ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யா வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில், சக மாணவனால்,  ரயில் முன் தள்ளி விட்டு கொலையான கல்லூரி மாணவி சத்யா வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்தால்தான் இந்த விவகாரம் கொலை வரைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்  நேற்று முதினம் மதியவேளையில், கல்லூரி மாணவி சத்யாவை அவரது நண்பரான,  சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் தப்பியோடிய கொலையாளி கைது செய்யப்பட்டார். மகள் இறந்த துக்கத்தில் … Read more

நில அபகரிப்பு வழக்கு: முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் கைது..!!

சென்னை: பாஜக ஆதரவு சிறுபான்மை பிரிவு அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் பாத்திமா அலி கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் பாத்திமா அலியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

இந்தியாவில் புதிதாக 2,430 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,430 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,26,427 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 2,378 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,70,935 ஆனது. தற்போது 26,618 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 8 பேர் … Read more

என் வாழ்நாளில் இனிமேல் பா.ஜனதாவுடன் கைகோர்க்க மாட்டேன்; நிதிஷ்குமார்

பாட்னா, பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் புதிய கட்டிடத்தை அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்து பா.ஜனதாவில் இருந்து தற்போதைய பா.ஜனதா வேறுபட்டது. அந்த தலைவர்கள் என் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதைய தலைவர்களிடம் அதை பார்க்க முடியவில்லை. மேலும், சாமானியர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் … Read more

திமுக-வும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமும்!

தி.மு.க அரியணை ஏறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்தி திணைப்புக்கு எதிரான போராட்டங்கள். ‘கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதும் அதன் நீட்சிதான். எனவேதான் அக்டோபர் 15-ஆம் தேதி(இன்று) தி.மு.க இளைஞரணி, மாணவர் அணி சார்பாக இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது. இதற்கு முன் தமிழ்நாடு கண்ட இந்தி திணிப்பு போராட்டங்கள் பற்றி சுருக்கமாக. … Read more

மரபை மீறி ஆளுநர் செயல்படுவதா? தமிழிசைக்கு எதிராக கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்…

சென்னை: பாஜகவினரின் டிவிட்டர் கலந்துரையாடலில்  தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜ;ன கலந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மரபை மீறி ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், அரசியலமைப்புச் சட்ட பதவியான ஆளுநர் பொறுப்பை வகிப்பவர். இதனால் அவர் கட்சி சார்பற்றவராக செயல்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்ட பதவியை வகிக்கும் ஆளுநர்கள், கட்சி சார்பு கொண்டவராகச் செயல்படக்கூடாது என்பது சட்டம் வழங்கும் விதி. ஆனால், நமது … Read more

கடன் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து இந்தியா முழுவதும் ரூ.4 கோடி மோசடி செய்த 2 பேர் கைது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடன் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து இந்தியா முழுவதும் ரூ.4 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியம், முத்துராஜ் ஆகியோரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும்; நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5ஜி சேவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- பிரதமர் மோடி, குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும். 5ஜி சேவை இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை. இந்தியாவில் … Read more

`கடனுக்கு ஒப்புதல் வழங்கவில்லை; எஸ்பிஐ தலைமை அலுவலகத்தை தகர்ப்பேன்’ – பாகிஸ்தானிலிருந்து மிரட்டல்?!

மும்பையின் தென் பகுதியில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திற்கு கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மிரட்டல் போன் கால்கள் வந்துகொண்டிருக்கிறது. போனில் பேசும் நபர் தான் பாகிஸ்தானில் இருந்து பேசுவதாகவும், எனது கடனுக்கு ஒப்புதல் வழங்கவில்லையெனில் எஸ்பிஐ தலைவரை கடத்திச் சென்று கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதோடு எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தையும் தகர்ப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் தொடர்பாக வங்கி நிர்வாகம் மும்பை மெரைன் டிரைவ் போலீஸில் … Read more

மேகனை காதலிக்கும் போதே வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஹரி! அந்த பெண் யார்? புகைப்படம்

மேகனுடன் காதலில் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்ற ஹரி. எழுத்தாளர் Angela Levin எழுதியுள்ள ஹரியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகத்தில் தகவல். மேகன் மெர்க்கலுடன் காதலில் இருந்த போதே இளவரசர் ஹரி வேறு ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்தார் என கூறப்படுகிறது. எழுத்தாளர் Angela Levin எழுதியுள்ள ஹரியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகத்தில் தான் இது குறித்த தகவல்கள் இடம்பிடித்துள்ளன. அதன்படி மொடலான சாரா அன் மெக்லின் என்ற பெண்ணுடன் … Read more