மூழ்கிய டைட்டானிக்கை நேரில் பார்க்க ஆசை! – 30 வருட சேமிப்பில் கனவை நனவாக்கிய பெண்ணின் கதை!

1997-ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த டைட்டானிக் படத்துக்கு எப்படி இன்றுவரை பலபேர் ரசிகர்களாக இருக்கிறார்களோ, அதைவிடவும் பலமடங்கானவர்கள் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்க்கவேண்டுமென்ற கனவுடன் இன்றும் இருக்கின்றனர். அந்த படத்தில் கூறியவாறே மூழ்கவே மூழ்காது என்று நம்பிக்கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் மூழ்கி, கிட்டத்தட்ட 110 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், மூழ்கிச் சிதைந்த அந்தக் கப்பலை ஒருமுறையாவது பார்க்கவேண்டுமென்ற ஆசை பலருக்கும் இருக்கத்தான் செய்யும் டைட்டானிக் கப்பல் அப்படி தன்னுடைய சிறுவயதில், மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் … Read more

உங்களது கைகளும், கால்களும் வெள்ளையாக மாற்ற வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

பொதுவாக நம்மில் சிலருக்கு முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் அவர்களுடைய கைகளும் கால்களும் வெள்ளை நிறத்தில் இருக்காது. சிலபேருக்கு கைகளும் கால்களும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், ரொம்பவும் கடினமான தோலின் மூலம் சொரசொரப்பாக இருக்கும். இப்படிப்பட்ட எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சூப்பரான எளியவழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.    தேவையானவை எலுமிச்சை பழச்சாறு தக்காளி பழச்சாறு பேக்கிங் சோடா செய்முறை முதலில் ஒரு சிறிய … Read more

எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் – சசிகலா

சென்னை: எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்துக்கு வந்த சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இருந்ததை அதிமுக என ஒற்றுமையாக மாற்றிய எனக்கு எப்போது என்ன … Read more

தென்காசி பகுதிகளில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

தென்காசி : தென்காசி பகுதிகளில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆசீர்வாதபுரம் 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

“மந்திரி பதவியில் இருந்து தூக்கிவிடுவேன்" – கேரள கவர்னர் எச்சரிக்கைக்கு என்ன காரணம்?

கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக கவர்னர் ஆரிப் முஹம்மதுகானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்குமான நேரடி மோதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவிலும், லோக் ஆயுக்தாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்த மசோதாவுக்கும் கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் ஒப்புதல் அளிக்காமல் உளார். இந்த நிலையில் கண்ணூர் பல்கலைக்கழகத்தில்நடந்த தேசிய வரலாற்று கருத்தரங்கில் தன்னை தாக்க முயன்றதாக கவர்னர் … Read more

சிதறிய ரஷ்ய போர் விமானம், நொடியில் வெளியேறிய விமானி: புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரம்!

ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானம் Yeysk நகரில் விபத்துக்குள்ளானது. விமானி இறுதி நேரத்தில் விமானத்தில் இருந்து வெளியேறி உயிர் பிழைப்பு. ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானம் தெற்கு பகுதியில் உள்ள Yeysk நகரின் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர். Su-34 ரக ரஷ்ய போர் விமானம் திங்கட்கிழமை மாலை அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள … Read more

அக்டோபர் 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 150-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 150-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அக்-18: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மனைவி மாற்று நிகழ்ச்சியில் பங்கேற்காத பெண்ணுக்கு அடி| Dinamalar

போபால் :வெளிநாட்டு கலாசாரப்படி ‘மனைவி மாற்று’ நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதிக்காததால், மனைவியை கொடூரமாக தாக்கியவரை போலீசார் தேடுகின்றனர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது: என் கணவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக பணிபுரிகிறார். சமீபத்தில் என்னை அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையில் தங்க வைத்தார். இரவு நடக்கும் மனைவி மாற்று நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் பங்கேற்கும் மற்ற ஆண்களுடன் … Read more

வாழ்த்துங்களேன்…

கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை – அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.அடுத்து 1.11.22 முதல் 14.11.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் – நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள். விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 26.10.22 வாழ்த்துங்களேன் பிறந்த நாள் :  இரா. … Read more