கொச்சி புறப்பட்டவிமானத்தில் தீ| Dinamalar
புதுடில்லி :தென்மேற்கு ஆசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட் நகரில் இருந்து, கேரளாவின் கொச்சி நகருக்கு ‘ஏர் இந்தியா’விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட 145 பயணியர், ஆறு பணியாளர்கள் என, மொத்தம் 151 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், இரண்டு இன்ஜின்களுள் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, பயணியர் மற்றும் விமான பணியாளர்கள் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். பதற்றத்துடன் ஓடி கீழே இறங்கிய போது, பயணியர் … Read more