சிங்கப்பூரில் குடும்ப அலுவலகம் : முகேஷ் அம்பானி துவக்குகிறார்
மும்பை: ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தன்னுடைய குடும்ப முதலீடுகளை கவனித்துக்கொள்வதற்காக குடும்ப அலுவலகத்தை சிங்கப்பூரில் அமைக்கிறார்.குடும்ப அலுவலகம் என்பது, தனியாருக்கான பிரத்யேக நிறுவனமாகும். ஒரு பணக்கார குடும்பத்திற்கான முதலீட்டு மற்றும் சொத்து மேலாண்மையை இவ்வலுவலகம் கையாளும். இப்படி ஒரு அலுவலகத்தை ஒருவர் அமைப்பதன் குறிக்கோள், தன்னுடைய தலைமுறைகளுக்கு செல்வத்தை திறம்பட பெருக்கி, வழங்குவதற்கான ஏற்பாடாகும்.உலகின் பெரும் பணக்காரர்கள் பலர், அண்மைக் காலமாக, சிங்கப்பூரில் குடும்ப அலுவலகங்களை துவக்கி வருகின்றனர்.கடந்த 2020ல், சிங்கப்பூரில் 400 … Read more