தடுப்பணைகள், நிலத்தடி நீர் உள்பட நீர்வளத் திட்டங்கள் தொடர்பாக மத்தியஅமைச்சருடன் தமிழக அரசு ஆலோசனை…

சென்னை: ‘புதிய தடுப்பணைகள்’, நிலத்தடி நீர் உள்பட நீர்வளத் திட்டங்கள் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.  மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்,   நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தலைமை  தலைமையில் தமிழக  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துக்கருப்பன்  ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு … Read more

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண் கொலை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்தியா (20) என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்தியாவை, சதீஷ் ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கிய சத்தியா உடல் நசுங்கி சம்பவ … Read more

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா?: விசாரணை துவக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பத்தினம்திட்டா: கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.கேரள சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த பத்மா, கலடி பகுதிகளைச் சோ்ந்த ரோஸிலின் ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகார்கள் மீது போலீசரார் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.செல்வம் … Read more

"தங்களைக் கட்டுப்படுத்த முடியாத ஆண்கள்தான், பெண்களை..!" ஹிஜாப் விவகாரத்தில் ஹரியானா அமைச்சர் கருத்து

கர்நாடகாவில் கடந்த பல மாதங்களாகவே, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணியத் தடை என்ற கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராகப் பல விவாதங்கள் அரங்கேறிவருகின்றன. இந்த நிலையில், ஹிஜாப் விவாகரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ், `உச்ச நீதிமன்றத்திடம் சிறந்த தீர்ப்பை எதிர்பார்த்தோம்’ எனக் கூறியிருந்தார். இந்த … Read more

கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற காதலன் தப்பியோட்டம்: 7 தனிப்படை அமைப்பு

சென்னை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி விட்டு காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்பவர், உயிரிழந்த பெண் அதே பகுதியை சேர்ந்த சத்தியா (20) என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை-கொடூர காதலனை பிடிக்க பொலிஸார் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல்களின்படி, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் … Read more

ஓய்வுபெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்…!

சென்னை: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு உரிய பணப்பலன் கொடுக்கப்படாததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவின் பேரில், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார். தமிழக நிதிநிலைமை மோசமாக இருப்பதால், ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உரிய பணப்பலன்களை கொடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், ஒய்வுபெறுபவர்கள் கடும் அவதிப்படுகின்றன. அவசர தேவைக்குக்கூட பணம் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். இந்த நிலையில், தனக்கு ஓய்வூதிய பணபலன் வழங்காததை எதிர்த்து ஓய்வுபெற்ற ஆசிரியர் … Read more

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜர்

சென்னை : இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அக்15ல் எகிப்து பயணம் மேற்கொள்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்| Dinamalar

கெய்ரோ: வரும் அக்.,15ம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக எகிப்து செல்கிறார்.இந்த பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது. கெய்ரோ: வரும் அக்.,15ம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக எகிப்து செல்கிறார்.இந்த பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வார் என புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

How To: உதடு வறட்சியை சரிசெய்வது எப்படி? | How To Heal Dry Lips?

சருமப் பராமரிப்பு, கேசப் பராமரிப்பு போன்று உதடுகளையும் தனிப்பட்ட கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டியது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைபாடு, மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மிக முக்கிய பகுதி… உதடுதான். அதிலும் குறிப்பாக உதட்டில் ஏற்படும் வெடிப்பு போன்ற பிரச்னைகள் அழகு தொடர்பானது மட்டுமல்லாமல் வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இதற்கு எளிய முறையில் எப்படி தீர்வு காணலாம் என்பது குறித்து கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா… … Read more

பல ஆண்டுகளாக தற்கொலை எண்ணத்துடன் போராடிவருகிறேன்: பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த இலங்கைத் தமிழர்

தவறாக குற்றம் சாட்டப்பட்டு நாடுகடத்தப்பட இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், பல ஆண்டுகளாக தான் தற்கொலை எண்ணத்துடன் போராடிவருவதாகத் தெரிவித்துள்ளார். ஒரு வயது குழந்தை ஒன்றை அவர் கொன்றுவிட்டதாக அவர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழரான மயூரன் தங்கரத்னம் (Mayooran Thangaratnam, 41), 2003ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடினார். ஆனால், 2004ஆம் ஆண்டு, மயூரன் ஒரு வயது குழந்தை ஒன்றை கொலை செய்துவிட்டதாகவும், அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் … Read more