‛‛ மக்களிடையே சண்டையை உருவாக்கும் காங்., : அமித்ஷா தாக்கு| Dinamalar
சிம்லா: காங்., வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிர்மார் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: காங்., வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். காங்., கட்சியானது, ஆட்சி அதிகாரத்திற்கு … Read more