திருப்பதி : திருமலையில் செயல்பட்டு வந்த வாடகை அறை ஒதுக்கீடு முறை விரைவில் திருப்பதிக்கு மாற்றப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார். திருமலையில் நேற்று காலை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று, தங்கள் குறைகளை கூறிய பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி பதிலளித்தார். நிகழ்ச்சி நிறைவுக்கு பின் அவர் கூறியதாவது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்துத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, ஸ்ரீவாரி சேவார்த்திகள் … Read more