஸ் சேர்க்க தொடங்கிவிட்டனர். தினசரி ஒருவரது காலை உணவில் ஓட்ஸ் சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உங்கள் உடல் எடை இழப்புக்கும் உதவும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் ஓட்ஸ் உடல் எடையை குறைப்பு எவ்வாறு உதவுகின்றது என்று பார்ப்போம்.   எப்படி உதவுகின்றது? ஓட்ஸில் ஊட்டச்சத்து மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதனை நீங்கள் சாப்பிடும்பொழுது உங்களுக்கு … Read more

ஆதித்யநாத் சிலைக்குபூஜை செய்து வழிபாடு| Dinamalar

அயோத்யா :உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முழு உருவச் சிலையுடன் கட்டப்பட்டுள்ள கோவிலில், தினமும் பூஜை மற்றும் பாராயணங்கள் நடத்தப்படுகின்றனஉத்தர பிரதேசத்தில் அயோத்தி நகரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ள பாரத்குண்ட் என்ற கிராமத்தில் வசிப்பவர் பிரபாகர் மவுரியா. பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தீவிர ஆதரவாளர்.சமூக வலைதளமான ‘யு — டியூப்’ சேனலில் பக்திப் பாடல்கள், பஜனைகள் பாடி, மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல்களால் … Read more

ரூ.30 கோடி மோசடி செய்த சென்னை வங்கி அதிகாரிகள்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

இந்தியாவில் உள்ள வங்கிகள் பெரும்பாலும் நல்ல முறையில் இயங்கி வந்தாலும் ஒரு சில அதிகாரிகளால் மோசடி நடைபெற்று வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் 30 கோடி ரூபாய் கடன் வழங்குவதில் மோசடி செய்த இந்தியன் வங்கியின் மூத்த அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை மோசடி செய்த வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் ரேட்டிங்கில் … Read more