தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…
சென்னை: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. பல ஆண்டுகளாக மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு வந்த வேல்முருகன் என்பவர், அது கிடைக்காததால், உயர்நீதிமன்ற வளாகத்தில் திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த … Read more