வள்ளுவரும், பெரியாரும் தான் உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் வள்ளுவரும், பெரியாரும்தான் என கூறினார். கனடாவில் சமூகநீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாடு நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள முடியாததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கனடாவில் இந்த மாநாடு நடைபெறுவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். சமூகநீதிக்கான பன்னாட்டு மாநாடு 2017-ம் … Read more
 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						