இந்தியாவில் மேலும் 2,529 பேருக்கு கோவிட்| Dinamalar
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,529 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,529 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,04,463 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 3,553 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,43,436 ஆனது. தற்போது 32,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 4 பேர் மரணமடைந்ததால், … Read more