என்.எஸ்.இ., முன்னாள் தலைவர் ரவி நாராயணன் கைது| Dinamalar
புதுடில்லி- பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் ரவி நாராயண் கைது செய்யப்படடார். .தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நியமனம் செய்ததில் மோசடி நடந்ததாக, என்.எஸ்.இ.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர்களான சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் ஆகியோர் மீது, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.இ., … Read more