இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் இடமாக கூடலூர் விளங்குகிறது: ராகுல் காந்தி

கூடலூர்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் இடமாக கூடலூர் விளங்குகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 22-வது நாளை கூடலூரில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கூடலூர் 3 மொழிகள், 3 கலாசாரங்களை ஒன்றிணைக்கும் இடமாக உள்ளது என்று தெரிவித்தார்.

மழைக்கு வீடு இடிந்து 4 குழந்தைகள் பலி

ஜெய்பூர், ராஜஸ்தானில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் வீடு இடிந்து விழுந்ததில், துாங்கிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் பலியாகினர்; தாயும், மற்றொரு குழந்தையும் பலத்த காயமடைந்தனர்.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தோல்பூர் மாவட்டத்தின் மனியா நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், ஒரு பழைய வீடு இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது ஐந்து குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கினர்.இந்த … Read more

`காரே ரூ.11 லட்சம்தான், சர்வீஸுக்கு ரூ.22 லட்சமா!' – புலம்பிய கார் உரிமையாளர்; என்ன நடந்தது?

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவின் பல பகுதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த வரலாறு காணாத கனமழையால், வெள்ளத்தில் மூழ்கின. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்திருப்பதையடுத்து, பெங்களூரு நகரம் முழுவதும் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பிவருகிறது. அதே வேளையில், வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களைப் பழுதுபார்க்க, சர்வீஸ் சென்டர்களை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். பெங்களூரு அந்த வரிசையில், பெங்களூரூவைச் சேர்ந்த அனிருத் என்பவர், … Read more

ரூ.14.38 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: புதிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வடிவமைக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதியின்கீழ் 21 தெருக்களில் சுமார் 4895 மீட்டர் நீளத்திற்கு ரூ.14.38 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வடிவமைக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதியின்கீழ் 21 தெருக்களில் சுமார் 4895 மீட்டர் நீளத்திற்கு ரூ.14.38 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அடையாறு, இந்திரா … Read more

அக். 2ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்குமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

சென்னை: அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்குமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத் துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் மாயம்| Dinamalar

கவுகாத்தி: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேர் படகு, , அங்கிருந்த பாலத்தின் மீது மோதி படகு கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் தேடும் பணியில் மேற்கொண்டனர். 7 பேர் மாயமான நிலையில் மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கவுகாத்தி: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேர் படகு, , அங்கிருந்த பாலத்தின் மீது மோதி படகு கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ … Read more

150 நாளில் முடிந்த பொன்னியின் செல்வன் ஷூட்டிங்; 5 வருடங்களான பாகுபலி; அதிர்ந்த ராஜமெளலி – ஜெயம் ரவி

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை (30.09.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது. இதனிடையே புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகர் ஜெயம்ரவி பேசியதாவது, சமீபத்தில் நான் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் 150 நாட்களில் முடித்துவிட்டோம் என்றேன். நான் கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஜெயம்ரவி நான் பிராங்க் செய்கிறேன் என்று … Read more

கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அக்.15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அக்.15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வழங்கும் மின்னணு பதிவேட்டில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

பங்கு சந்தை முறைகேடுமாஜி அதிகாரிக்கு ஜாமின்| Dinamalar

புதுடில்லி,:தேசிய பங்கு சந்தையின் கணினிகளை கட்டுப்படுத்தும் ‘சர்வர்’களில் இருந்து, முறைகேடாக தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில், முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டில்லி உயர் நீதிமன்றம், ‘ஜாமின்’ வழங்கியது.என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, 2013 – 16 காலகட்டத்தில் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். அப்போது, ‘கோ – லொகேஷன்’ எனப்படும், பங்கு சந்தையின் அனைத்து கணினிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வர் மையத்தை இயக்கும் அதிகாரம், தனியார் நிறுவனத்துக்கு … Read more

பிக் பாஸ் சீசன் 6-ல் 24 போட்டியாளர்களா? களமிறக்கப்படும் விஜய் டிவி முகங்கள் – இதோ அடுத்த லிஸ்ட்!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் முதல் வாரம் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. ‘இவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்’ என ஓரளவு உறுதியாகத் தெரிய வருகிற சிலரது பெயர்கள் ஏற்கெனவே விகடன் தளத்தில் வெளியாகி இருந்தன. அந்த வகையில் முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ரா, நடிகை வனிதா விஜய்குமாரின் முன்னாள் கணவர் ராபர்ட், சீரியல் நடிகை ரச்சிதா, யூடியூபரும் சமீபத்தில் நடிகை … Read more