வாட்ஸ் ஆப் வழியாக உங்கள் தரவுகள் மிக எளிதாக ஹேக் செய்யப்படுகிறது: டெலிகிராம் நிறுவனர் தகவல்

டார்டோலா: வாட்ஸ் ஆப் வழியாக உங்கள் தரவுகள் மிக எளிதாக ஹேக் செய்யப்படுகிறது, அதனால் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என டெலிகிராம் நிறுவனர் பவேவ் டுரோவ் கூறியுள்ளார். அதை தவிர வேறு எந்த செயலியை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள், ஒருபோதும் இந்த செயலி பாதுகாப்பாக இருக்காது பவேவ் டுரோவ் தெரிவித்துள்ளார்.

“ `இந்துபோபியா'வை எதிர்த்து நாம் போராட வேண்டும்!" – இங்கிலாந்து எதிர்க்கட்சித் தலைவர்

புதன்கிழமை மாலை லண்டனில் `ஐரோப்பாவின் நவராத்திரி விழா’ கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கிலாந்தின் எதிர்கட்சித் தலைவரும், தொழிலாளர் கட்சியின் தலைவருமான கெய்ர் ஸ்டார்மர், “இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து லெய்செஸ்டர் மற்றும் பர்மிங்காமில் வகுப்புவாத மோதல்கள் நடந்திருக்கின்றன. எனவே, வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகப் போராட இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தன்னை அர்ப்பணித்திருக்கிறது. தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிளவு அரசியலுக்கு, இந்துபோபியாவுக்கு நம் சமூகத்தில் எங்கும் இடமில்லை, நாம் அனைவரும் சேர்ந்து இதை … Read more

துலாம் ராசிக்கு செல்லும் சூரியன்! பணவரவை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்… நாளைய ராசிப்பலன்

அக்டோபர் மாதம் சூரியன் துலாம் ராசிக்கு செல்கிறார். இதனால் ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அந்தவகையில் நாளைய நாள் பணவரவை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.      உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW         மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை; தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது என அறிவித்தார்.  இந்த கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கான இருக்ககைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டமன்ற மரபுப்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் … Read more

WWE முன்னாள் வீராங்கனை சாரா லீ மரணம்

WWE முன்னாள் வீராங்கனை சாரா லீ (30) மரணமாடைந்தார். மகளிர் பிரிவின் சூப்பர் ஸ்டாரும், டாப் எனஃப் போட்டியின் சம்பியனுமான சாரா, இளம் வயதிலேயே மரணம் அடைந்தது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு காங்., எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால்: மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் 32 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் தாமோக் மாவட்டம், தாமோக் ரயில் நிலையத்திற்கு ரிவான்ஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் ஷரப், சித்தார்த் குஷ்வாகா என்ற இரு எம்.எல்.க்கள் ஏறினர். இருவரும் மது அருந்தியிருந்ததால் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் முன்பதிவு செய்யாத … Read more

Bigg Boss 5 vs Bigg Boss 6: ஜெயில் டு கார்டன் ஏரியா – பிக் பாஸ் வீடு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது?

Bigg Boss 5 vs Bigg Boss 6 Bigg Boss 5 vs Bigg Boss 6 Bigg Boss 5 vs Bigg Boss 6 Bigg Boss 5 vs Bigg Boss 6 Bigg Boss 5 vs Bigg Boss 6 Bigg Boss 5 vs Bigg Boss 6 Bigg Boss 5 vs Bigg Boss 6 Bigg Boss 5 vs Bigg Boss … Read more

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட நாள் இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை; பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட நாள் இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கோயம்புத்தூர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர்,மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர் உள்ளிட்டோர்  திருவுருவப்படத்திற்கு  செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்  தமிழக அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள மஹாராஜா மஹாலில் பரம்பிக்குளம் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கடந்த 1-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழ் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு கடந்த 1-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியானது. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுகிறது. சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேதமடைந்த வந்தே பாரத் ரயில் சேவை மீண்டும் துவங்கியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: தண்டவாளத்தின் குறுக்கே வந்த எருமை மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதிய சம்பவத்தில் ரயில் முன்பகுதி சேதமடைந்தது. அந்த ரயில் தற்போது சரி செய்யப்பட்டது. மஹாராஷ்ராவின் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குஜராத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வாத்வா ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு மணிநகர் நோக்கி புறப்பட்ட போது தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக … Read more