சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான பலகோடி மதிப்பிலான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு!

சென்னை: தமிழ்நாட்டில் திருடு போன பல சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகளை சிலை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை யில் ஒருவரது வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு … Read more

மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்.22ல் காசி யாத்திரை ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 22ல் காசி யாத்திரை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னையில் இருந்து காசி யாத்திரை ரயில் இயக்கப்படவுள்ளது.

தூக்கத்தில் பயந்து நடுங்கிய மாணவி.. விசாரித்ததில் வெளியான பகீர் சம்பவம்.. கைதான தலைமை ஆசிரியர்!

International oi-Jackson Singh சூரத்: பள்ளி மாணவியை கடந்த சில மாதங்களாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளே இந்தக் கொடுமைகளுக்கு பெருமளவில் இரையாகின்றனர். உறவினர்களால், ஆசிரியர்களால், அண்டை வீட்டுக்காரர்களால், ஏன் சில சமயங்களில் பெற்ற தந்தையால் கூட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதுபோன்ற … Read more

பயங்கரவாத செயல்களுக்கு பயன்பாடு: அசாமில் மதரஸா இடிப்பு| Dinamalar

கவுகாத்தி: பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மதரஸாவை அசாம் போலீசார் இடித்து தள்ளினர்.பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக , இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஏ.க்யூ.ஐ.எஸ்., எனப்படும் இந்திய துணை கண்டத்தில் அல் குவைதா மற்றும் ‘அன்சருள் பங்ளா டீம்’ என்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 37 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களில், இமாம் மற்றும் மதரஸா ஆசிரியர்களும் அடங்குவார்கள். பயங்கரவாதிகள் சிலர் இங்கு வந்து பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்று பதுங்கி உள்ளதாகவும், … Read more

ரூ.1 கோடிக்கு நீங்களும் அதிபதியாகலாம்.. பிபிஎஃப் மூலம் எப்படி கோடீஸ்வரராவது?

அஞ்சலக முதலீட்டு திட்டங்களில் இன்றும் மக்கள் மத்தியில் பிடித்தமான பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருப்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டுக்கு பங்கமில்லாத இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போததைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது. பிபிஎஃப் மூலம் கோடிஸ்வரர் ஆக முடியும்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எத்தனை ஆண்டுகள் முதலீடு … Read more

விநாயகர் சதுர்த்தி: அழகாக வண்ணம் பூசி பூஜைக்குத் தயாராகும் படங்கள்! |Photostory

விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி Source link

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை கட்ட முயற்சி! அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்…

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. இதை  எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின்ர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Anbumani ramdoss led PMK protests against Andhra Pradesh’s proposed checkdams across Kosasthalaiyar ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூபாய் 177 கோடி நிதி செலவிர் 2 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து தடுப்பணை கட்டவதற்கான ஆயத்த … Read more

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி நாளை இந்தியாவில் அறிமுகம்..!!

டெல்லி: பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படுவது பெருமைக்குரியது என்று டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்திருக்கிறார். ஒன்றிய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.

உங்க அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வராது.. கர்ப்பிணியை தள்ளு வண்டியில் கொண்டு சென்ற கணவர்!போபாலில் கொடுமை

India oi-Jackson Singh போபால்: பிரசவ வலியால் துடித்த மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எந்த ஆம்புலன்ஸும் வராததால், சுட்டெரிக்கும் வெயிலில் தள்ளு வண்டியில் அவரை படுக்க வைத்து கணவரே தள்ளிச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தாமோ மாவட்டத்தில் உள்ள ரானே கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வால் (32). கூலித் தொழிலாளி. இவருக்கு ஸ்வேதா (25) என்ற மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதனிடையே, ஸ்வேதா இரண்டாவது முறையாக … Read more

அமெரிக்க நிறுவனங்களை ஓடவிடப்போகும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?

ரிலையன்ஸ் ரீடைல் கொரோனா தொற்று காலத்தின் துவக்கத்தில் பிற நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வதைத் தாண்டி சொந்தமாகப் பொருட்களைத் தயாரித்துத் தனது கடைகளிலும், ஈகாமர்ஸ் தளத்திலும் விற்பனை செய்யத் துவங்கியது. அந்த வகையில் தற்போது அமெரிக்க நிறுவனங்களான கோக்கோ கோலா மற்றும் பெப்சி ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப்போடப் புதிதாக ஒரு பிராண்ட் மற்றும் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த முறை முகேஷ் அம்பானி புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கக் கையில் எடுத்துள்ள ஆயுதம் nostalgia. இதற்காக முகேஷ் அம்பானி முதலீடு … Read more