“நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளின் முயற்சிகளை மோடி முறியடித்திருக்கிறார்!" – பசவராஜ் பொம்மை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை கோசாய் மடத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “மொழி அல்லது பகுத்தறிவின் பெயரால் சில பிளவுபடுத்தும் சக்திகள் தேசத்தை பிளவுபடுத்த முயல்கின்றன. ஆனால் அத்தகைய முயற்சிகளை மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முறியடித்துள்ளனர். தேசத்தின் பாதுகாப்பை வைத்து அரசியல் நடத்துபவர்களை விட்டுவைக்க முடியாது. பொம்மை – மோடி ஒவ்வோர் இந்தியனும் பெருமை கொள்ளும் அளவுக்கு மோடி … Read more

‘பாரத் ஜோடோ யாத்திரை’யில் இணையும் சோனியா காந்தி, பிரியங்கா

பெங்களூர்: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய உள்ளனர். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. ராகுலுடன் சேர்ந்த 118 பேர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள் … Read more

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்காக ஸ்வீடனின் ஸ்வாண்டே பாபோ தேர்வு

டெல்லி: மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்காக ஸ்வீடனின் ஸ்வாண்டே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கபடுகிறது.

“சில படங்கள் பிரமிப்பை உருவாக்கினாலும், ஓராண்டில் கேலிப்பொருளாகும்; ஆனால்… இது வரலாறு"- ஜெயமோகன்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருப்பினும் வழக்கமான பீரியட் படங்களைப் போல் புல்லரிக்க வைக்கும் அதிரடி காட்சிகள், ஆச்சரியமளிக்கும் மிகைபடுத்தப்பட்ட VFX காட்சிகள் போன்றவை இப்படத்தில் இல்லை என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரைக்கதை, வசனத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் படத்தின் மீது வைக்கப்படும் இதுபோன்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார். … Read more

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகல். ஜடேஜாவை தொடர்ந்து இரண்டாவது மூத்த நட்சத்திர வீரர் பும்ரா இந்திய அணியில் இருந்து விலகல். அவுஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். செப்டம்பர் 28ம் திகதி திருவனந்தபுரத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அதன் பிறகு முதுகில் … Read more

அக்டோபர் 04: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 136-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 136-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அக்-04: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு முன் சான்றிதழ்களை சரிபார்க்க கோரிக்கை

புதுச்சேரி, : புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போலி ஆவணங்கள் மூலம் பிற மாநில மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். இதை தடுக்க, நடப்பாண்டில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்பிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களை சென்டாக் நிர்வாகம் வருவாய்த் துறை உதவியோடு சரிபார்க்க வேண்டும். அதன்பின்னர், … Read more

உக்ரைனிய துப்பாக்கி சுடும் வீரரின் துல்லியமான குறி…சுருண்டு விழுந்த ரஷ்ய வீரர்: வீடியோ ஆதாரம்

ரஷ்ய காலாட்படை வீரரை சுட்டு வீழ்த்திய உக்ரைனிய துப்பாக்கி சுடும் வீரர். 550 மீட்டர் தொலைவிலும் குறி தவறாமல் அடித்த உக்ரைனிய துப்பாக்கி சூடு வீரர்.  ரஷ்ய படையின் காலாட்படை வீரரை உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீரர், சுட்டு வீழ்த்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் நான்கு முக்கிய நகரங்கள் ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவதாக ஜனாதிபதி புடின் அறிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த ஆக்கிரமிப்பு அறிவிப்பை தொடர்ந்து … Read more

ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி மாவட்டம், S.கண்ணனூரில் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்திச் செடிகள் சூழ்ந்த வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல் செய்து வந்த ஒருவர் இந்த பகுதியைக் கடக்கும் போது, குழந்தை ஒன்று, “நான் இங்குதான் இருக்கிறேன்” எனக் கூறும் குரல் மட்டும் கேட்டது. அவர் ஊரிலுள்ள மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு குரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் புற்று ஒன்று தெரிந்தது. பராசக்திதான் குழந்தை வடிவில் … Read more