லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார்: அடுத்து என்ன நடக்கும்?

லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் குரல் வலுக்கத் துவங்கியுள்ளது. அவருக்கு எதிராக கடிதங்கள் கொடுக்க 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் ட்ரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்தனர். ஆனால், அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானியா பொருளாதாரத்தில் தடுமாற, அதை எதிர்கொள்ள லிஸ் ட்ரஸ் அமைச்சரவை தடுமாறி வருகிறது. இந்நிலையில், … Read more

ராகுலுடன் யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க கண்டெய்னர் வாக்குச்சாவடி…

கொச்சி: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தலைமை பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க கண்டெய்னரில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல்  22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது. தலைவர் பதவியை பிடிக் கட்சியின் மூத்த தலைவர்களான கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி உள்ளது. இந்த நிலையில், இன்று … Read more

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்

டெல்லி: டெல்லியில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் கே.எஸ். அழகிரி, புதுச்சேரியில் நாராயணசாமி ஆகியோர் வாக்கினை பதிவு செய்தனர். வேட்பாளர்களான மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவிலும், சசி தரூர் கேரளாவிலும் வாக்களித்தனர்.

இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பதால் பாதிப்பு – நிபுணர் சொல்கிறார்

ஜலந்தர், நமது நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ உயிர்வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடப்புத்தகங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று வெளியிட்டார். ஆனால் இந்தியில் மருத்துவ படிப்பு என்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளரும், நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார். இந்தி எம்.பி.பி.எஸ். படிப்பினால் என்ன பாதகம் என்று அவர் … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பி.எஸ் – சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்த எடப்பாடி & கோ!

சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓபிஎஸ்-க்கே தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வராமல் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கும், உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கும், கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் அதன் பிறகு … Read more

கனடாவில் அதிகாலை 2 மணிக்கு கொல்லப்பட்ட தமிழர்! கைதான கொலையாளியின் பெயர் வெளியானது

கனடாவில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர். சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது. கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. Durhamன் Ajaxல் உள்ள மது அருந்தகத்தின் வாசலில் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது வாகன நிறுத்துமிடத்தில் இருவர் சண்டையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: டெல்லி தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் உள்பட தலைவர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்பிக்கள் ப சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில்  தங்களது வாக்குகளை செலுத்தினார். ஏட்றகனவெ தேர்தல் பிரிவு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி  மூத்த தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வாக்களிக்க முடியாது என அறிவித்திருந்த நிலையில், அவர்கள்  டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர். 22ஆண்டுகளுக்கு பிறகு, பல்வேறு சர்ச்சைகளுக்கு … Read more

கொள்முதல் குறைந்ததால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு

மதுரை: கொள்முதல் குறைந்ததால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 40 ஆயிரம் லிட்டர் கொள்முதல் குறைவால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய பால் 3 மணி நேரம் தாமதமாக விநியோகம் செய்யப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாததால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பாலை விற்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட வேண்டாம்- ராஜ் தாக்கரே கோரிக்கை

மும்பை, ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே … Read more

“இந்தி எதிர்ப்பு பெயரில், வராத ரயில் பாதையில் தலையை வைத்தவரின் வழித் தோன்றல்…" – அண்ணாமலை தாக்கு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது. அதில் இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு 100 சதவிகிதம் பயிற்று மொழியாக இந்தியை கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அமித் ஷா மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின், “இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள்கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவருவதை எப்படியாவது … Read more