நீதித் துறையில் பெண்கள் அதிகம் இடம்பெறுவதே புரட்சி மற்றும் வளர்ச்சி! புதுச்சேரியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பேச்சு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித், “விரைவில் நீதித் துறையின் அனைத்து இடங்களிலும் பெண்கள் அதிகம் வருவார்கள். இதுவே புரட்சியாகவும், வளர்ச்சியாகவும் அமையும்” என்று கூறினார். புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழாவின் நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் உள்பட … Read more