"செங்கலைக் காட்டியவர் தற்போது எய்ம்ஸ் குறித்துப் பேச மறுப்பது ஏன்?" – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
“எய்ம்ஸ்க்காக எடப்பாடியார் ஒதுக்கிய நிலம் இங்கே உள்ளது, செங்கலைக் காட்டிய உதயநிதி எங்கே?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆர்.பி.உதயகுமார் இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று அம்மாவும், எடப்பாடியாரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் விளைவால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் 37 அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், எய்ம்ஸ் மருத்துவமனை … Read more