இறந்த நபருக்கு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மருத்துவர் உடற்கூறாய்வு செய்ததால், இறுதிச்சடங்கை புறக்கணித்த கிராமத்தினர்! இது ஒடிசா சம்பவம்…
சம்பல்பூர்: ஒடிசா மாநிலத்தில் கல்லீரல் பாதிப்பு நோயால் இறந்த நபரின் உடலை தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மருத்துவர் உடற்கூறாய்வு செய்ததால், அந்த நபரின் இறுதிச்சடங்கை கிராமத்தினர் புறக்கணித்த அவலம் அரங்கேறி உள்ளது. இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தினர் இரு சக்கர வாகனத்தில் இறந்த நபரின் உடலை ஏற்றிச்சென்று இறுதிச்சடங்கு செய்தனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரால் இறந்தவர்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதால், ஒதுக்கிவைக்கப்படுவார்கள் என்று அஞ்சி, இறந்த நபரின் உறவினர்கள் மற்றும் சமூகத்தினர், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளமறுத்ததால், இறந்த … Read more