இந்தியாவில் புதிதாக 6,809 பேருக்கு கோவிட்| Dinamalar
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் மேலும் 6,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,809 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,56,535 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 8,414 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,38,73,430 ஆனது. தற்போது 55,114 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக … Read more