ஆகாசா ஏர்விமானத்தில் செல்லப்பிராணிகள்| Dinamalar

புதுடில்லி :’சமீபத்தில் துவங்கப்பட்ட, ‘ஆகாசா ஏர்’ விமானங்களில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நவம்பர் முதல் எடுத்துச் செல்லலாம்’ என, அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.’ஆகாசா ஏர்’ என்ற விமான சேவை நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே கூறியதாவது:பயணியரின் வேண்டுகோளை ஏற்று, நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விமானங்களில் எடுத்துச் செல்லும் சேவையை நவம்பர் முதல் துவங்க உள்ளோம். இதற்கான முன்பதிவு அக்., 15 முதல் துவங்குகிறது.அனைத்து … Read more

‛ஆகாசா ஏர் விமானத்தில் செல்லப் பிராணிகளுக்கு அனுமதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘சமீபத்தில் துவங்கப்பட்ட, ‘ஆகாசா ஏர்’ விமானங்களில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை நவம்பர் முதல் எடுத்துச் செல்லலாம்’ என, அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. ‘ஆகாசா ஏர்’ என்ற விமான சேவை நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே கூறியதாவது:பயணியரின் வேண்டுகோளை ஏற்று, நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விமானங்களில் எடுத்துச் செல்லும் சேவையை நவம்பர் முதல் துவங்க உள்ளோம். இதற்கான … Read more

கடத்தி சித்ரவதை செய்வதாக வீடியோ வெளியிட்ட பெண்; மோசடி புகாரில் கைதுசெய்த போலீஸ்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினா, ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரின் முதல் கணவர் ராமச்சந்திரன் இறந்து 10 ஆண்டுகளான நிலையில், இரண்டாவது கணவரான சந்திரகுமாருடன் பிலோமினா வசித்து வருகிறார். பிலோமினா-ராமச்சந்திரன் தம்பதிக்கு பிரவீனா, தீபக், பாண்டியன், பிரியா ஆகிய இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகளான பிரவீனா பல்லடம் மங்கலம் சாலையில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. கணவர் சேகர் ஆஸ்திரேலியாவில் … Read more

தொழிலதிபருக்கு மிரட்டல்பீஹார் இளைஞர் கைது| Dinamalar

மும்பை :தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்குகொலை மிரட்டல் விடுத்த பீஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர்.மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சர் எச்.என்., ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் நேற்று முன்தினம் அழைத்து ஒருவர், அந்த மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், முகேஷ் அம்பானி, அவருடைய … Read more

07.10.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 07 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஒன்றிய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

சென்னை: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால், (SSC) துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில மொழிகளிலும் தேர்வை நடத்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி Vs அமலாக்கத்துறை: பண மோசடி வழக்கில் நடப்பது என்ன?

அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு செப்டம்பட் 29-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களையும் மனுதாரராகச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி அமலாக்கத்துறை கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மாநில அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை … Read more

அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச் வெடித்து சிதறியதில் பயனாளர் மருத்துவமனையில் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் திடீரென்று பேட்டரி பெரிதாகி ஆப்பிள் வாட்ச் வெடித்து சிதறியது. அந்த ஆப்பிள் வாட்ச் பயனாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கத்தை விட அதிகமாக சூடானதாகவும், புகை வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, தகவலறிந்த ஆப்பிள் நிறுவனம், பிரச்சனை குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

அம்பானி குடும்பத்தாருக்கு மிரட்டல் : பீஹார் இளைஞர் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை :தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்குகொலை மிரட்டல் விடுத்த பீஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சர் எச்.என்., ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து ஒருவர், அந்த மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், … Read more

தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் QC ஃபார்முலா… #மாத்தியோசி கதைகள்-4

உங்களுக்கும் எனக்கும்தான் அவர் பெயர் குணசேகரன். அவரது பள்ளித் தோழர்களுக்கு “செவ்வெறும்பு”. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால், அந்தப் பெயர். தற்போது ஒரு பிசினஸ்மேன். சொந்தமாக ஒரு லேத் பட்டரை உண்டு. நீளமான கனமான இரும்புத் தண்டுகளைத் துண்டு போடும் வேலை. மாத்தியோசி…வித்தியாச முயற்சி தந்த வெற்றி! நான் முதன்முதலில் அவரைச் சந்தித்தபோது என்னைக் கவர்ந்தது அவர் மேஜை மீதிருந்த ஓவியம். மேலே ஆமையும் முயலும். அடியில் ஒரு பன்ச் லைன். SLOW AND STEADY DOES NOT … Read more