சென்னை: நீட் தேர்வில் தோல்வி; தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி!
சென்னை, அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன். இவரின் மகள் சுவேதா (19). இவர் அம்பத்தூரில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17.7.2022-ம் தேதி நடந்த நீட் தேர்வை சுவேதா எழுதியிருக்கிறார். நீட் தேர்வின் ரிசல்ட் 8.9.2022-ம் தேதி அதிகாலை வந்தது. அதில் சுவேதா தோல்வியடைந்ததும் மனமுடைந்தார். பின்னர் தன்னுடைய அறைக்கு சுவேதா … Read more