கேரள போலீஸ் ஸ்டேஷனைபாதுகாக்கும் பாம்புப் படை| Dinamalar
இடுக்கி, பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், கேரள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் பாம்பு தான் துணை என போலீசார் அதை போற்றி வருகின்றனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு தமிழக எல்லையில் உள்ள, கம்பம்மெட்டு போலீஸ் ஸ்டேஷன் வனப்பகுதியில் உள்ளதால், குரங்குகள் அணி அணியாக வந்து ஸ்டேஷனை துவம்சம் செய்து வந்துள்ளன. இதனால், வெறுத்துப்போன போலீசார், என்ன செய்வதென்று … Read more