சிவாஜி பார்க் பொதுக்கூட்டம்: 56 ஆண்டுக்கால உரிமைக்காகப் போராடும் உத்தவ்… தடுக்கும் ஷிண்டே!
மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்தபிறகு கட்சியை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டுவர உத்தவ் தாக்கரேயும், ஏக்நாத் ஷிண்டேயும் போராடி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே தனக்கு இருக்கும் முதல்வர் பதவி அதிகாரம் மற்றும் பாஜக-வின் ஆதரவு ஆகிய இரண்டையும் வைத்துக்கொண்டு சிவசேனாவை தனது கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறார். உத்தவ் தாக்கரே இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை மலை போல் நம்பி இருக்கிறார். உத்தவ்தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரில் யாரது அணி உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் … Read more