“கேரள கடற்கரையில் எதிர்காலத்தின் சூரிய உதயம்" – ஐஎன்எஸ் விக்ராந்த் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 20,000 கோடி ரூபாய் செலவில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவின் பாதுகாப்புத் துறையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதற்கு ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு உதாரணம். கேரள கடற்கரையில் ஒரு புதிய எதிர்காலத்தின் சூரிய … Read more

4ந்தேதி விழா: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 4-ம் தேதி  தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்  வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில்  விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த படங்கள், நெடுந்தொடர் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசு ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு அரசின் … Read more

ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற நபர்! அதிரடியாக மண்டபத்திற்கு நுழைந்த ஏழு பிள்ளைகள்.. பின்னர் நடந்த சம்பவம்

தந்தையின் ஐந்தாவது திருமணத்தை தடுத்து நிறுத்திய பிள்ளைகள் மணமகள் வீட்டாரின் சரமாரி தாக்குதலுக்கு பின் கைது செய்யப்பட்ட மாப்பிள்ளை  இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐந்தாவது திருமணம் செய்ய முயன்றதை, மனைவி மற்றும் பிள்ளைகள் சேர்ந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாபி அகமது(55) என்ற நபருக்கு திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்திற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் 7 பிள்ளைகள் தங்கள் தாய்மார்களுடன் மண்டபத்திற்குள் நுழைந்துள்ளனர். மணமகனுக்கு இது … Read more

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார்

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானை உலுக்கிய வெள்ளம்.. கனமழைக்கு இதுதான் காரணமா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்

India oi-Halley Karthik இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாத்திலிருந்து தொடர்ந்து வரும் கனமழையின் காரணமாக தற்போது வரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் உருகிய பனிப்பாறைகள் இந்த பெருவெள்ளம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லா அளவில் வெப்பம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. பாதிப்பு பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த … Read more

ஐடி ஊழியர்களே உஷார்.. அடுத்த 2 வருடம் இதுதான் நிலைமை..!

இந்திய ஐடி துறையில் இரண்டு வருடங்களாக அபரிமிதமான லாபம் மற்றும் மனதைக் கவரும் வகையிலான சம்பள உயர்வு எனக் கொண்டாட்டத்தில் இருந்தது ஐடி நிறுவனங்கள். டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் பிற இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது ஊதியம் உயர்வு அளிப்பதிலும், சர்வதேச சந்தையில் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும் காரணத்தால் ஐடி சேவைக்கான டிமாண்ட் குறைந்த காரணத்தால் லாபத்தைத் தக்க வைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதால் கடும் எச்சரிக்கையுடன் ஒவ்வொரு அடியையும் … Read more

“போலாந்தை ஏன் ஆக்கிரமிக்கப் பார்க்கிறீர்கள்?" – இனவெறியில் இந்தியரை திட்டிய அமெரிக்கப் பயணி

போலந்து நாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர், தன் தேவைக்காக வெளியே வந்திருக்கிறார். அப்போது போலாந்து வந்திருந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், அந்த இந்தியரை நோக்கி திட்டியபடி தன் செல்போனில் வீடியோ எடுக்கிறார். மேலும், அந்த இந்தியரை இனவெறி காரணமாக மிக மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார். இந்தியர் இது தொடர்பாக வைரலாகப் பகிரப்படும் வீடியோவில் அந்த நபர் இந்தியரை நோக்கி, “நீங்கள் ஏன் போலந்தில் இருக்கிறீர்கள்? அமெரிக்காவிலும் உங்களில் நிறைய பேர் இருக்கிறீர்கள். நீங்கள் போலந்தை ஆக்கிரமிக்க … Read more

இன்று இலங்கை வரவுள்ள கோட்டாபய ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜுலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி, ஒகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார். மூன்று வாரங்களாக … Read more

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? தீர்ப்பு முழு விவரம்…

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில்தான் முடிவெடுக்க முடியும் என்ற நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது என்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றத்தின் 2நீதிபதிகள் அமர்வு, எடப்பாடி கூட்டிய அதிமுக … Read more

நீலகிரி, கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.