தமிழகத்தில் மணம் முடித்ததால் மறுப்பு; கவுன்சிலிங்கில் பங்கேற்க புதுச்சேரி டாக்டருக்கு அனுமதி| Dinamalar
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், பிறப்பிட சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, வழக்கு தொடர்ந்த பெண் டாக்டரை, முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கும்படி, புதுச்சேரி ‘சென்டாக்’ நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் தாக்கல் செய்த மனு:விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவரை திருமணம் செய்தேன். 2021 நவம்பர் வரை, திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு வரை, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். பின், புதுச்சேரியில் … Read more