முகேஷ் அம்பானிக்கே கடும் போட்டியைத் தந்த கில்லாடி பிசினஸ்மேன்…! திருப்புமுனை-32

மிகப் பெரும் பணக்காரர்கள் என்னும் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கும் கௌதம் அதானிக்கும் இடையேதான் இப்போது போட்டி. ஆனால், சில ஆண்டுகளுக்குமுன் முகேஷ் அம்பானிக்கும் திலிப் சாங்விக்கும் இடையேதான் இருந்தது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு திருப்புமுனைகளுக்குப்பிறகுதான் முதல் தலைமுறை (Self made) பணக்காரராக உயர்ந்தவர். மருந்து விற்பனை தொழிலதிபரா… முதலீட்டாளரா… கவலைப்படாமல் பிசினஸில் ஜெயித்த அஜய்..! #திருப்புமுனை – 31 அப்பா கற்றுத் தந்த மருந்து விற்பனை… நம் நாட்டில் கோவிட்டுக்குப் பிறகுதான் பார்மா துறை … Read more

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகளும், அரசியல் தலையீடுகளும் உருவாகும்! கமல்ஹாசன்

சென்னை: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே தொடர்ந்து நியமிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி மக்கள் நீதி மய்யம்  கட்சி தலைவர் கமல்ஹாசன், இதுபோன்ற நியமனத்தில்  முறைகேடுகளும், அரசியல் தலையீடுகளும் ஏற்பட வாய்ப்பு உருவாகும்  என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2831 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வந்தன. இவற்றுக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இவ்வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் … Read more

திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திமுக தலைவராக 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவர் தேர்தலில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கலியன் மதவு | சமூக நாவல் |அத்தியாயம் – 20 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் “ஏந்நா…!” “சொல்லு மோகனா…” “நேக்கு ரொம்பக் கவலையா இருக்குந்நா…” “என்னத்துக்கு கவலை இப்போ?” “உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் சரி வராது’னு சொல்லுவாளோன்னோ…!” மோகனா சொல்ல வரும் விஷயம் புரிந்துவிட்டது துரைராமனுக்கு. அந்தனூரில் காளவாய்ப் போடத் திட்டமிட்டத் துரையை எச்சரிக்கிறாள். ‘அப்படித்தான் செய்வேன்!’ … Read more

இசிஆரில் உள்ள தக்‌ஷின சித்ரா அருங்காட்சியகத்தில் இருந்து இரண்டு சிலைகள் மீட்பு! காவல்துறை நடவடிக்கை…

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தக்‌ஷின சித்ரா அருங்காட்சியகத்தில் முறையான ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த சோழர் காலத்தைச் சேர்ந்த 2 சிலைகளை சிலை தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னைக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில், சென்னையில் இருந்து சுமார்  25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தக்‌ஷின சித்ரா அருங்காட்சியகம். வைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்காட்சியகம் கடந்த 1996ம் ஆண்டு டிசம்பவர் 14ந்தேதி திறக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒரு வாழ்க்கை வரலாற்று … Read more

ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்த பணத்தின் மதிப்பு மேலும் ரூ.300 கோடி அதிகரிப்பு

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்த பணத்தின் மதிப்பு மேலும் ரூ.300 கோடி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரூ.2,425 கோடி அளவு பொதுமக்களிடம் வசூலித்து ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. தமிழகம் முழுவதும் 1.08 லட்சம் பேர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஹீரோ Vida V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்டின் முதல் மின்சார ஸ்கூட்டர் V1 மாடலில் பிளஸ் மற்றும் புரோ என இரண்டு வேரியண்டை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. Vida V1 பிளஸ் மாடலின் விலை ரூ. 1.45 லட்சம் மற்றும் Vida V1 புரோ வேரியண்ட் விலை ரூ. 1.59 லட்சம் ஆகும். Hero Vida V1 electric scooter ஹீரோ விடா V1 பிளஸ் 3.44kWh பேட்டரியைப் பெற்று 143km ரேஞ்ச் கொடுக்கவல்லது. அதே நேரத்தில் V1 Pro … Read more

பட்டாசுக் கடையில் கைவரிசை; கொள்ளையடித்த பொருள்களை திருடிய காரிலேயே அள்ளிச்சென்ற மர்ம நபர்கள்!

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையில் சொந்தமாக ஸ்ரீ என்டர்பிரைசர்ஸ் எனும் பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். பட்டாசுக் கடையை ராஜலட்சுமியின் கணவர் ராஜேஷ் கடந்த இரண்டு வருடங்களாக நிர்வகித்து வருகிறார். தீபாவளி சீசனையொட்டி, ராஜலட்சுமியின் பட்டாசுக்கடையில் நல்ல வியாபாரம் நடைபெற்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்றும், பட்டாசு வியாபாரத்தை முடித்த பின்னர் கடையை பூட்டிவிட்டு ராஜேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். தொடர்ந்து இன்று காலையில் வழக்கம் போல் … Read more

அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: நீண்டநாள் பகை., சந்தேக நபர் கைது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளி குடுபத்தை கொலை செய்யப்பட வழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபருக்கு குடும்பத்துடன் ஒரு வருடத்திற்கும் மேலான பகை இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பத்தை துப்பாக்கி முனையில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை உட்பட குடும்பத்தினர் இரண்டு நாட்கள் கழித்து தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். குடும்பத்தினரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு … Read more