“கேரள கடற்கரையில் எதிர்காலத்தின் சூரிய உதயம்" – ஐஎன்எஸ் விக்ராந்த் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 20,000 கோடி ரூபாய் செலவில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவின் பாதுகாப்புத் துறையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதற்கு ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு உதாரணம். கேரள கடற்கரையில் ஒரு புதிய எதிர்காலத்தின் சூரிய … Read more