மாணவி இறந்த “சக்தி” பள்ளி.. கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு! 45 நாள்தான் – மாறப்போகும் கட்டிடங்கள்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி மர்ம மரணம் அடைந்த கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி இண்டெர்னேசனல் பள்ளியை மறுசீரமைப்பு செய்திட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி கடலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் … Read more

“பாஜக-வுக்கு தாவுகிறாரா திமுக எம்.எல்.ஏ?” – பரவும் தகவலும், எம்.எல்.ஏ விளக்கமும்!

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை தொகுதி. முன்னாள் முதல்வரும், தி.மு.கவின் முன்னாள் தலைவருமான கலைஞர், முதன்முதலில் தேர்தலில் நின்று, எம்.எல்.ஏவாக வாகை சூடிய தொகுதி குளித்தலை. இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக, தி.மு.கவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருக்கிறார். இவரைதான் பா.ஜ.கவுக்கு இழுக்க, பா.ஜ.க மாநில நிர்வாகிகள் பேசியதாகவும், அவர் பா.ஜ.கவுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டதாகவும் இருதினங்களாக ஒரு பரபர செய்தி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அண்ணாமலை இந்த நிலையில், இந்த தகவலை வைத்து, தி.மு.க மற்றும் … Read more

நாம் எதிர்பார்த்ததுபோல் இல்லை… ரஷ்ய இராணுவம் குறித்து ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ள விடயம்

உக்ரைன் போரில் ரஷ்யா பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. உக்ரைன் ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யா போரில் சந்தித்த இழப்புகள், மற்றும் உக்ரைனின் சமீபத்திய வெற்றிகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, எதிர்பார்த்ததைவிட ரஷ்யாவிடம் இப்போது இராணுவ தளவாடங்கள் குறைவாகவே மீதம் இருக்கக்கூடும் என ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இப்போது பெருமளவில் படைவீரர்களையும் ஆயுதங்களையும் இழந்துள்ளது என்று கூறியுள்ள ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Christine Lambrecht, அதை கருத்தில் கொள்ளும்போது, ரஷ்யாவிடம் … Read more

கல்வித் தரத்தை மேம்படுத்த துறைசார்ந்த புதிய பதவிகள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: கல்வித் தரத்தை மேம்படுத்த துறைசார்ந்த புதிய பதவிகள் உருவாக்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. தொடக்கக் கல்விக்கு பிரத்தியேக மாவட்ட அளவிலான அலுவலர் இல்லாததால், அங்கு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், போதுமான வசதிகள், ஆசிரியர்கள் இல்லை. அதற்காக டெம்ப்ரரி ஆசிரியர்கள் நியமிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அ தொடக்கப் பள்ளி அளவில் … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் போலீஸ் கண்காணிப்பில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி: மதுபான விற்பனை அமோகமாக இருக்கப் போகிறது..!

கோடைக் காலத்தில் சிறப்பான வர்த்தக வளர்ச்சியைக் கண்ட மதுபான நிறுவனங்கள், அக்டோபர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பொதுவாகப் பண்டிகை காலத்தில் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும், இப்போது மதுபானமும் முக்கியப் பங்கு வகிக்கும் காரணத்தால் இப்பண்டிகை காலத்தில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன. தொற்றுநோய் குறைந்துள்ள நிலையில் கிட்டதட்ட 2 வருடத்திற்குப் பின்பு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கும் முழுமையான பண்டிகை காலம் என்பதால் ஆடை, பட்டாசு, FMCG நிறுவனங்கள் … Read more

“கொடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுக-வை அச்சுறுத்த முடியாது” – ஜெயக்குமார்

அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆர்.எஸ்.பாரதி கருணாநிதி வீட்டில் கொத்தடிமை வேலை செய்தார். அதன் காரணமாக அவருக்கு பதவி என்ற பிச்சை கொடுக்கப்பட்டது. அதன் மூலம் வெளியே தெரிந்தவர் தான் ஆர்.எஸ்.பாரதி. இன்று அவர் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் வழக்கறிஞராக இருந்து சேர்த்து வைத்த சொத்துக்களா?.. அது பற்றிய விவரங்களை வெளியிட முடியுமா? ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தை எவ்வளவு மோசமாக பேசினார் என்பது நாடே … Read more

கோவை காரமடையில் சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளான பெரியார் உணவகம் மீண்டும் திறப்பு…

கோவை: கோயமுத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக விரோதிகளால்  தாக்கப்பட்ட பெரியார் உணவகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு  கோவை காரமடை அருகே கன்னார்பாளையத்தில் அருண் என்பவர் புதிதாக உணவகம் அமைத்து அதற்கு பெரியார் பெயரை சூட்டி பலகை வைத்திருந்தார். இந்த உணவகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மர்ம நபர்கள் தாக்குதலில் காயம் அடைந்த அருண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்து மத … Read more

முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு; மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு

சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு தொடர்பாக மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பாடங்களுக்கான பட்டியல் வெளியான நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை! அதுக்கு காரணமே நண்பர்கள் தானாம்! அப்படி என்ன பண்ணாங்க!

News oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் புகைப்படத்தை சிறிய கட்அவுட்டாக நண்பர்கள் பரிசு அளித்ததால், உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை, தேம்பி தம்பி அழுத சம்பவம், அங்கிருந்த அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கீரி பாண்டு – கௌரி தம்பதியரின் மகன் அறிவழகன். தந்தை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் கோயில் ஒன்றில் நடைபெற்றது. கோயிலில் … Read more