கேட் மிடில்டனின் கடுமையான வீட்டுத் தடை: இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் அமைதி

இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருக்கு கடுமையான வீட்டுத் தடை. குழந்தைகள் கத்தி கூச்சலிடுவது வரம்புக்கு மீறியது என தடை விதிப்பு. இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருக்கான கடுமையான தடைகளை இளவரசி கேட் மிடில்டன் வீட்டில் விதித்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியமும் இளவரசியாக கேட் மிடில்டனும் நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர்களுக்கான அரச கடமைகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் இளவரசர் லூயிஸ் … Read more

இன்று கூடுகிறது திமுகவின் 15ஆவது பொதுக் குழு.. மீண்டும் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பொதுக்குழு – இன்று கூடுகிறது. இதில் 2வது முறையாக திமுக தலைவராகிறார் ஸ்டாலின். திமுகவின் பொதுக்குழு இன்று கூடுகிறது. 2-வது முறையாக திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வாகிறார். திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரும்பாலும் அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற இருக்கிறது. இதில், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சிறப்பு … Read more

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று தொடக்கம்!

ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.   

நொய்டா: மதுபோதை; குடியிருப்பு காவலர்களை தாக்கிய 3 இளம்பெண்கள் – வெளியான வீடியோ; காவல்துறை நடவடிக்கை

டெல்லி மற்றும் நொய்டாவில் அடுக்கு மாடிக்கட்டடங்களில் பணியாற்றும் காவலர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட இது போன்ற சம்பவங்கள் நொய்டாவில் நடந்தது. காவலர்கள் கட்டடத்தின் முன் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உடனே அவர்களை குடியிருப்புவாசிகள் சிலர் தாக்கும் சம்பவங்கள் நடக்கிறது. தற்போது நொய்டாவில் மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. நொய்டாவில் செக்டர் 121ல் இருக்கும் அஞ்சாரா ஹோம்ஸ் என்ற கட்டடத்தில் பாதுகாவலராக இருப்பவர் பங்கஜ். இக்கட்டிடத்திற்கு … Read more

உடலில் உள்ள சில நோய்களை எளிதில் நீக்க வேண்டுமா? இதோ பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்

உடலில் உள்ள நோய்களை நீக்க ஒரு சில எளிய பாட்டி வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.. சேம்பு கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். குறிப்பு : எந்த நோய்க்கும் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது. கசகசாவை தண்ணீரில் ஊர வைத்து அதை நன்றாக அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாகும். புதினா … Read more

32-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

தும்கூர்: கர்நாடகா தும்கூர் மாவட்டம் திப்டூரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளது டன், தமிழ்நாடு, கேரளாவை கடந்து கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடில் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் … Read more

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

சென்னை: ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சர்வாதிகாரத்தோடு நடக்ககூடாதென எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

ட்ரோன் மூலம் கடத்தப்படும் ஆயுதங்கள் முறியடித்து வரும் பஞ்சாப் போலீஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சண்டிகர் : பஞ்சாப் எல்லையில், பாகிஸ்தானில் இருந்து ‘ட்ரோன்’ வாயிலாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை முறியடித்து வரும் பஞ்சாப் போலீசார், ஐந்து பேரை கைது செய்து, ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.பஞ்சாபில், எல்லை பகுதியில், பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் வாயிலாக, நம் பகுதிக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இவை, உள்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.இவ்வாறு கடத்தி வரப்படும் ஆயுதங்களை, பஞ்சாப் மாநில போலீசார் மற்றும் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பறிமுதல் … Read more

“என்னை யாரும் `சின்ன ஐயா'னு கூப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்!" – அன்புமணி @ 2000 #AppExclusive

தமிழக அரசியல் அரங்கில் புதிதாக ‘சின்ன ஐயா’ என்றொரு குரல் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. ஆங்காங்கே ‘வருங்கால முதல்வர்’ என்ற கோஷங்களும் எழுப்பப்படுகிறது. பா.ம.கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸின் மகனான டாக்டர் அன்புமணியைச்சுற்றி சட்டென அரசியல் ஒளி வட்டம் கிளம்பியிருக்கிறது.  “எனக்குப் பத்திரிகைன்னா, கொஞ்சம் கூச்சம், நிறைய பயம்!” என்று தோள் குலுக்கினபடியே பேட்டிக்குத் தயாரானார் அன்புமணி, உதடுகளில் சின்னதாக ஒரு புன்னகை. “நான் டாக்டர் ஐயாவோட மகன். அவரோட எண்ணங்களும் செயல்பாடுகளும் என் ரத்தத்துல கலந்திருக்கிறதுல … Read more

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா திகதி வெளியீடு: பிரித்தானிய வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜுன் மாதத்தில் நடைபெறும். மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு பிரித்தானிய வங்கிகளுக்கு விடுமுறை எனவும் தகவல். பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும், அன்று நாட்டின் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் insiders தகவல் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தின் பால்மோரலில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். … Read more