சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை – என்ன நடந்தது?!
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 17 வயது காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 21 வயது இளைஞன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அவரை தேடிவந்தது. அவர் அலிகர் நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தற்கொலை இது தொடர்பாக காவல்துறை, “பாலியல் வன்கொடுமை குற்றவாளி அலிகாரில் மறைந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரருடன் சென்றிருக்கிறார். பின்னர் … Read more