கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை! அதுக்கு காரணமே நண்பர்கள் தானாம்! அப்படி என்ன பண்ணாங்க!

News oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் புகைப்படத்தை சிறிய கட்அவுட்டாக நண்பர்கள் பரிசு அளித்ததால், உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை, தேம்பி தம்பி அழுத சம்பவம், அங்கிருந்த அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கீரி பாண்டு – கௌரி தம்பதியரின் மகன் அறிவழகன். தந்தை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் கோயில் ஒன்றில் நடைபெற்றது. கோயிலில் … Read more

லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு| Dinamalar

லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டு சென்றார். பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத்,96 கடந்த 8-ம் தேதி வயது மூப்பு உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மறையில் காலமானார். கடந்த 13-ந்தேதி லண்டன் கொண்டுவரப்பட்டது. செப்.19-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் அருகே இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை தனி விமானம் … Read more

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. எல்லா நாட்களும் பணத்தை எடுக்க முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது இந்தியாவில் அதிகமாகி வருகிறது என்றும் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகை அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் பணம் பாதுகாப்புடன் இருப்பது மட்டுமின்றி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளை விட அதிகமாக வருவாய் கிடைக்கிறது என்பதும் இதில் அதிகமானோர் முதலீடு செய்ய காரணமாக உள்ளது. இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் உடனடியாக பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? அல்லது … Read more

"சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார். சில உண்மைகள் இன்னும் வெளியில் வரவில்லை!"- ஆமிர் கானின் சகோதரர்

பாலிவுட்டில் வளர்ந்து வந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து போனார். தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். “சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்திதான் தற்கொலைக்குத் தூண்டினார். சுஷாந்தின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடியை எடுத்துக்கொண்டார்!” என சுஷாந்த் சிங்கின் தந்தை வெளிப்படையாகவே புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்த நிலையில் … Read more

அறநிலையத்துறையில் தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அறநிலையத்துறையில் செயல் அலுவலர்கள் பணிக்கு தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் காலியாகவுள்ள 22 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை, இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் … Read more

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க கோரி உறுதி மொழி ஏற்போம் என பாஜக கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தின்பண்ட தீண்டாமை! ஸ்கூலிலும் ஜாதி! என்ன நடக்குது \"பாஞ்சாங்குளத்தில்\"? அதிகாரிகளை அனுப்பிய அன்பில்

Tamilnadu oi-Shyamsundar I தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை தற்போது களமிறங்கி உள்ளது. சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள்;இணையம் முழுக்க பரவி வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர் மிட்டாய் கடை ஒன்றில் … Read more

சென்னை துறைமுகம் வந்தடைந்த அமெரிக்கக் கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட் – இதன் சிறப்புகள் என்னென்ன?

அமெரிக்கக் கடலோர காவல்படை கப்பலான யுஎஸ்சிஜிசி மிட்ஜெட் (United States Coast Guard Cutter Midgett) சென்னை துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. நான்கு நாள் பயணமாக சென்னை வந்துள்ள இந்த மிட்ஜெட் கப்பல், செப்டம்பர் 16 முதல் 19 வரை துறைரீதியான இருதரப்பு துறைமுக மற்றும் கடல்சார் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. மேலும், நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை இரு நாடுகளின் கடலோர காவல்படையினர் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான … Read more

ராசாவை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறார்! டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: இந்து மதம் குறித்து ஆ.ராசாவை பேசவிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறார் என அமமுக தலைவர்  டிடிவி தினகரன் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். சமீபத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா இந்துமதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. திமுக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையான … Read more

உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. கெடிலம் கிராமத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பவுல்ராஜ்(53) பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் அவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.