என்றென்றும் வெற்றி பாதையில் ஜெயப்பிரியா நிறுவனங்கள்| Dinamalar
டாக்டர் லயன் சி.ராஜகோபாலனால் துவங்கப்பட்டு, இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாகி இருக்கும் ஜெயப்பிரியா நிறுவனங்கள், அனைத்தும் வெற்றி பாதையை நோக்கி பயணிக்கின்றன. அவரது விடாமுயற்சி, உண்மை, உழைப்பு, உயர்வு போன்றவற்றைத் கற்றுக் கொடுத்து ‘அறச்சுடர்’ சி.ஆர்.ஜெயசங்கரை அனைத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியில் அமர்த்தினார்.சேமிப்பு நிதி நிறுவனமான ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் மக்களின் உள்ளங்களில் 38 ஆண்டிற்கு மேலாக நன்மதிப்பை பெற்றுள்ளது.இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை நிறுவி, ரூ.1,750 கோடி அளவுக்கு வணிகம் செய்கிறது. இன்று … Read more