சென்னை மாநகராட்சியிடம் குறைந்த விலையில் இயற்கை உரம் பெறலாம்! அதிகாரிகள் தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சியிடம் குறைந்த விலையில் இயற்கை உரம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  சென்னை மாநகராட்சியிடம் 3,352 மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பு இருப்பதாகவும், தேவைப்படுவோர் மண்டல அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என தெரித்துள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.   சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரமாகும்  குப்பையில் மக்கும் கழிவுகள் மாநகராட்சியின்  நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கு … Read more

சிலை கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர்: சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி

சென்னை: சிலை கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி அறிவித்துள்ளார். 60-க்கு மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்கட்சியங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ளது. வெளிநாட்டில் உள்ள சிலைகளை கண்டுபிடிக்கப்பட்டு தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார்.

ICC T20 Worldcup: அருகருகே பயிற்சி பெற்று வரும் விராட் கோலி, பாபர் அசாம் – வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்துக் கொடுத்தார். சேஸிங்கில் இந்தியாவுக்குச் சமமாக ஆடிய ஆஸ்திரேலியா சற்று திகிலைக் கிளப்பினாலும், முகமது ஷமி வீசிய அற்புதமான கடைசி ஓவரில் … Read more

நீதித்துறையிலும் அரசியல், கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை! மத்திய சட்டஅமைச்சர் பரபரப்பு பேட்டி…

டெல்லி; நீதித்துறையிலும் அரசியல் நடைபெறுகிறது, கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை, நீதிபதிகள் தங்கள் சகோதரர்களையே நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவை தவிர உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை என மத்திய சட்டஅமைச்சர்  கிரண் ரிஜ்ஜூ கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் வார இதழான இ- பாஞ்சான்யா  ஏற்பாடு செய்த சபர்மதி சம்வாத் நிகழ்ச்சியில்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு  உச்சநீதிமன்றம், கொலீஜியம், நீதித்துறையின் பணிகள் போன்ற … Read more

ஆதீன மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மதுரை: ஆதீன மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆதீன மடங்கள், மாடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆதீன மடங்கள் அனைத்துமே இந்துசமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டவை என நீதிபதிகள் மாகாதேவன், சத்திய நாராயண பிரசாத் கூறியுள்ளனர்.

தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்தப்படும்: கவர்னர் தமிழிசை| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்தப்படும் என்றும் மருத்துவப்பாட நூல்களை தமிழில் அச்சடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.புதுச்சேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: தாய் தந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகின்றனர். ஆனால், … Read more

TNEA: 10% சீட்டுகளை மட்டுமே நிரப்பிய இரண்டாம் கட்டக் கலந்தாய்வுகள் – காரணம் இதுதான்!

நடப்பாண்டு இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வு தற்போது நடந்து வரும் நிலையில், இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 446 பொறியியல் கல்லூரிகளில் வெறும் 10 சதவிகிதம் சீட்டுகளுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் 48 கல்லூரிகளில் 50 சதவிகிதம் நிரம்பியுள்ள நிலையில் 12 கல்லூரிகளில் 90 சதவிகித இடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. டாக்டர் ஆர். இராஜராஜன், கல்வியாளர் இதுகுறித்துக் கல்வியாளர் இராஜராஜனிடம் பேசினோம். “இந்த வருடம் கல்லூரியில் குறைவான இடங்கள் நிரம்பியதற்கான காரணம் … Read more

மொத்த குடும்பமும் வீட்டில் சடலமாக கிடந்தது எப்படி? ஆங்காங்கே கிடந்த கத்திரிக்கோல்கள்

இந்தியாவில் வீட்டில் மொத்த குடும்பமும் சடலமாக கிடந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் நாகராஜூ. இவர் மனைவி சுஜாதா (36) தம்பதிக்கு சித்தபா (11), ரம்யாஸ்ரீ (7) என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். சுஜாதா வீட்டிலேயே டைலரிங் பணி செய்த நிலையில் நாகராஜூ உணவு பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திறக்கப்படாமல் இருந்ததோடு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்பேரில், சசிகலா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்ட நிலையில், அப்போது துணைமுதல்வராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் அனைத்தும் தெரிந்தவருமான ஓபிஎஸ் மீது நடவடிக்கை இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Read more

கச்சிக்கோடு – வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி பெண் யானைகள் பலியானது குறித்து விளக்கமளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கச்சிக்கோடு – வாலையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி பெண் யானைகள் பலியானது குறித்து விளக்கமளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, பாலக்காடு மண்டல பொது மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.