கனமழையைத் தாங்குமா தமிழ்நாடு? கமலஹாசன் கேள்வி…
சென்னை: சாதாரண மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா? வடகிழக்குப் பருவமழைக்குத் தமிழ்நாடு தயாரா? நிவாரணம் தீர்வாகாது! என தமிழகஅரக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத், தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதனையடுத்து, மழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. சென்னை யில், மின்மோட்டார்கள் தயார் நிலையில் … Read more