“நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளின் முயற்சிகளை மோடி முறியடித்திருக்கிறார்!" – பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை கோசாய் மடத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “மொழி அல்லது பகுத்தறிவின் பெயரால் சில பிளவுபடுத்தும் சக்திகள் தேசத்தை பிளவுபடுத்த முயல்கின்றன. ஆனால் அத்தகைய முயற்சிகளை மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முறியடித்துள்ளனர். தேசத்தின் பாதுகாப்பை வைத்து அரசியல் நடத்துபவர்களை விட்டுவைக்க முடியாது. பொம்மை – மோடி ஒவ்வோர் இந்தியனும் பெருமை கொள்ளும் அளவுக்கு மோடி … Read more