ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹீரோவான பனுகா ராஜபக்ச! மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்

ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஹீரோவாகி இலங்கை அணி வெற்றிக்கு காரணமாக இருந்தவர் பனுகா ராஜபக்ச. ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கடந்த 11ஆம் திகதி நடந்தது. பாகிஸ்தான் – இலங்கை மோதிய இப்போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த நிலையில் பனுகாவும் அவர் மனைவி சாண்ட்ரீனும் எடுத்து கொண்ட … Read more

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் சுற்றுலா துறை இணையதளத்தில் (www.ttdconline.com) பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முக்கிய விழா நாட்களில், தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்கள், வைணவக் கோயில்ளுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை … Read more

நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்

மதுரை: 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக மதுரை ஐகோர்ட், சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்த பிறக்கும் யூடியூப் சேனலில் … Read more

வேலையை காட்டும் காலநிலை மாற்றம்.. பாகிஸ்தானில் 1400 பேர் கன மழையால் பலியான பின்னணி

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 1,400-க்கும் அதிகமானோர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் பெய்த இந்த மழைக்கு, அங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மறுபுறம் அந்நாட்டில் மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து விடாமல் கொட்டித்தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு … Read more

இந்த மல்டிபேக்கர் பங்கு உங்கள் வசம் இருக்கா.. விரைவில் சர்பிரைஸ் காத்திருக்கு!

மும்பை: பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் டிவிடெண்ட் பற்றி அறிந்திருக்கலாம். எல்டெகோ ஹவுசிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Eldeco Housing & Industries Ltd) விரைவில் அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மால் கேப் பங்கின் சந்தை மூலதனர் 650.80 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் உள்ள முன்னணி பில்டர் மற்றும் டெவலப்பர் ஆகும். இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் … Read more

“ஆளுநர் அவமதிக்கப்பட்டால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது" – தமிழிசை கருத்தின் பின்னணி என்ன?!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராகப் பதவிவகித்த தமிழிசை, பின்னர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்பைவிட தற்போது அந்த மாநில அரசுக்கும், தமிழிசைக்கு மோதல் போக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பேசிய ஆளுநர் தமிழிசை, “தெலங்கானா மாநில அரசு தனக்கு உரிய மரியாதை தரவில்லை” என்று பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், “மேதகு தமிழிசை தந்தது பேட்டி அல்ல; சில ஆளுநர்களுக்கு உணர்த்திடும் பாடம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. தமிழிசை … Read more

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்… மேயர், அமைச்சர்கள் பங்கேற்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நேற்று (2022 செப்டம்பர் 15ந்தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் காலை உணவுத் … Read more

சென்னையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த 3 பேர் கைது

சென்னை: சென்னை சூளைமேட்டில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆண்ளை மூலம் மாத்திரைகளை வாங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளிக்கு சாம்பலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நோ யூஸ்.. கொரோனாவுக்கு எதிராக இந்த 2 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.. மொத்தமாக தூக்கிய \"ஹு\"

International oi-Halley Karthik ஜெனிவா: கொரோனா தொற்றுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு மருந்துகளை பரிந்துரை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உலக சுகாதார அமைப்பு. கொரோனா தொற்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மற்றும், கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா தொற்றுக்கு எதிராக இந்த இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என்று WHO அறிவித்திருந்தது. உலக பாதிப்பு இன்றைய நிலவரப்படி … Read more

கம்போடியா மோசடி கும்பலுக்கு புதுச்சேரி இளம்பெண்ணை விற்ற ஏஜன்ட் கைது| Dinamalar

புதுச்சேரி: டெலிபோன் ஆபரேட்டர் பணி எனக்கூறி, புதுச்சேரி இளம் பெண்ணை, கம்போடியா நாட்டை சேர்ந்த மோசடிக் கும்பலுக்கு விற்பனை செய்த ஏஜன்டை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் 27 வயது இளம் பெண்; திருமணம் ஆனவர். பட்டதாரியான இவர், வேலையின்றி வீட்டில் இருந்தார்.கடந்த ஜூலை 1ம் தேதி வீட்டில் இருந்தபோது, தனியார் ‘டிவி’ சேனலில் கம்போடியா தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை. மாத சம்பளம் ரூ.1 லட்சம் என விளம்பரம் … Read more