குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 20 மோட்டார் சைக்கிள்களில் காரை துரத்திய கிராம மக்கள்-3 பேர் படுகாயம்
பெங்களூரு: பாகல்கோட்டையில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் காரை கிராம மக்கள் துரத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். குழந்தை கடத்தல் கும்பல் பாகல்கோட்டை மாவட்டம் பீலகி அருகே ஒரு காரில் 3 பேர் நின்றனர். அந்த காரின் நம்பர் பிளேட்டும் வெளிமாநிலத்திற்கு சேர்ந்ததாகும். காரில் இருந்தவர்களும் வித்தியாசமான தலை முடியில் இருந்தனர். இதனால் அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பலாக இருக்கலாம் … Read more