வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே” என மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பாம்பு படகுப்போட்டியில் ராகுல் காந்தி.. துடுப்புகளை வீசி அசத்தல்.. கேரளாவில் உற்சாகம்!

News oi-Yogeshwaran Moorthi ஆலப்புழா: கேரளாவில் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது புன்னமடா ஏரியில் நடைபெற்ற படகுப்போட்டியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துகொண்டது இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சிநடத்தி வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் நடைப்பயணம் கடந்த செப்.7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் … Read more

ரெசிஷனிலும் அசராத டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்குக் கொண்டாட்டம் தான்..!

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிததை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வல்லரசு நாடுகளில் ரெசிஷன் உருவாகும் என்று பிட்ச், உலக வங்கி, ஐஎம்எப் ஆகியவை எச்சரித்துள்ளது. இந்த ரெசிஷன் 2008 போலவும், டெக் துறையில் ஏற்பட்ட Y2K பிரச்சனை போல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்த்து இருக்கும் போது டெக் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் டிசிஎஸ் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு … Read more

ராமராக மாறிய யோகி; ரூ.8.5 லட்சம் செலவில் யோகிக்கு அயோத்தியில் கோயில் கட்டிய நபர்!

பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில், ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஒருவர் கோயில் கட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. அதிலும் அந்த கோயிலினுள், ராமர் போன்ற வடிவத்திலேயே, வில் மற்றும் அம்புடன் யோகியின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. மேலும், இந்த சிலை ராஜஸ்தானிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டதாகும். யோகி ஆதித்யநாத் கோயில் இந்தக் கோயில், அயோத்தியா மாவட்டம், பாரத்குண்ட் அருகேயுள்ள பூர்வா கிராமத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த இடம், ராமர் … Read more

பொதுமக்களே கவனம்: சென்னையில் நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!

சென்னை: 14-வது ஊதிய ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை (செப்டம்பர் 20-ல்) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக என அறிவித்து உள்ளனர். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் என வாக்குறுதி அளித்த நிலையில், அதை நிறைவேற்றாததால், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. தமிழ்நாட்டிலுள்ள 8 போக்குவரத்து கழகங்களில், சுமார்  1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  அவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வு பெற்ற … Read more

பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை தரையில் அமர வைத்து சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக புகார்

தென்காசி: பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை தரையில் அமர வைத்து சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் எவ்வித சாதிபாகுபாடும் பார்க்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட சிஇஓ விசாரணை அறிக்கையை அமைச்சர் அன்பில் மகேஸ்ஸிடம் தாக்கல் செய்தார்.

ராகுலின் படத்துடன் தமிழக பாஜக பிரமுகர் பகிர்ந்த ட்வீட் சர்ச்சை ஆனது ஏன்?

India bbc-BBC Tamil BBC ராகுல் காந்தி ராகுல் காந்தியின் படத்துடன் தமிழ்நாடு பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் மாநில தலைவர் சி.டி. நிர்மல் குமார் வெளியிட்ட ட்வீட் சர்ச்சை ஆகியிருக்கிறது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக உள்ள சி.டி. நிர்மல் குமார் ஞாயிற்றுக்கிழமையன்று ராகுல் காந்தியை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். பாரத் ஜோடோ … Read more

ரெஷசன் வரப்போகிறது.. புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதை நிறுத்திய FedEx!

ஃபெட் எக்ஸ் (FedEx) ரெசசன் அச்சம் காரணமாகப் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதிலிருந்து பின்வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. லாஜிஸ்டிக் நிறுவனமான FedEx நிறுவனம் மெம்பிஸ், டென்னசை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் லாஜிஎஸ்டிக் ஆர்டர்கள் சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகக் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. கடைசியில் டிசிஎஸ்-ம் அறிவித்தது.. ஐடி ஊழியர்கள் ஷாக்..! இந்திய சிஇஓ அமெரிக்காவின் முன்னணி கொரியர் டெலிவரி சேவை நிறுவனமான FedEx நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக … Read more

How To: குழந்தைகளுக்கான குளியல்பொடி, எண்ணெய் தயாரிப்பது எப்படி?|How To Make Baby Skin Care Packs?

10 வயதிற்கு மேலான குழந்தைகளின் சருமம் மற்றும் கேசத்திற்கான பராமரிப்புப் பொருள்களை இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். சருமம் மற்றும் கேசதிற்குப் பயன்படுத்தக்கூடிய பொதுவான எண்ணெய், மற்றும் சருமத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ஸ்கிரப் குளியல் பொடி தயாரிப்பு, மற்றும் பயன்படுத்தும் வழிமுறை இங்கே. வெட்டிவேர் தேவையான பொருள்கள் 1. நல்லெண்ணெய் – தேவையான அளவு 2. தேங்காய் எண்ணெய் – இரண்டு எண்ணெயும் ஒரே அளவு 3. காய்ந்த ரோஜா இதழ்கள் 4. வெட்டிவேர் … Read more

இன்று இரவு டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி…

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில், பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதலில், எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கி உள்ளது. கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதன் மூலம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி … Read more