ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை! லட்சங்களில் ஒருமுறை நடக்கும் அதிசயம்

19 வயது பெண் ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உறவு கொண்டதில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இருவருக்கும் சேர்த்தபடி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் 10 லட்சங்களில் ஒருமுறை நடக்கக்கூடிய அதிசயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் அவர்களின் உயிரியல் தந்தைகள் வெவ்வேறு நபர்கள் ஆவர். இந்த நிகழ்வு ஆச்சரியமாக இருந்தாலும், இது மிகவும் சாத்தியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது Heteropaternal … Read more

ரூ.2000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது! சேலத்தில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு,  ரூ.2,000கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு, இன்று  சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயில், கோட்டை மாரியம்மன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன்,  அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக  ஈரோடு மாவட்டம் பண்ணாரி … Read more

30% மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட் அளித்த வழிகாட்டுதல் சமூகநீதிக்கு எதிராக உள்ளது: ராமதாஸ் கருத்து

சென்னை: 30% மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட் அளித்த வழிகாட்டுதல் சமூகநீதிக்கு எதிராக உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஐகோர்ட் வழிகாட்டுதலை செயல்படுத்தினால் மகளிருக்கு 30% இடஒதுக்கீடு கொண்டுவந்ததன் நோக்கமே சிதைக்கப்படும் என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை எச்சரிக்கை, கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி.. என்ன ஆச்சு..?!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாகக் கருதப்படும் மைக்ரோசாப்ட், உபர், ஆப்பிள், டெஸ்லா மற்றும் மெட்டா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மோசமான வர்த்தகம், வருமானத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குச் செல்லும் முன்பே பெரு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைப்பதில் ஈடுபட்டு உள்ளது. இதில் கூகுள் நிறுவனம் மட்டும் இதுவரையில் பணிநீக்கம் செய்யவிட்டாலும், கூகுள் அடுத்த காலாண்டு முடிவுகள் சிறப்பாக இல்லையென்றால் கட்டாயம் நிறுவனத்தில் பணிநீக்கம் மிகவும் மோசமாக … Read more

விருதுநகர்: நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த சிவன் கோயில் ஆவணித் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விருதுநகரில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பெருமைக்குரிய பழைமையான கோயிலான சொக்கநாத சுவாமி கோயிலில் ஆவணி பிரம்மோற்சவத் தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோயிலின் ஆவணி பிரம்மோற்சவப் பெருந்திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டிக் கடந்த ஒருவார காலமாக தினமும் சுவாமி, மீனாட்சியம்மனுடன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம்நாள் திருவிழாவில் சொக்கநாதசுவாமி, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சொக்கநாத சுவாமி, மீனாட்சி அம்மனுடன் … Read more

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தது இலங்கை ராணுவம்

கொழும்பு: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சள் மூட்டைகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்தது.  மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அட! டெல்லிக்கு உள்ளாடை வாங்க போனேன்…ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சகோதரரின் பதிலால் சர்ச்சை!

India oi-Mathivanan Maran ராஞ்சி: டெல்லி பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொறுப்பே இல்லாமல், முகம் சுழிக்கும் வகையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் பதிலளித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன. ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டு கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது முரண்பாடுகள் … Read more

தைவானை பயன்படுத்தி சீனாவை கட்டுப்படுத்த முடியாது.. மீண்டும் முட்டிக் கொள்ளும் சீனா – அமெரிக்கா

தைவான் விவகாரத்தில் மீண்டும் அமெரிக்கா சீனா இடையேயான மோதல் போக்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது தைவானுக்கு 8,000 கோடி ரூபாய்க்கு மேலான போர் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது சீனா அமெரிக்கா இடையே மேலும் பதற்றத்தினை அதிகரித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையினாலேயே கடுப்பான சீனா, போர் ஒத்திகையினை பார்த்தது. எல்லை பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டது. ஆளில்லா விமானங்களை தைவான் எல்லையில் பறக்க விட்டது. இதுவே பெரும் பதற்றத்தினை அந்த சமயத்தில் … Read more

ஐரோப்பிய பெண்ணைக் கரம்பிடித்த மதுரை இளைஞர்; ராமநாதபுரம் கோயிலில் நடந்த திருமணம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் காசிநாதன்-சூரியகலா மகன் காளிதாஸ் (31), இவர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் உள்ள நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் தனது சொந்த ஊருக்கு வந்த அவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் செக் குடியரசில் தன்னுடன் பணியாற்றிய ஹானா பொம்க்லொவா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் வந்த காளிதாஸ் … Read more

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சென்னை: இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தேவை என முடிவு எடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் தலைமைக் கழகம் எங்களுக்கு தரப்பட்டது என எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.