வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா?

 ஆரோக்கியமான கரு முட்டையும் ஆரோக்கியமான விந்தணுவும் இணைத்து ஒரு பெண்ணின் கருப்பையில் பொருத்தி கருவை வளரவிடும் நிலையில் கருவின் ஆரோக்கியம் வளர்ச்சி என்பது குழந்தையை சுமக்கும் பெண்ணிடம் தான் உண்டு. வாடகைத்தாய் என்னும் வேலைக்கே பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண்கள் தான் ஒப்புகொள்கிறார்கள். இருப்பினும் நடுத்தர மக்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் போது கருவின் ஆரோக்கியம் சற்று பாதிக்க வாய்ப்புண்டு. அந்தவகையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்வதிலும் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்பதை தெரிந்து … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மன் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..சேலம் இளங்கோவன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.78 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை வாதத்தை ஏற்று சம்மனை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ம.பி.யில் மஹாகாலேஷ்வர் கோயிலில் சிவபூஜை செய்த மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால்: ம.பி., சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோயிலில் சிவபூஜை செய்தார். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள மஹாகாலேஷ்வர் கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒரு தலமாக திகழ்கிறது. பாரம்பரியம் மிக்க இந்தக் கோவில் 856 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 316 கோடி ரூபாய் செலவில் நடைபாதை உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இந்தக் கோவிலுக்கு மாலை வந்த … Read more

உக்ரைன்-ரஷ்யா: “பொதுமக்கள் இறப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!" – இந்தியா கருத்து

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 24-ல் தொடங்கிய போரின் ஆரம்ப நாள்களில் உக்ரைன் மோசமான தாக்குதலுக்குள்ளானபோதிலும், கடந்த பல மாதங்களாகவே மிகப்பெரிய அளவில் எந்தவொரு தாக்குதலும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று ரஷ்யா திடீரென, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட சில முக்கிய நகரங்களில், 75 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அதைத் தொடர்ந்து ஐ.நா சபையில், உக்ரைனின் … Read more

தோண்டத்தோண்ட நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள்! பல்பொருள் அங்காடிக்கு அடியில் அகழாய்வு

பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியில் முன்னாள் பல்பொருள் அங்காடிக்கு அடியில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதி குழந்தைகளுடையது என்பது தெரியவந்துள்ளது. வேல்ஸில் உள்ள பெம்ப்ரோக்ஷயரில் உள்ள ஒரு முன்னாள் பல்பொருள் அங்காடியின் (Ocky White) அடியில் 240-க்கும் மேற்பட்ட நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாதி குழந்தைகளுடையது. இந்த அகழாய்வில், ஹேவர்ஃபோர்ட்வெஸ்டில் உள்ள ஃபோர்னர் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஓக்கி ஒயிட் தளத்திற்கு கீழே ஒரு இடைக்கால மடாலயம் (priory) இருந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த … Read more

தமிழகஅரசுக்கு எதிராக ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழகஅரசுக்கு எதிராக மாநிலம் முழுவரதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள், மின்வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தபடி மின்சாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை அவர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி மற்றும் குடும்ப … Read more

அரசு கலை கல்லூரிகளில் போராடும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய ஆணை: கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை: அரசு கலை கல்லூரிகளில் போராடும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். போராட்டத்தை கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். போராட்டம் நடத்துபவர்களுக்கு மாற்றாக உரிய தகுதியுடன் கொடிய கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் பதவி இன்று விலகினார். கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்போசிஸ். இதன் தலைவராக ரவிக்குமார் எஸ். பதவி வகித்துவந்தார். இந்நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸ், தனது இரண்டாவது காலாண்டு நிதி நிலை குறித்து அறிக்கை சமர்பித்துள்ள நிலையில் இன்போசிஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார் … Read more

கிடைக்காத காப்பீட்டுத்தொகை; கைவிரிக்கும் கம்பெனிகள் – வேதனையில் விவசாயிகள்…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலையில் சாக்கு பைகளை அணிந்து கொண்டு காவிரி விவசாயிகள் போராட்டம் செய்தனர். பயிர்காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில்.. ‘காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனங்கள் சரியான முறையில் செயல்படவில்லை எனவும், உடனடியாக இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண … Read more

இளவரசர் ஹரி மேகனை விட்டு பிரிவார்; மன்னர் சார்லஸ் எதிர்பாராத முடிவை எடுப்பார்: குறி சொல்லும் பிரித்தானியர்

இளவரசர் ஹரி மேகன் மார்க்கலை விட்டு பிரிந்து பிரித்தானியாவிற்கு வருவார்.., மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பதவியை துறந்து இளவரசர் வில்லியமை மன்னராக அறிவிப்பார். இளவரசர் ஹரி, மனைவி மேகன் மார்க்கலை விட்டு பிரிந்து மீண்டும் அரச குடும்பத்திற்கு வருவார் என பிரித்தானிய குறிசொல்லி கணித்துள்ளதாக கூறியுள்ளார். மனோதத்துவ நிபுணர் (Psychic) என கூறப்படும் ஜான் ஹியூஸ் (John Hughes), பர்மிங்காம் லைவில் அரச குடும்பம் குறித்து கணித்துவருவதாக கூறுகிறார். மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பதற்கு முன்பே … Read more