இறந்த நபருக்கு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மருத்துவர் உடற்கூறாய்வு செய்ததால், இறுதிச்சடங்கை புறக்கணித்த கிராமத்தினர்! இது ஒடிசா சம்பவம்…

சம்பல்பூர்: ஒடிசா மாநிலத்தில் கல்லீரல் பாதிப்பு நோயால் இறந்த நபரின் உடலை தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மருத்துவர் உடற்கூறாய்வு செய்ததால், அந்த நபரின் இறுதிச்சடங்கை கிராமத்தினர் புறக்கணித்த அவலம் அரங்கேறி உள்ளது. இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தினர் இரு சக்கர வாகனத்தில் இறந்த நபரின் உடலை ஏற்றிச்சென்று இறுதிச்சடங்கு செய்தனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரால் இறந்தவர்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதால், ஒதுக்கிவைக்கப்படுவார்கள் என்று அஞ்சி, இறந்த நபரின்  உறவினர்கள் மற்றும் சமூகத்தினர், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளமறுத்ததால், இறந்த … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதித்த தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதித்த தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணைக்கான தடையை நீக்கக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் எங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

சினிமா விளம்பர நிகழ்வில் அத்துமீறல்| Dinamalar

கோழிக்கோடு, :கேரளாவில், ‘ஷாப்பிங் மாலில்’ நடந்த திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இரண்டு நடிகைகள், கூட்டத்தில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில், விரைவில் வெளியாக இருக்கும் மலையாள திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க, அந்த திரைப்படத்தில் நடித்த இரண்டு பிரபல இளம் நடிகைகள் வந்திருந்தனர். அவர்களை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.நிகழ்ச்சி முடிந்து அந்த இரு நடிகைகளும் … Read more

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்… ஜனநாயக முறைப்படிதான் நடந்ததா?!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. அதன்படி, அ.தி.மு.க-வில் எடப்பாடி – பன்னீர் ஒன்றாக இருந்தபோதே தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. தி.மு.க-விலோ இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கி, தற்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது தேர்தல். உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்திருக்கிறதா? என்று அறிவாலய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ஸ்டாலின் “ஜனநாயக முறையில் பெட்டி வைத்து, வாக்குப்பதிவு முறையில் உட்கட்சித் தேர்தலை நடத்த … Read more

உயர்கல்வி தொடர்பாக நாளை அமெரிக்கா செல்கிறார் அண்ணாமலை..!

சென்னை: தனது உயர்கல்வி தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்கிறார். சுமார் 2வாரம் அவர் அமெரிக்காவில் தங்கி இருப்பார் என கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இரண்டு வார பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். இவர் தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது அமெரிக்க பயணத்தில், அங்குள்ள  தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து கேட்டறிய திட்டமிட்டு உள்ளதாகவும் … Read more

குரூப் – 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் – 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் -4 தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது.

கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள்: உச்சநீதிமன்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குப்படுத்துவது குறித்து வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: * அனைத்து கருவுற்ற பெண்களும் பாதுகாப்பாக மற்றும் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்ய தகுதி உடையவர்கள் * ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு தேவையற்ற … Read more

சசிகலா காட்டிய வழி… என்னவாகும் பன்னீரின் எதிர்காலம்?!

ஜெயலலிதா இருந்தபோது திரைமறைவில் அசுர பலத்துடன் இருந்த சசிகலாவை, அவரின் மறைவுக்குப் பின்னர் செல்லாக் காசாக்கியதில் பெரும் பங்கு பன்னீருக்கு உண்டு. அதேபோல, முதல்வர் அரியணையில் இருந்த பன்னீரை, கீழே இழுத்துவிட்டதில் சசிகலாவுக்கே பெரும் பங்கு இருக்கிறது. “உன்னால நான் கெட்டேன்… என்னால நீ கெட்ட…” என்று பாதிக்கப்பட்ட இருவரையும் ஒரே பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது காலம்! பன்னீர்செல்வத்தின் சமீபக்கால அரசியல் நடவடிக்கைகள் எல்லாம், அப்படியே சசிகலாவை ஒத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ‘சசிகலா’ நடந்து காட்டிய … Read more

மன்னர் சார்லஸ் வீட்டுக்குள் ஒரு இரகசிய அறை: தீவிரவாதிகள் தாக்கினால் தப்புவதற்காகவாம்!

மன்னர் சார்லசுக்கு சொந்தமான ஒரு வீட்டில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அறை ஒன்று உள்ளது. தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து விழுந்தாலும், அந்த அறை மட்டும் தாக்குப்பிடித்து நிற்குமாம். பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு சொந்தமான வீடு ஒன்றில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக ஒரு இரகசிய அறை இருப்பதைக் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 1980ஆம் ஆண்டு, டயானாவைத் திருமணம் செய்வதற்கு முன், Highgrove House என்னும் ஒரு வீட்டை வாங்கினாராம் சார்லஸ். Gloucestershireஇல் … Read more

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்! பிஎஃப்ஐ மிரட்டல் கடிதம்..

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மர்ம நபர்கள் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு கடிதம் மூதல் மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு துணைபுரிந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட நாட்டின் … Read more