ராணி எலிசபெத் மறைவு.. கரன்சி முதல் அஞ்சல் தலை வரையில் என்னென்ன மாற்றங்கள் வரலாம்?

பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் ராணி உடல்நலக் குறைவால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரிட்டனின் கரன்சி முதல் அஞ்சல் தலை வரையில் பற்பல மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், புதிய அரசர் வரும்போது, வரவிருக்கும் மாற்றங்களை வரலாறு மூலம் அறிய முடிகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96 வயதானவர். உடல் நலப் பிரச்சனை காரணமாக சமீபத்திய காலமாகவே இருந்து வந்தார். … Read more

தலைமறைவாக உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை:  சிவகங்கை மாவட்டம்,  இளையான்குடியில் தலைமறைவாக உள்ள  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா எனப்படும் இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, அந்த இயக்கத்தை தடை செய்ய கோரிக்கைகள் வலுத்த வருகின்றன. சமீபத்தில், கவர்னர் ஆர்.என்.ரவியுடம், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா  மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும்,  இந்த … Read more

தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு: ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி

ஓசூர்: ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளது. டாடா எலெக்ட்ரானிக்ஸ் எனும் செல்போன் உதிரி பாகங்கள் தாயாருக்கும் தொழிற்சாலையை ஓசூரில் தொடங்கியுள்ளது. டாடா நிறுவனம் தொடங்கியுள்ள தொழிற்சாலைக்கு 500 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.  

பிரிட்டன் ராணி எலிசபெத்-தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார். 1952ல் அரியணைக்கு வந்த ராணி எலிசபெத், தனது பதவிகால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக பதவியேற்றவர் அவரது 25 வயது மகள் 2ம் எலிசபெத் ஆவார். ராணி மகாராணி… எலிசபெத் ராணி – அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை … Read more

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு – உலக தலைவர்கள் இரங்கல் | Visual Story

“2015 மற்றும் 2018 -ம் ஆண்டு நான் இங்கிலாந்து சென்றபோது ராணி இரண்டாம் எலிசபெத்துடன் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரின் அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்” – இரங்கல் செய்தியில் இந்தியப் பிரதமர் மோடி “இந்த கடினமான, ஈடுசெய்ய முடியாத இழப்பை எதிர்கொள்வதில் தைரியத்தை விரும்புகிறேன். அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிரேட் பிரிட்டனின் முழு மக்களுக்கும் … Read more

கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கோவை : தொண்டாமுத்தூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் 120 அடி ஆழ கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஆதேஷ், ரவி, நந்தனன் ஆகியோர் பலியானார்.

தங்கம் விலையில் ஏன் இந்த தடுமாற்றம்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா.. இனி என்னவாகுமோ?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வரவிருக்கும் கூட்டத்தில், கட்டாயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஷார்ட் கவரிங் காரணமாகவும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றமின்றி 1700 – 1730 டாலர்களுக்கு இடையிலேயே வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை இன்று … Read more

ராகுல் காந்தி நடைப்பயணம்: தேசியக் கொடி கொடுத்த ஸ்டாலின் முதல் பூ கொடுத்த சிறுவன் வரை| Visual Story

கன்னியாகுமரியில் நடைபயணத்தில் ராகுல் காந்தி நடைபயணம் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உரை ராகுல் காந்தி நடைபயணம் ராகுல் காந்தி நடைபயணத்தில் மக்கள் சந்திப்பு நடைபயணத்தில் மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி ராகுல் காந்தியை வாழ்த்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரத் ஜோடோ யாத்திரை – கேரவன்கள் ராகுல் காந்தியை பின்தொடர்ந்து வரும் கார்கள் அணிவகுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் படை சூழ நடைபயணம் செல்லும் ராகுல் காந்தி தேசிய கொடியை ராகுல் காந்தி கையில் கொடுத்து நடைபயணத்தை துவக்கி வைக்கும் … Read more

இறப்பதற்கு முன்.. பிரித்தானியா மகாராணியின் கடைசி புகைப்படம் இதுதான்

பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் நேற்று காலமானார். சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், 1952 இல் அரியணை ஏறியபோது அவருக்கு வயது 25. ராணி எலிசபெத்தின் மரணம் ஒட்டுமொத்த உலகையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது கடைசி புகைப்படம் பற்றி தெரியவந்துள்ளது. அதாவது பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்கும்போது, புதிதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதலில் பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார். அப்படி, கன்சர்வேட்டிவ் கட்சியினரால் பிரதமராக … Read more