சர்ச்சை எதிரொலி: தனித்தனி கழிப்பறையாக மாற்றப்பட்டது காஞ்சிபுரம் அரசு அலுவலக இரட்டை கழிப்பறை…
சென்னை: சர்ச்சை எதிரொலி காரணமாக, ஒரே அறையில் கட்டப்பட்டிருந்த இரு கழிப்பறைகள் தனித்தனி கழிப்பறையாக மாற்றப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வரைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ந்தேதி திறந்து வைத்த பூந்தமல்லி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில், இரு கோப்பைகள் அமைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலானது. ஒப்பந்ததாரர்களின் அலட்சியம் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தனமே இதற்குக் காரணம் என்ற … Read more