ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யா வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில், சக மாணவனால், ரயில் முன் தள்ளி விட்டு கொலையான கல்லூரி மாணவி சத்யா வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்தால்தான் இந்த விவகாரம் கொலை வரைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று முதினம் மதியவேளையில், கல்லூரி மாணவி சத்யாவை அவரது நண்பரான, சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் தப்பியோடிய கொலையாளி கைது செய்யப்பட்டார். மகள் இறந்த துக்கத்தில் … Read more