கோயில் விழாக்களில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: கோயில் விழாக்களில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது, கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடவுளை வழிபட அனைத்து  உரிமைகளும் உண்டு என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  கூறியுள்ளது. பட்டியல், பழங்குடியினர் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்து விழா நடத்த உத்தரவிட்ட தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: நாணயம், தபால் தலை, தேசிய கீதத்தில் என்ன மாற்றம் இருக்கும்?

India bbc-BBC Tamil Getty Images ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு 70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பிரிட்டன் மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தார். அவரது உருவப்படங்களை நாணயங்கள், தபால்தலைகள், தபால்பெட்டிகள் உட்பட பலவற்றில் அவர்கள் பார்த்துப் பழகிவிட்ட நிலையில், இனி அதில் என்ன மாற்றம் இருக்கும்? நாணயங்கள் பிரிட்டன் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 29 பில்லியன் நாணயங்களில் இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போதையை நாணயங்களில் அவருக்கு 88 … Read more

கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது மது விற்பனை.. இத்தனை கோடியா?

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் டாஸ்மாக் விற்பனை சாதனை செய்து வரும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ஐந்து நாட்களில் ரூ.624 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டே நாட்களில் 374 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்த நிலையில் ஐந்து நாட்களில் மொத்தம் ரூ.624 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. தங்கம் … Read more

ம.பி: இயந்திரம் மூலம் மலக்குடலுக்குள் செலுத்தப்பட்ட காற்று; உயிரிழந்த ஊழியர் – சக ஊழியர் கைது!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லல்லு சிங் தாக்கூர். இவர் கோல்கவானில் ஒரு மாவு அரைக்கும் மில்லில் வேலை பார்த்துவந்தார். எப்போதும் மாலை வீடு திரும்பும் போது உடலில் ஒட்டியிருக்கும் மாவுதூசியை கம்ப்ரஸர் இயந்திருஅம் மூலம் சுத்தம் செய்துவிட்டு புறப்படுவார். கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வேலை முடித்துவிட்டு எப்போதும் போல உடலை சுத்தப்படுத்தியிருக்கிறார். அப்போது முதுகில் இருக்கும் தூசிகளை சுத்தப்படுத்த தன்னுடன் வேலை செய்யும் கப்பர் கோல் என்ற 24 வயது இளைஞரை … Read more

மின் கட்டண உயர்வு ஏன்? தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் புதிய மின்கட்டணம் என தமிழ்நாடு அரசு அறிவித்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், மின் கட்ட உயர்வு ஏன் என்பது குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் வெளியிட்டுள்ளது. மின் கட்டண உயர்வு தொடர்பாக  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும் உயர்த்தப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், மத்திய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு கூடுதல் கடன் வாங்குவதற்காக கட்டணத் … Read more

விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதில்லை. ஆனால் விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்த்துறையினரால் துன்புறுத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் அடுத்தடுத்த சக்கிவாய்ந்த நிலநடுக்கம்| Dinamalar

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மகாணமான மேற்கு பப்புவா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதில் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து, சில நிமிடங்களுக்கு பிறகு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜகார்த்தா: இந்தோனேசியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மகாணமான மேற்கு பப்புவா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.8 … Read more

எல்லாம் அவன் துணை.. மும்பை லால்பகுசா கோவிலில் முகேஷ் அம்பானி, அனந்த் அம்பானி வழிபாடு..!

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலகமாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. குறிப்பாக மும்பையில் உள்ள பிரபலமான புகழ்பெற்ற லால்பகுசா ராஜா மண்டல் விநாயகர் கோவிலில், வெகு சிறப்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடாப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. மிக பழமை வாய்ந்த 88 வருடம் பாரம்பரியம் மிக்க இந்த கோவிலில் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி, 11 வது நாளில் விநாயகர் சிலையை கடலில் கரைப்பது வழக்கமான ஒன்று. அமெரிக்க … Read more

பருவமழைக் காலம்; விவசாயிகள் அவசியம் இதையெல்லாம் செய்ய வேண்டும்!

2022-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தின் மழை பற்றிய அறிவிப்பினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: காவேரி டெல்டா பகுதிகளில் குறுவையை அறுவடை செய்தபின் உடனடியாக நடவு செய்ய நாற்றங்காலை தயார் செய்து வைப்பது உகந்தது. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் வடிகால் வசதி செய்வது மிக அவசியமானது. வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆந்திராவில் வெற்றிபெற்ற வேளாண் சேவை மையங்கள்…தமிழகத்தில் செயல்படுத்த முடிவு! தென்மாவட்டங்களில் மழை பொழிவு … Read more

மகாராணியாரைக் காண உன் மனைவி வரக்கூடாது: மகனுக்கு உத்தரவிட்ட மன்னர் சார்லஸ்…

மகாராணியாரை காண மேகன் வரக்கூடாது என ஹரிக்கு மன்னர் உத்தரவு. உறவினர்கள் பயணித்த விமானப்படை விமானத்தில் ஏறவும் ஹரிக்கு அனுமதி மறுப்பு. மகாராணியார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த நிலையில், அவரைக் காண மேகனை அழைத்துவரக்கூடாது என இளவரசர் ஹரிக்கு மன்னர் சார்லஸ் உத்தரவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேகன் தன் வாழ்க்கையில் காலடி எடுத்துவைத்த பிறகு, ஹரி தானும் தன் மனைவியும் செய்யப்போகும் எந்த விடயத்தையும் தன் குடும்பத்தார் யாரிடமும் நேரடியாக சொல்வதில்லை, எல்லாம் … Read more