`பிரதமர் ஆசை இருக்கா? ஜெயலலிதாவுக்கு அழைப்பு ஏன்?' – 2003-ல் மோடி அளித்த பேட்டி #AppExclusive
குஜராத் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் வரிசையில் முன்னணிக்கு வந்திருப்பவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி… ‘வாஜ்பாய், அத்வானிக்குப் பிறகு மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டிக் காட்டிய மோடி, பிரதமர்பதவிக்கும் தகுதியானவர்’ என்று ஆர்.எஸ்.எஸ். – விஷ்வஹிந்து பரிஷத் தலைவர்கள் நினைக்கிறார்கள். புதுடெல்லியில் நடந்த அனைத்துலக புலம்பெயர் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) மாநாட்டுக்கு வந்த மோடியை நாம் ஸ்பெஷலாகச் சந்தித்தோம். தங்குதடையில்லாமல் நம்மிடம் மனம் விட்டுப் பேசினார். நரேந்திரமோடி “குஜராத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தீர்களா?இந்த … Read more