கைவிட்டு போன அதிமுக.. அத்தனையிலும் அவ்வளவு அடி..ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை- ஸ்பெஷல் யாகம்!

Tamilnadu oi-Mathivanan Maran ராமேஸ்வரம்: அதிமுக தொடர்பான அத்தனை வழக்குகளிலும் கடும் பின்னடைவை சந்தித்துள்ள அக்கட்சியின் ஓபிஎஸ் கோஷ்டியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ராமேஸ்வரம் கோவிலில் சிறப்பு பூஜைகள், யாகத்துடன் தரிசனம் செய்தார். அதிமுக இப்போது ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளாக உடைந்துள்ளது. இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் ஓபிஎஸ் கோஷ்டிக்கு கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி நடத்திய ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம், … Read more

மாஜி காதலியை குத்தி கொன்ற வாலிபர்| Dinamalar

தேவனஹள்ளி : தன்னை காதலித்து ஏமாற்றி, வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால், கோபமடைந்த வாலிபர், முன்னாள் காதலியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயற்சித்தார்.பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியின், அவதியில் வசிக்கும் சுப்ரமண்யா, 25, சவும்யா, 23, நாகரபாவியில் உள்ள ‘காபி டே’ வில் பணியாற்றினர். ஒரே இடத்தில் பணியாற்றிய இருவரும், சில ஆண்டுகளாக காதலித்தனர்.சில மாதங்களுக்கு முன், சவும்யா ‘காபி டே’ வில் பணியை விட்டு விட்டார். சுப்ரமண்யாவையும் விட்டு விலக ஆரம்பித்தார். … Read more

வார ராசி பலன் 18-09-2022 முதல் 24-09-2022 | Vaara Rasi Palan | Astrology | weekly horoscope

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

மன்னர் மூன்றாம் சார்லஸை விட இளவரசர் சிறந்த மன்னராக இருப்பார்! நிபுணர்கள் கருத்து

மன்னர் மூன்றாம் சார்லஸை விட இளவரசர் வில்லியம் பிரித்தனையாவிற்கு சிறந்த மன்னராக இருப்பார் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நிதியை கையாள்வதிலும் இளவரசர் வில்லியம் பொறுப்பானவர் என்று நினைக்கின்றனர். மன்னர் சார்லஸ் மற்றும் டயானாவின் மூத்த மகன் இளவரசர் வில்லியம், அவரது தந்தையை விட இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக அரச குடும்பத்தை உள்ளடக்கிய மற்றும் ஒவ்வொரு உறுப்பினரையும் நுணுக்கமாகக் கவனித்துள்ள பல உயர்மட்ட அரசக் குடும்ப நிபுணர்கள், இளவரசர் … Read more

பாரத் ஜோடோ யாத்திரை தனது 11-வது நாள் பயணத்தை துவக்கினார் ராகுல் காந்தி

ஆலப்புழா: காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை பதினொன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான கட்சித் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் இருந்து நடைபயணத்தைத் தொடங்கினர். 200 கிலோமீட்டர் தூரத்தை நிறைவு செய்த காங்கிரஸ் தலைவர்கள், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாடில் இருந்து கேரளப் பயணத்தை மீண்டும் தொடங்கினர். தொட்டப்பள்ளி ஸ்ரீ குருட்டு பகவதி கோயிலில் பாதயாத்திரை நிறுத்தப்படும். மாலையில், வந்தனம் டிடி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் யாத்திரை முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே யூனிவர் காயின் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி புகார்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே யூனிவர் காயின் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஓசூர், பர்கூர் உள்ளிட்ட 6 இடங்களில் இடைத்தரகர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகான் கேமிராவில் கெனான் லென்ஸ் கவர்…திரிணாமுல் எம்பி பகிர்ந்த படம்…ஆனால் நிஜம் என்ன தெரியுமா?

India oi-Halley Karthik போபால்: இந்தியாவுக்கு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பிறகு சிவிங்கி (Cheetah) வகை சிறுத்தை புலிகள் வந்து சேர்ந்துள்ளன. பிரதமர் மோடி இதனை மத்தியப் பிரதேச தேசிய பூங்காவுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இந்த சிறுத்தைகளை திறந்து விட்ட பின்னர் அவற்றை புகைப்படம் எடுத்தார். ஆனால் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதாவது இந்த புகைப்படத்தில், பிரதமர் மோடி சஃபாரி தொப்பியுடன் கையில் கேமிராவுடன் காட்சியளித்தார். இந்த கேமிராவில்தான் பஞ்சாயத்து. … Read more

மதமாற்றம், பசுவதை தடை சட்டம் வாபஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே விருப்பம்| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மதமாற்றம் தடை சட்டம் மற்றும் பசுவதை தடை சட்டம் ‘வாபஸ்’ பெறப்படும்,” என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.கர்நாடகா சட்ட மேலவையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மதமாற்றம் தடை சட்டம் மற்றும் பசுவதை தடை சட்டம் வாபஸ் பெறப்படும். கட்டாய மதமாற்றம் தான், சட்டம் இயற்றப்பட்டதற்கு காரணம் என்று … Read more

ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார் திரௌபதி முர்மு

லண்டன்: இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார். 96-வது இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி … Read more

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நன்மடோல் புயல் தாக்க வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

டோக்யோ: ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியை சக்தி வாய்ந்த நன்மடோல் புயல் தக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.