அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உடற்கல்விக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் மோசமானதாக இருந்தது இல்லை.. மம்தா பானர்ஜி கருத்து.. விளாசும் ஓவைசி

India oi-Mani Singh S கொல்கத்தா: ஆர்எஸ்எஸ் மோசமானதாக இருந்தது இல்லை என்றும் பாஜக கட்சியினை விரும்பாத மற்றும் ஆதரிக்காதவர்கள் அதிகம் பேர் உள்ளனர் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மம்தாவை விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை மிகக்கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். பாஜகவுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வரும் மம்தா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் … Read more

அரியானா: பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை| Dinamalar

குர்கான்: அரியானாவில் பா.ஜ., பிரமுகர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அரியானா மாநிலம் குர்கானில் சோஹானா மார்க்கெட் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் கடைக்கு வந்தார். அப்போது மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் சுக்பீர் கத்னா மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி அங்குள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி … Read more

தினமும் 18 மணிநேரம் வேலை பாருங்க.. சீஇஓ பதிவால் கடுப்பான நெட்டிசன்..!

இந்திய அலுவலகத்தில், பணியிடத்தில் ஆரோக்கியமான எல்லைகளை அமைக்க வேண்டும் என்பது தொற்று நோய் பாதிப்புக்கு பிந்தைய உலகில் முக்கிய விவாத பொருளாக உள்ளது. லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்களை அல்லது தங்கள் வணிகங்களைச் சரிவில் இருந்து மீட்கவும், மேம்படுத்தவும் அதிக மணிநேரம் பணியாற்றியிருக்கலாம். ஆனால் எல்லா நேரத்திலும் பிஸியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல எச்சரிக்கைகளை உங்கள் மனதிற்கும், உடலுக்கும் அளிக்கிறது. வறண்டு போன சந்தை.. ஸ்டார்ட்ர்அப் நிறுவனங்களைக் கைப்பற்றும் VC-க்கள்.. என்ன நடக்கிறது..?! கடுமையான … Read more

“ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம், ஆனால் அரசாங்கத்தில் பங்கு இல்லை!" – கார்த்தி சிதம்பரம்

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புனித பயணம் என்பது பொதுமக்களை நாடிச் செல்லும் பயணம். மக்களை நோக்கிய பயணம் வெற்றி பயணமே… பொதுமக்களைச் சந்திக்க இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட்டு யார் சென்றாலும் கட்சிக்குப் பின்னடைவுதான். குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சி விசித்திரமான … Read more

பிரித்தானியாவில் பால் விநியோகத்தை தடுக்க திட்டமிடும் வீகன் குழு! விலைவாசி கடுமையாக அதிகரிக்கும் அபாயம்

பிரித்தானியாவில் இரண்டு வாரங்களுக்கு பால் விநியோகத்தைத் தடுக்க வீகன் ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடந்தால் கடுமையான விலையேற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. தாவர அடிப்படையிலான பால் மாற்றுகளுக்கு மாறக் கோரி, சைவ உணவுகளை மட்டுமே உண்ணக்கூடிய வீகன் குழு பிரித்தானியாவில் பால் விநியோகத்தைத் தடுத்துவைக்க திட்டமிட்டுள்ளதாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பால் கிடங்குகளை முடக்கும் திட்டத்தில் 500 வீகன் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. Animal Rebellion எனப்படும் அந்த … Read more

சிபிஐ வழக்கைத் தொடர்ந்து, புதிய கலால் கொள்கையை திரும்ப பெற்றது கெஜ்ரிவால் அரசு! இன்றுமுதல் அரசே மது விற்பனை…

டெல்லி: கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக கெஜ்ரிவால் அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய கலால் கொள்கையே செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஆம்ஆத்மி அரசு, இன்று (செப்டம்பர் 1ந்தேதி) முதல், அரசே மது விற்பனையை மேற்கொள்கிறது. இன்றுமுதல்  சில்லறை மது விற்பனையில் தனியாா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி அரசு ஜூலை மாதம் பழைய கலால் கொள்கையை … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்கிறது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்க் ஆர்டர்.. குஷியில் அசோக் லேலண்ட்!

இந்துஜா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரு ஆர்டரின் மதிப்பு மட்டும் 75.15 மில்லியன் டாலர் என தெரிவித்துள்ளனர். உலகின் மிகப் பெரிய பேருந்து உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் 55 இருக்கைகள் கொண்ட ஃபால்கான் பேருந்து மற்றும் 32 இருக்கைகள் கொண்ட ஓயஸ்டர் பேருந்துகளை இந்த ஆர்டரின் பேயரில் தயாரித்து வழங்க உள்ளது. செப்டம்பர் 1 முதல் ஐந்து … Read more

கண்டித்த ஆசிரியர்களைக் கழிவறையில் வைத்துப் பூட்டிய மாணவர்கள்! – அடுத்து நடந்தது என்ன?

சென்னை, திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் +2 படிக்கும் மூன்று மாணவர்கள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் தொடர்ந்து தகாத முறையில் செயல்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாகப் பாடம் நடத்தும்போது தொந்தரவு செய்வது, அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத வகுப்பறையில் சென்று உட்கார்ந்து… அங்குள்ள ஆசிரியர்களைக் கிண்டல் செய்வது என்று தொடர்ந்து பல்வேறு செயல்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி இந்த மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். … Read more