அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ சுரேஷ் ரெய்னா அறிவிப்பு…

டெல்லி: ஐபிஎல் உள்பட அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக  ‘சின்னதல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அறிவித்து உள்ளார்.  அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா,   நாட்டுக்காகவும், உத்தர பிரதேச மாநிலத்துக்காகவும் விளையாடியது, தனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதை.  தனக்கு ஆதரவு அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் … Read more

என்.எஸ்.இ., முன்னாள் தலைவர் ரவி நாராயணன் கைது| Dinamalar

புதுடில்லி- பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் ரவி நாராயண் கைது செய்யப்படடார். .தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நியமனம் செய்ததில் மோசடி நடந்ததாக, என்.எஸ்.இ.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர்களான சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் ஆகியோர் மீது, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.இ., … Read more

வங்கி கணக்கிற்கு திடீரென வந்த $50 பில்லியன்.. உலகப்பணக்காரர் பட்டியலில் கிடைத்த இடம்

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு திடீரென தனது வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஒரே நாளில் அவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நாளில் அவரது வங்கி கணக்கிற்கு 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டதை அடுத்து அவர் என்ன செய்தார் என்பதை தற்போது பார்ப்போம். காதல் ஸ்கேம்.. ஆப் மூலம் பல ஆயிரம் டாலர் மோசடி.. சொகுசு கார்கள், … Read more

“எனக்கு XL மட்டும்தான் ஓட்டத்தெரியும் சார், அதனால..!" – மாட்டிக்கொண்ட டூவீலர் திருடனின் வாக்குமூலம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக டூவீலர் திருட்டு நடந்துவந்தது‌. இது குறித்து ஜான்பீட்டர் என்பவர் வத்திராயிருப்பு போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். டூவீலர் திருட்டு வழக்கை விசாரித்ததில், டி.வி.எஸ்-XL., மற்றும் பழைய டி.வி.எஸ்-50 வாகனங்கள் மட்டுமே தொடர்ச்சியாக திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் சைக்கிள், கியர் இல்லாத டூவீலர் என வாகனத் திருட்டில் ஈடுபடுவது வத்திராயிருப்பைச் … Read more

இன்று சுத்தமான காற்று தினம்| Dinamalar

காற்றுமாசு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் காற்றுமாசால் உயிரிழக்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. ‘நாம் பகிர்ந்து கொள்ளும் காற்று’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமியில் வாழும் அனைவருக்கும் சுத்தமான காற்று கிடைக்க வேண்டும். இதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி செப். 7ல் ஐ.நா., சார்பில் சர்வதேச நீல வானத்துக்கான சுத்தமான காற்று … Read more

டிஜிட்டல் கோல்ட், SIP-இல் முதலீடு.. இளைய தலைமுறையினர்களின் சேமிப்பில் எது அதிகம்?

கடந்த இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர் இளைஞர்களிடம் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு அதிகமாக இல்லை. ஆனால் தற்கால இளைஞர்களிடம் சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகம் உள்ளது. அது மட்டுமின்றி பாதுகாப்பாக சேமிப்பது என்பது குறித்த விழிப்புணர்வும் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் அதிகமாக மியூச்சுவல் பண்ட் எஸ்ஐபி முறையில் சேமித்து வருகின்றனர் என்றும் அதனை அடுத்து டிஜிட்டல் கோல்ட் முறையில் சேமித்து வருகிறார்கள் என்று தகவல்கள் … Read more

07.09.22 புதன்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 07 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

வைகை ஆற்றில் 15000 கன அடி திறப்பு: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

மதுரை:  வைகை ஆற்றில் வினாடிக்கு 15ஆயிரம் க அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், முல்லை பெரியாறு அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரானது வைகை … Read more

பெரியாறு பாசனப் பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாய் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பெரியாறு பாசனப் பகுதி திருமங்கலம் பிரதான கால்வாய் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் விநாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் 07.09.2022 முதல் மொத்தம் 120 நாட்களுக்கு … Read more

இந்திய வீரர்களின் சந்ததியினர் கவுரவிப்பு வங்கதேச அரசு முடிவு| Dinamalar

புதுடில்லி, வங்கதேச சுதந்திரத்திற்காக, 1971ல் நடந்த போரில் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நேரடி சந்ததியினருக்கு, முஜிப் விருதை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று வழங்குகிறார்.கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு பாகிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரில், கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா களம் இறங்கியது. நம் ராணுவத்தின் துணையுடன் அந்த போரில் வெற்றி பெற்ற கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற தனி நாடாக உருவெடுத்தது. இந்த போரில், 1,984 இந்திய வீரர்கள் வீர … Read more