`முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருமகள் மீது நடவடிக்கை கூடாது' – உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?
பெற்றோர் பராமரிப்பு, மூத்த குடிமக்கள் நலச்சசட்டத்தின்படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட அலுவலர் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முதியோர்கள், வயதான பெற்றோர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2007-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது ‘பெற்றோர் பராமரிப்பு மூத்த குடிமக்கள் நலச்சட்டம்’. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற பொறுப்பு, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு … Read more