EPFO முக்கிய அறிவிப்பு..ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், தொடர்ந்து அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. ஓய்வூதியதாரர்கள் பென்சனை பெற தங்களது ஆயுள் சான்றிதழை வருடா வருடம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனை மிக எளிதாக அஞ்சலகத்திலேயே பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை மூத்த குடி மக்கள் நலனுக்காக அவர்கள் வீடு தேடி சென்று சேவைகளை வழங்கும் வகையில் சேவைகள் … Read more