என்றென்றும் வெற்றி பாதையில் ஜெயப்பிரியா நிறுவனங்கள்| Dinamalar

டாக்டர் லயன் சி.ராஜகோபாலனால் துவங்கப்பட்டு, இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாகி இருக்கும் ஜெயப்பிரியா நிறுவனங்கள், அனைத்தும் வெற்றி பாதையை நோக்கி பயணிக்கின்றன. அவரது விடாமுயற்சி, உண்மை, உழைப்பு, உயர்வு போன்றவற்றைத் கற்றுக் கொடுத்து ‘அறச்சுடர்’ சி.ஆர்.ஜெயசங்கரை அனைத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியில் அமர்த்தினார்.சேமிப்பு நிதி நிறுவனமான ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் மக்களின் உள்ளங்களில் 38 ஆண்டிற்கு மேலாக நன்மதிப்பை பெற்றுள்ளது.இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை நிறுவி, ரூ.1,750 கோடி அளவுக்கு வணிகம் செய்கிறது. இன்று … Read more

அசலைவிட 4,000 மடங்கு; மலைக்கவைத்த பீங்கான் குவளை ஏலம்!

ஏலத்தில் பொதுவாகவே புதுப்புது பொருள்களைக் காட்டிலும், பழைமையான மற்றும் வரலாற்றில் அரிதாக விளம்பரப்படுத்தப்படும் பொருள்களுக்கு எப்போதும் மக்களிடையே அதை வாங்கவேண்டுமென்ற ஆர்வமிருக்கும். அத்தகைய சிறப்புவாய்ந்த பொருள்கள் ஏலத்துக்கு வரும்போது, அதன் உண்மை விலையைவிட எதிர்பாராத அளவுக்கு பல மடங்கு அதிக விலைக்கு ஏலம் போகும். சில நேரங்களில், சாதாரண பொருள்களை அரியவகை பொருள்கள் என எண்ணி ஏலத்தில் வாங்கப்படுவதுமுண்டு. அதுபோலத்தான் பாரிஸில் நடந்த ஓர் ஏலத்தில் சாதாரண சீனப் பீங்கான் குவளை ஒன்று அதன் அசல் விலையைவிட … Read more

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் பாஜகவும், டிஆர்எஸும்! ஜெய்ராம் ரமேஷ்

ஐதராபாத்: ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் பாஜகவும், டிஆர்எஸும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார். ஒருவர் டில்லி சுல்தான், மற்றொருவர் ஐதராபாத் நிஜாம் என்றும் கடுமையாக சாடினார். ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ராம்ரமேஷ், நாட்டில் அதிகரித்து  விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஜிஎஸ்டி, ஒன்றிரண்டு பெரிய நிறுவனங்களின் ஏகபோகம், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகிய மூன்று கூற்றுக்களை பற்றி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கவலைப்படுகிறார்கள். அதே வேளையில், … Read more

2014-ம் ஆண்டு பள்ளி மாணவி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை உறுதி

சென்னை: 12-ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக்கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்துள்ளனர். வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம்  ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.  இளைஞர் ஜெயராமனின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உ.பி: எல்இடி டிவி வெடித்து விபத்து; பலியான 16 வயது சிறுமி… சிகிச்சையில் மூவர்!

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஓர் வீட்டில் எல்.இ.டி டி.வி வெடித்ததில் 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவர் தாய், சகோதரர் மற்றும் நண்பர் என மூவர் இந்த விபத்தில் காயமடைந்ததாகக் கூறப்படுகியது. இது தொடர்பாக அண்டைவீட்டாரான வினிதா கூறுகையில், “பலத்த சத்தம் கேட்டது. சிலிண்டர் வெடித்து விட்டது என்று நினைத்தேன். அதனால், எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தோம். அதன்பிறகே பக்கத்து வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டோம்.” A 16-year-old teen … Read more

எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார் அய்யாதுரை பாண்டியன்!

சேலம்: தென்மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி தலைமையிலான  அதிமுகவில் இணைந்துள்ளார்.ஓபிஎஸ் சமூகத்தைச் சேர்ந்தவரான சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த  அய்யாதுரை பாண்டியனுக்கு தென்மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதுமட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் ஏழை எளிய வீட்டு பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்று உதவி வருகிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்.  அய்யாதுரை பாண்டியன் … Read more

2022-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவிப்பு

ஸ்வீடன்: 2022-ம்  ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பெரி ஹார்ப்லஸ், கேரோலின் பேர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டாலு ஆகிய முவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி| Dinamalar

தவாங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தவாங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு விமானி மருத்துவமனையில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, … Read more

மோடி பயணித்த மெட்ரோ ரயிலில் கோட் வேர்ட் எழுதிச்சென்ற மர்ம நபர்கள்… சதித்திட்டமா? அதிரடி விசாரணை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் பாகம் -1 திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி வைத்தார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பாதையை அகமதாபாத் கல்வி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவங்கினார். பிரதமர் மோடி | வந்தே பாரத் தொடக்கம் தொல்காப்பியத்தில் சிறுதானியத்தின் சிறப்பு… பிரதமர் மோடி பெருமிதம்! அதன் பின்னர் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் மேற்கொள்ளவிருந்தார். பிரதமர் மோடி … Read more

மத்தியஅரசின் பஞ்சாயத்து ராஜ் கமிட்டிக்கு திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 31 எம்.பி-க்கள் நியமனம்

டெல்லி: மத்தியஅரசு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டிக்கு திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 31 எம்.பி-க்கள் நியமனம் செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்னேற்றும் வகையில் … Read more