நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை 12 வாரம் ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி :மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் பிளஸ் ௨ முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, ‘நீட்’ எனப்படும் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை, இந்திய மருத்துவ கவுன்சில் அறிமுகம் செய்தது. மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அஜய் … Read more

வலையில் விழுந்த பெரும் புள்ளிகள்? – ஒடிசா அரசியலை கலங்கடித்த இளம்பெண்; திரைப்படமாகும் `அர்ச்சனா' கதை

ஒடிசாவின் வறட்சி மண்டலம் எனப் பெயர்பெற்ற கலஹண்டி மாவட்டத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா நாக் (26). ஆனால், இப்போது இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், சொகுசு கார்கள், நான்கு விலை உயர்ந்த நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு அரண்மனை போன்ற வீட்டை வாங்கி குட்டி சாம்ராஜ்யத்தை நடந்தி வந்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு காவல்துறை விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அர்ச்சனா – ஜகபந்து சந்த் தம்பதி … Read more

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13கிராம மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13கிராம மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. சென்னையின் 2வது பெரிய விமான நிலையமாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள 13 கிராமங்கள், அவர்களின் விளைநிலங்கள், குளம் குட்டைகள் அகற்றப்பட உள்ளது. இதையடுத்து, கிராமக்கள் அங்கிருந்து வெளியே தமிழகஅரசு உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும், அவர்களின் நிலத்துக்கு 3 மடங்கு விலை வழங்கப்படும் … Read more

234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

நல்ல திட்டம் தான்… ஆனா, அதையும், ஓசி பஸ் என, உங்க அமைச்சர் ஒருத்தர் கேவலப்படுத்திட்டாரே!| Dinamalar

தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேச்சு: கொரோனாவால், பலரது குடும்ப வருமானம் குறைந்து விட்டது. குடும்ப செலவை குறைக்க வேண்டுமெனில், பஸ்சில் செல்வதை தவிர்க்கலாம் என்ற உணர்வு பெண்களுக்கு தானாகவே ஏற்படுகிறது. அதை உணர்ந்து தான், பெண்கள் பஸ்சில் கட்டணம் இன்றி செல்லும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். நல்ல திட்டம் தான்… ஆனா, அதையும், ‘ஓசி பஸ்’ என, உங்க அமைச்சர் ஒருத்தர் கேவலப்படுத்திட்டாரே! அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை: * ஆட்சியை தொடர்ந்து … Read more

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…!

காரைக்கால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் இன்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 4 படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது … Read more

அஸ்ஸாம்: காண்டாமிருகங்களைப் பார்க்கவே ஒரு சரணாலயம்! PHOTO ALBUM

கடந்த சில மாதங்களாக மழை பெய்திருந்ததால் மூடப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் சரணாலயத்தில் காண்டாமிருகம் Source link

15/10/2022; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா பாதிப்பு….!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் தினசரி பாதிப்பு 2ஆயிரம் முதல் 3ஆயிரத்திற்குள்ளாக உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக மேலும்,  2,430 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது நாடு … Read more

சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக படகுதுறை சுவர் இடிந்து விழுந்து சேதம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக படகு துறை சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. பாதுகாப்பு கருதி படகு துறை முன்புறம் பேரூராட்சி நிர்வாகத்தினர் தடுப்பு அமைத்து தடை போட்டுள்ளனர்.

பிராந்திய மொழிகளில் சட்டம் எழுதப்பட வேண்டும்: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: ஏழை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.குஜராத்தில் நடக்கும் சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: *மிகவும் பழமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் *சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளுக்கு மாற்று வழிகள் கண்டறியப்படுவதுடன், நீதி கிடைப்பதை எளிதாக்க வேண்டும் *பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் காலனித்துவத்தின் தடைகளை உடைப்பது நமக்கு … Read more