தருமபுரியில் லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

தருமபுரி: தருமபுரியில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் தருமபுரியை சேர்ந்த ராகுல், சந்தோஷ், ஜீவபாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருமலை வாடகை அறை ஒதுக்கீடு முறை; திருப்பதிக்கு மாற்றுகிறது தேவஸ்தானம்| Dinamalar

திருப்பதி : திருமலையில் செயல்பட்டு வந்த வாடகை அறை ஒதுக்கீடு முறை விரைவில் திருப்பதிக்கு மாற்றப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார். திருமலையில் நேற்று காலை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று, தங்கள் குறைகளை கூறிய பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி பதிலளித்தார். நிகழ்ச்சி நிறைவுக்கு பின் அவர் கூறியதாவது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்துத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, ஸ்ரீவாரி சேவார்த்திகள் … Read more

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

புதுடெல்லி, டெல்லியில் பர்ஷ்கானா லஹோரி கேட் அருகில் உள்ள வால்மீகி மந்திர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது. முன்னதாக இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அது பாழடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அங்கு படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 4 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரை மீட்பு … Read more

கர்நாடகாவில் 33-வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்கினார்…!

பெங்களூரு, தேச ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே மாதம் 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை சாம்ராஜ்பேட்டை மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக கர்நாடகத்திற்கு வந்தது. அங்கு ராகுல் காந்திக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு, மைசூரு, மண்டியா வழியாக பாதயாத்திரை துமகூரு மாவட்டத்திற்கு … Read more

Motivation Story: `நமக்குன்னு மனுஷங்க வேணும் பாஸ்!’ – ரூபெர்ட் புரூக் சொல்லும் சேதி

`தனிமை இனிமையானது. ரொம்ப சரி. ஆனால், `தனிமை இனிமையானது’ என்று நீங்கள் சொல்வதற்கு யாராவது ஒருவராவது உங்களுக்கு இருக்க வேண்டும்.’ – பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்ஸாக். சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம். டெல்லிக்குச் செல்லும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் நின்றுகொண்டிருக்கிறது. தன் இருக்கையில் வசதியாக அமர்ந்திருக்கும் ஒருவர், தன்னைச் சுற்றி நடப்பவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். “அங்கேயெல்லாம் குளிர் அதிகம்மா. நாளைக்கு மதியமே ஸ்வெட்டரை எடுத்துப் போட்டுக்கோ…’’ தாயின் கையைப் பிடித்தபடி சொல்கிறாள் மகள். `வேலையில … Read more

பொறுமையிழந்த இளவரசர் ஹரி! படுக்கையறையை கூட புகைப்படம் எடுப்பீர்களா என கடுங்கோபம்

இளவரசர் ஹரி பொறுமையிழந்த தருணங்கள். பொதுவெளியில் பல்வேறு தருணங்களில் ஏற்பட்ட சம்பவங்கள். பிரித்தானிய அரச குடும்பம் பெரும்பாலும் கண்ணியமான நபர்களாகவும், ஊடகம் மற்றும் பொதுவெளியில் எப்போது சிரித்தபடி அமைதியாக இருப்பவர்களாகவே தெரிவார்கள். எவ்வாறாயினும், எல்லா சாதாரண மனிதர்களை போலவும் அவர்களும் பொதுவெளியில் தங்கள் கோபத்தை காட்டிய தருணங்கள் உண்டு. அதிலும் இளவரசர் ஹரிக்கு அது பல தடவை நடந்துள்ளது. பிப்ரவரி 2019 2019 பிப்ரவரி மாதத்தில் மொராகோவில் ஹரி – மேகன் தம்பதி சுற்றுப்பயணம் செய்த போது … Read more

மொட்டை விநாயகர் திருக்கோயில், மதுரை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ளது கீழ மாசி வீதி. இங்கே அமைந்துள்ள ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அன்னை பார்வதி தனது பாதுகாப்புக்காக ஒரு வாலிபனைப் படைத்தாள். அவனுக்கு “கணபதி‘ என பெயர் சூட்டித் தனது உலகத்தின் காவலுக்கு நிறுத்தி வைத்தாள். ஒருமுறை தேவர்கள் அம்மையைக் காண வந்தனர். அவர்களை உள்ளே விடக் கணபதி மறுத்து விட்டார். அவர்கள் கணபதியை மீறிச்செல்ல முயலவே, அவர்களுடன் போரிட்டு விரட்டி … Read more

திமுக துணைப்பொதுச்செயலாளராக வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி. நன்றி

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளராக வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி என கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘திராவிடச் சித்தாந்தத்தின் வழி உதித்த பேரியக்கமான நம் திமுக-வின் துணைபொதுச்செயலாளர் பொறுப்பு அளித்ததற்கு நன்றி’ என அவர் தெரிவித்துள்ளார்.

அமுல் நிறுவனம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் செயல்முறை தொடக்கம் – அமித்ஷா தகவல்

கவுகாத்தி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 3 நாள் பயணமாக கடந்த 7-ந் தேதி அசாம் மாநிலத்துக்கு சென்றார். அவர் கவுகாத்தியில் வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயற்கை பொருட்களுக்கு சான்றிதழ் … Read more