75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: ஓபிஎஸ் பங்கேற்ற நிலையில், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை.!!

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் ஓபிஎஸ் தந்து ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார். ராஜ்பவனில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. 

அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை

India bbc-BBC Tamil Science Photo Library a soul that lives for 320 years (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் … Read more

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்| Dinamalar

புதுடில்லி : ‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதால் தடை விதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பதிவு செய்யாத பல தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதால், … Read more

கிரெடிட் ஸ்கோர் தவறா இருக்கா.. என்ன செய்ய வேண்டும்?

கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் பல நிதி நிறுவனங்கள் கடன் வழங்காமல் தவிர்த்திருக்கலாம். அப்படியே கடன் வழங்கினாலும், வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம். கடன் தகவல் நிறுவனங்களால் (CISs ) சிபில் ஸ்கோர் அறிக்கையானது வழங்கப்படுகின்றது. இந்த தகவல்கள் பொதுவாக உங்களது கடன் பரிவர்த்தனையை பொறுத்து இருக்கும். சில நேரங்களில் இந்த தகவல்களில் பிரச்சனைகள் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது? இதனால் எளிதில் கடனும் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் வட்டி விகிதமானது அதிகமாக இருக்கும். … Read more

"சூர்யா – சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறேன். ரஜினி, விஜய், அஜித் டார்கெட்!"- ஆர்.கே.சுரேஷ்

ராமநாதபுரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்‌‌.கே.சுரேஷிடம் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு, உற்சாகத்துடன் பதில் அளித்தார். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் உங்களால் எப்படிப் பயணிக்க முடிகிறது? “இது ஒரு சவாலான விஷயம்தான். ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் பிசியாகத்தான் இருக்கிறேன். இதற்கிடையே அரசியலிலும் என்னுடைய பங்காற்றி வருகிறேன். வாழ்க்கையில் முன்னேற … Read more

ஜேர்மன் நதியொன்றில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்: காரணம் என்ன?

*ஜேர்மன் நதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. *போலந்து நாடு வழியாக பாய்ந்து வரும் இந்த நதியில் கொட்டப்படும் ரசாயனங்களே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது ஜேர்மனி மற்றும் போலந்து நாடுகளின் வழியாக ஓடும் நதியொன்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் நிலையில், அந்த தண்ணீருக்கருகில் செல்லவேண்டாம் என பொதுமக்களை ஜேர்மன் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். ஜேர்மனியிலுள்ள Schwedt நகர்ப்பகுதியில் ஓடும் Oder நதியின் கரையோரமாக ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. அவை போலந்து நாட்டிலிருந்து அடித்துவரப்பட்டிருக்கலாம் என … Read more

‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற  நல்லகண்ணு, விருது தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தல்…

சென்னை: தகைசால் தமிழர் விருது பெற்ற  இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கான விருது தொகையுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் சேர்த்து, அதை  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். மேடையிலேயே அவர் விருது தொகையை அரசு நிவாரண நிதிக்கு வழங்கிய நிகழ்வு வெகுவாக பாராட்டப்பட்டது. அதுபோல, சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி புனித சார்ஜ் கோட்டையில் 2வது ஆண்டாக இன்று தேசிய கொடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருந்தினர்கள் பலருக்கும் ஆளுநர் தேநீர் விருந்து வழங்குகிறார். விருந்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசு செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.   

பாகிஸ்தானுக்கு ரூ.2.7 கோடி அனுப்பிய கடத்தல் கும்பல்| Dinamalar

சண்டிகர் : ‘ஹரியானா எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கும்பல், பாகிஸ்தானுக்கு 2.7 கோடி ரூபாய் அனுப்பிய தகவல் தெரிய வந்துள்ளது’ என, போலீசார் தெரிவித்தனர்.ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில மாதங்களாக முக்கிய பிரமுகர்களுக்கு, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. சிலர் உயிருக்கு பயந்து பணம் கொடுத்துஉள்ளனர். சிலர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார், பீஹாரைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.இது … Read more

76வது சுதந்திர தினம்… இன்று முதல் தொடங்குகிறதா 5ஜி சேவை?

இந்தியாவில் இதுவரை 4ஜி தொழில்நுட்பம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பம் விரைவில் வர உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் விரைவில் இந்த தொழில்நுட்பம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இன்று முதல் 5ஜி சேவையை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்… ஆயிரக்கணக்கில் குவியும் வேலைவாய்ப்புகள்! 5ஜி ஏலம் இந்தியாவில் கடந்த … Read more