தாயை கொன்றுவிட்டு பாட்டுக்கேட்டபடி புகைபிடித்த 14 வயது சிறுவன்! விசாரணையின்போது சிரித்துக்கொண்டே பதிலளித்ததால் அதிர்ச்சி

கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவன் கண்டித்த தாயை கொலை செய்த கொடூரம் கொலை செய்துவிட்டு சாதித்தது போல் புகைபிடித்தபடி நடந்து சென்ற 14 வயது சிறுவன் தமிழக மாவட்டம் ஈரோட்டில் பெற்ற தாயை கல்லைப் போட்டு கொன்ற சிறுவன் போதைக்கு அடிமையானதாக தெரிய வந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்த யுவராணி என்ற பெண், அவரது 14 வயது மகன் சஞ்சயால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரிவர படிக்காததால் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுவன் … Read more

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்! தேர்தல் தேதியை அறிவித்தார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்கள் சட்டமன்ற ஆயுட்காலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் தேதிகளை  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ளார். 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சட்டசபையின் ஆயுட்காலம் முடிவடையதையொட்டி, புதிய சட்டசபையை அமைப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல்  ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  நவம்பர் 12ந்தேதி  வாக்குப்பதிவு  … Read more

ஓசூர் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: நவ.,10 முதல் இயக்கம்

புதுடில்லி: நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து நவ.,10ம் தேதி துவங்கி வைக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, புதுடில்லி – வாரணாசி மற்றும் புதுடில்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் – மும்பை, உனா – டில்லி … Read more

திமுக அரசுக்கு தமிழ்நாடு மீனவர்கள் அவசரக் கோரிக்கை – தவறும் பட்சத்தில் தொடர் போராட்டம்?!

மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் பல்வேறு சட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தமிழ்நாடு மீனவர்கள் குற்றச்சாட்டு சாட்டியிருக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு கடலில் காற்றாலை அமைப்பது போன்ற, மீனவர்களுக்கு எதிரானத் திட்டங்களை கொண்டுவருவதாகவும், அவற்றை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். மேலும், கோரிக்கையை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் போராட்டத்தை முன்னெடுப்போம் என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மீனவர்கள் `சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்’ – என்ன … Read more

மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்! நேற்றுவரை மறுத்த அமைச்சர் இன்று பல்டி…

சென்னை: சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உண்மையை ஒத்துக்கொண்டார். மருந்து தட்டுப்பாடு என பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கூறி வந்த நிலையில், அதை  நேற்றுவரை மறுத்து வந்த அமைச்சர் இன்று மருந்து தட்டுப்பாடு உள்ளது என உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  … Read more

புலம்பெயர்ந்தோரைத் தொடர்ந்து கனடாவில் ஏமாற்றப்படும் சர்வதேச மாணவர்கள்: வெளியாகியுள்ள மற்றொரு மோசடி…

கனடாவில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து செய்யப்படும் மோசடி குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  கனடாவில் கல்வி, வேலை, வாழ்க்கை என கனவு காணும் சர்வதேச மாணவ மாணவிகள், இந்த மோசடிகள் குறித்து அறிந்திருப்பதும், கவனத்துடன் செயல்படுவதும் நல்லது. கனடாவில் வேலை என்ற கனவுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர் பலர், வீட்டு வாடகை, விலைவாசி போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல், அமைதியாக சொந்த நாடு திரும்புவதைக் குறித்த ஒரு கவலையை ஏற்படுத்தும் செய்தி வெளியானது நினைவிருக்கலாம். தற்போது, அதேபோல, சர்வதேச … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் நவ.12ல் சட்டமன்ற தேர்தல்

டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் நவ.12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் அக்டோபர் 17ல் தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடக்கும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சிலிக்கான் மார்பங்களுக்கு மாற்று- மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவச தீர்வு!

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் `மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு கணக்கின்படி, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் மார்பகங்களை சிகிச்சையின்போது இழக்க நேரிடும். Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! இவர்களுக்கு உதவும் வகையில், `சாயிஷா இந்தியா’ என்ற அமைப்பு, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் அல்லாத செயற்கை மார்பகங்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த முன்னெடுப்பைக் … Read more

குழந்தைகள் இல்லம் மற்றும் கூர்நோக்கு இல்லத்திற்கான புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கட்டப்பட்டுள்ள  குழந்தைகள் இல்ல கட்டிடம் மற்றும் கூர்நோக்கு இல்லத்திற்கான புதிய கட்டிடங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  இராமநாதபுரம், அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.4.79 கோடி செலவில் புதிய கட்டடம் மற்றும் கடலூர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.1 கோடி செலவில் முதல் தளம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.