`முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருமகள் மீது நடவடிக்கை கூடாது' – உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?

பெற்றோர் பராமரிப்பு, மூத்த குடிமக்கள் நலச்சசட்டத்தின்படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட அலுவலர் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முதியோர்கள், வயதான பெற்றோர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2007-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது ‘பெற்றோர் பராமரிப்பு மூத்த குடிமக்கள் நலச்சட்டம்’. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற பொறுப்பு, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குக்கு காலநிர்ணயம் செய்யக்கூடாது! உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தின் பொழுது கோடநாடு பங்களாவில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த ஆட்சியில் இந்த வழக்கு சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. … Read more

சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. வாடகை லாரிகளுக்கு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 500மீ மட்டும் 4 வழி சாலையை பயன்படுத்தி  சரக்குகள் ஏற்றி வரும் வாடகை லாரிகளுக்கு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தாக்கல் செய்திருந்தார்.

கேஜிஎஃப் ராக்கியாக ஆசையாம்.. அடுத்தடுத்து வான்டடாக செய்த 5 கொலைகள்.. 19 வயது இளைஞரால் ஷாக்

India oi-Halley Karthik போபால்: ‘கேஜிஎப்’ திரைப்படம் பார்த்துவிட்டு தானும் அப்படத்தில் வருவதைபோல பிரபலமாக வேண்டும் என 5 கொலைகளை செய்துள்ளார் 19 வயது இளைஞன் ஒருவன். சமூகத்தில் நடைபெறும் மாற்றங்களுக்கு கலாச்சார மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரைப்படங்கள் காலச்சார மையங்களின் முதன்மையானதாக இருக்கிறது. தற்போது இந்த சீரியல் கொலையாளி இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலாச்சார மையம் திரைப்படங்கள் என்பது உலகம் ழுமுவதும் இருக்கும் ஒரு கலாச்சார மையம். பள்ளிகள், குடும்பங்கள், ஆன்மீக தலங்கள் … Read more

5000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல வங்கி.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். செலவுகளை குறைக்கும் வகையிலும் பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாகவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் என்ற வங்கி சுமார் 5,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1 வருடத்தில் 15% … Read more

தேசிய சினிமா தினம்: மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.75 மட்டுமே – எந்த நாள் தெரியுமா?

பல்வேறு நாடுகளில் தேசிய சினிமா தினத்தைக் கொண்டாடும் விதமாக அன்று ஒரு நாள் மட்டும் திரையரங்குகளின் டிக்கெட் விலை குறைக்கப்படும். அந்த வகையில் தற்போது இதை இந்தியாவிலும் பின்பற்றத் திட்டமிட்டுள்ளது ‘மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’. தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 16-ம் தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ்களின் சுமார் 4,000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டும் வசூலிக்கப்படும் என இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இதில் PVR, INOX, … Read more

ஆண்களின் விந்தணுவில் தயாரிக்கப்பட்ட ஆபரண நகை…கனடா பெண்ணிற்கு குவிந்து வரும் ஆர்டர்கள்!

ஆண்களின் விந்தணுவில் நகை செய்து அசத்தும் கனேடிய பெண். டிக்டாக் வீடியோவால் குவிந்து வரும் நகை ஆர்டர்கள். கனடாவை சேர்ந்த அமாண்டா பூத் என்ற பெண்மணி ஆண்களின் விந்தணு, தாய்ப்பால், உயிரிழந்தவர்களின் சாம்பல் ஆகியவற்றை கொண்டு நகை செய்து விற்பனை நடத்தி வருகிறார். மோதிரங்கள், செயின்கள், வளையல்கள் என அனைத்து ஆடம்பர மற்றும் அலங்கார நகைகள் உலக மக்கள் அனைவராலும் விருப்பத்துடன் வாங்கப்பட்டு அணியப்படுகிறது. அதிலும் நமது மனதிற்கு நெருக்கமானவர்களால் வாங்கி தரப்படும் நகைகள், அல்லது நமக்கு … Read more

4000 தியேட்டரில் சினிமா டிக்கெட் விலை ரூ. 75… தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப். 16 ஒருநாள் அதிரடி ஆஃபர்

அமெரிக்காவில் திரையரங்கில் சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சமீப ஆண்டுகளாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தேசிய சினிமா தினம் கடைப்பிடித்து வருகிறது. இந்த வார இறுதியில் அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் 3 டாலருக்கு சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் தேசிய சினிமா தினம் கடைபிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16 ம் தேதி தேசிய சினிமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐநாக்ஸ், பிவிஆர், சினிபொலிஸ் உள்ளிட்ட மல்டி-ப்ளெக்ஸ் … Read more

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு

லண்டன்: லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு நிலவியது. அநாதையாக கிடந்த பையை கண்டதும் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் விமான நிலையத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். சோதனையில் பையில் சந்தேகத்துக்கு இடமாக பொருள் எதுவும் இல்லை என்பது உறுதியானதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

அடுத்தடுத்து டெக் ஊழியர்கள் பணிநீக்கம்.. என்ன தான் பிரச்சனை..? எப்போது விடிவுகாலம்..?

இந்திய ஸ்டார்ட்அப் சந்தை 2021ல் வியக்க வைக்கும் அளவிற்குச் சுமார் 35 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் புதிதாக 44 யூனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தடாலடி முதலீட்டைப் பயன்படுத்தி அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்திய பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளாவிய பிரச்சனைகளும், மேக்ரோஎக்னாமிக் காரணிகள் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் பார்டி Mode-ஐ மொத்தமாக மாற்றியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் ஓலா, Blinkit, Unacademy, வேதாந்து, and … Read more