இந்தியாவில் தேடப்படும் நித்யானந்தா பாஜக நிர்வாகிக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது வழங்கி கௌரவித்தார்…
நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் தர்மரட்சகர் விருதை திருச்சி சூர்யா சிவா-வுக்கு வழங்கி இருக்கிறார். பாஜக ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா சிவா-வுக்கு இணையவழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை நித்யானந்தா வழங்கியுள்ளார். திருச்சி சூர்யா சிவா கைலாசா நாட்டின் தர்மரட்சகர் விருதை ஏற்றுக்கொண்டு சூர்யா சிவா நன்றி தெரிவித்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் உள்ளது. … Read more