அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ சுரேஷ் ரெய்னா அறிவிப்பு…
டெல்லி: ஐபிஎல் உள்பட அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அறிவித்து உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, நாட்டுக்காகவும், உத்தர பிரதேச மாநிலத்துக்காகவும் விளையாடியது, தனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதை. தனக்கு ஆதரவு அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் … Read more