பெரும்பாலான முதலிரவில் முழுமையான உறவு நிகழ்வதில்லை; காரணங்களும் தீர்வுகளும்! #VisualStory

முதலிரவில் முழுமையான தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லையென்றால், அது குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் பலர் மிகவும் அச்சம், சோர்வு கொள்கிறார்கள். Marriage பெற்றோர் செய்து வைத்த திருமணம் என்றாலும், காதல் திருமணமாக இருந்தாலும், இளம் தம்பதி ஆர்வத்துடன் காத்திருப்பது முதலிரவுக்காகத்தான். முதலிரவுக்காகவும், முதல் உறவுக்காகவும் ஏங்குவதே மனித இயல்பு. இப்படி நிகழ்ந்தால் இயல்பாக இருக்கிறார்கள் என அர்த்தம். love couple ஆனால், திருமணமான அனைத்து தம்பதிகளுக்குமே, முதலிரவு முழுமையாக நிகழ்ந்திருக்கும், தாம்பத்திய உறவு சக்சஸ்ஃபுல்லாக நிறைவுற்றிருக்கும் … Read more

பசும்பொன் தேவர் தங்க கவசத்தை நானே எடுத்து செல்வேன்! காந்தி மீனாள்

கமுதி : பழனிசாமியும் வேண்டாம். பன்னீர்செல்வமும் வேண்டாம். தங்க கவசம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தந்தது. அதனால் நானே எடுத்து செல்ல அனுமதி கேட்பேன்,” என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தெரிவித்துள்ளார். பசும்பொனில் தேவரின் 60வது குருபூஜை மற்றும் 115வது ஜெயந்தி விழா அக்., 28, 29, 30 ல் நடக்கிறது. அங்குள்ள தேவர் சிலையை மெருகூட்டும் வகையில், கடந்த  2014ம் ஆண்டு,  அ.தி.மு.க., சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 13.5 … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: பச்சை நிறமாக மாறிய கடல்; காரணம் என்ன?

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அருகில் பெரிய கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரையின் அருகில் நடை பயிற்சி மேடை, சிறுவர் பூங்கா, மாதா ஆலயம் உள்ளிட்டவைகள் உள்ளதால் இந்தக் கடற்கரை பகுதிதான் உள்ளூர் மக்களின்  பொழுதுபோக்கு தலமாக உள்ளது. இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. மேலும், கடல் அலைகளும் அதிக ஆர்ப்பரிப்புடனும் ஆக்ரோஷ்மாகவும் காணப்பட்டது. இதனால், கடற்கரையின் அருகில் … Read more

2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி பெங்களூரில் தொடங்கும் என அறிவிக்கப் பட்டு உள்ளது. 16-வது ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான மினி ஏலம்  டிசம்பரில்  நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த மாதம்  பிசிசிஐ தெரி வித்தது. அதன்படி,  2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி பெங்களூரில் தொடங்கம் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் 10 அணிகளின் நிர்வாகிகளுக்கும் கடிதம் … Read more

இளையராஜாவிற்கு அபுதாபியில் இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

அபுதாபி: அபுதாபியில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இந்திய தூதரகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா வருகிறார் ஐ.நா. பொதுச்செயலர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரெஸ், அரசு முறைப்பயணமாக நாளை (அக்.18-ம் தேதி ) இந்தியா வருகிறார்.போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் மூன்று நாள் அரசுமுறைப்பயணமாக அக். 18-ம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள … Read more

பிரதமர் அர்ப்பணித்த 75 டிஜிட்டல் வங்கிகள்… மக்களுக்கு என்ன பயன்?

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் அமைக்கப்படும் என 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75 நகரங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளைத் தொடங்கி வைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானது. வங்கிகள் எப்படி செயல்படுகின்றதோ அதைப் பொருத்துதான் நாட்டின் நிதியியல் நிலை இருக்கும். மக்களின் வாழ்க்கைத் தரமும் சீராக இருக்கும். சமீபத்தில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் … Read more

தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தலைவணங்கிய பிரித்தானிய மகாராணியார்: யாருக்காக என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்…

பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அவருக்கு முன் தலைவணங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர் யாருக்கும் தலைவணங்கியது இல்லை. பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட அவர் யாருக்கும் தலைவணங்கியதில்லை. அவர் அப்படி தலைவணங்கவும் கூடாது. காரணம் மகாராணியார் தலைவணங்குவது மரபை மீறும் செயலாகும். அப்படிப்பட்ட நிலையில், யாருக்கும் தலைவணங்காத பிரித்தானிய மகாராணியார், ஒரே ஒருவருக்காக தலைவணங்கினார். அந்த ஒருவர் இளவரசி டயானா! ஆம், இளவரசி … Read more

வாக்குப்பதிவு நிறைவு: நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங். பொதுச்செயலாளர் வேணுகோபால்

டெல்லி; நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் வாக்களித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். வாக்குப்பதிவு மாலை 4.30மணியுடன் நிறைவுபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல்  22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்றது. தலைவர் பதவியை பிடிக் கட்சியின் மூத்த தலைவர்களான கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி உள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவுக்காக டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் … Read more