நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை 12 வாரம் ஒத்திவைப்பு| Dinamalar
புதுடில்லி :மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் பிளஸ் ௨ முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, ‘நீட்’ எனப்படும் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை, இந்திய மருத்துவ கவுன்சில் அறிமுகம் செய்தது. மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அஜய் … Read more