2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிப்பு..!!

லண்டன்: 2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு நோபல் பரி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

40 ஆண்டுகளாக ஒரு வழக்குகூட இல்லை; `நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ ரியல் கிராமம்: எங்கு?!

“நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்” என்ற நகைச்சுவை திரைப்படத்தில் அந்த ஊரில் தவறுகளே நடக்காது. அப்படி ஏதாவது பிரச்னை வந்தாலும் ஊர் மக்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள். அந்த ஊர் மக்களைக் குற்றவாளிகளாக்கி, ஒரு வழக்கையாவது பதிவு செய்து விடமாட்டோமா என அந்த காவல் நிலையத்தில் உள்ள போலீஸார்கள் அல்லோலப்படுவார்கள். இந்த கதைக்களம் அப்போது விநோதமாக தெரிந்தாலும், இப்போது அது போலவே நிஜமாக ஒரு கிராமம் இருப்பதை அறிய நேரும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம்… தெலங்கானா மாநிலத்தில் … Read more

இலங்கை பின்னணி கொண்ட சுவிஸ் இளம்பெண் குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய செய்தி ஒன்று…

சுவிட்சர்லாந்தில் பிறந்த பிரியா ரகு, இலங்கைப் பின்னணி கொண்டவர். தற்போது ‘ஆடலாம் வா’ என்னும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். பிரியா ரகுவின் பெற்றோர் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்கள். 1980களில் இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது சுவிட்சர்லாந்துக்கு அவர்கள் புலம்பெயர்ந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் பிரியா பிறந்தாலும், அவரது பெற்றோர் தங்கள் தாய்நாட்டின் கலாச்சாரம் குறித்து கற்பித்தே அவரை வளர்த்துள்ளார்கள். image – tamilguardian பிரியாவுக்கு சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் அவரது பெற்றோர் அவர் … Read more

அக்டோபர் இரண்டாம் பாதியில் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ…

ஸ்ரீஹரிகோட்டா: 2022 அக்டோபர் இரண்டாம் பாதியில் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை ISRO விண்ணில் செலுத்த உள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள்களை இம்மாதத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம்,  உலகளாவிய வணிக வெளியீட்டு சேவையில் நுழைகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள் இம்மாத … Read more

தமிழ்நாட்டை போல பிற மாநிலங்களிலும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை : தமிழ்நாட்டை போல பிற மாநிலங்களிலும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் நடக்கும் சமூக புறக்கணிப்பை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட வேண்டும் எனவும், 25 ஆண்டுகளாக நடைபெற்ற சாதிய கொடுமைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மூணாறில் 10 பசுக்களை கொன்ற புலி பிடிபட்டது எப்படி?

கேரளா மூணாறில் கடந்த ஒரு வாரமாகவே கே.டி.எச்.பி நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் ஒரு கன்றுக்குட்டி உள்பட 5 பசுக்களை கடித்து கொன்றது. இதனால் கோதைமேடு, ராஜமலை, இரவிகுளம், நேஷனல் பார்க் உள்ளிட்ட பகுதி மக்கள் அன்றாட பணிகளுக்கு கூடி வெளியே வர அஞ்சினர் வீட்டிற்குள் முடங்கினர். புலி மூணாறில் 10 மாடுகளை கடித்து கொன்ற புலிகள்! கூண்டுகள் வைத்து பிடிக்க கேரள வனத்துறை தீவிரம்! வனத்துறையினர் புலியை தொடர்ச்சியாக கண்காணித்து பிடிக்க முயன்றனர். இறந்த மாடுகளை தொழுவத்திலும், தொழுவத்துக்கு வரும் … Read more

80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு உடனே அனுமதி வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரேசின் ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று கவர்னருக்கு  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  “திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து … Read more

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய கோரிக்கை: பூவுலகின் நண்பர்கள்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்திட்டத்தை அறிவித்த நாள் முதலில் இருந்தே 13 கிராம மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு பரந்தூரில் அமைக்கத் திட்டமிட்டுள்ள விமானநிலையத்தை கைவிட்டு மாற்றுவழிகளை முன்னெடுக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி: "ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாததுதான் திருச்சி இளைஞரின் தற்கொலைக்குக் காரணம்"- அன்புமணி

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தற்கொலைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சி மாவட்டம், மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது வேதனையளிக்கிறது. அவர் குடும்பத்துக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத்துக்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த 29-வது தற்கொலை இதுவாகும். … Read more

கெஜ்ரிவால் அரசின் மதுபான முறைகேடு: 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

டெல்லி: கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி  அரசின் மதுபான கொள்கை முறைகேடு  தொடர்பாக இன்று டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் உள்பட  35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி ஆம்ஆத்தி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்துள்ளது இதுதொடர்பாக, ஏற்கனவே துணைமுதல்வர் மனிஷ் சிசோடியா உள்பட 15 … Read more