சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான பலகோடி மதிப்பிலான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு!
சென்னை: தமிழ்நாட்டில் திருடு போன பல சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகளை சிலை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை யில் ஒருவரது வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு … Read more