எஸ்பிஐ பாஸ்டேக் பேலன்ஸ் தெரிந்து கொள்ள வேண்டுமா.. இனி SMS போதும்?

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), பாஸ்டேக்கில் உள்ள பேலன்ஸினை தெரிந்து கொள்ள எஸ் எம் எஸ் சேவையினை தொடங்கியுள்ளது. பதிவு செய்யப்பட்ட சேமிப்பு கணக்கில் இருந்து டோல் கட்டணங்கள், பொருந்தக்கூடிய கட்டண தொகை கழிக்கப்படுகிறது. குறிச்சொல் ரேடியோ-அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் குறிச்சொல் கணக்கு செயலில் இருந்த பின் வாகனத்தின் விண்ட்ஸ்கிரீனில் ஒட்டப்படுகிறது. மாதம் ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா.. LIC-யின் சாரல் பென்ஷன் திட்டத்தை பாருங்க..! எஸ் எம் எஸ் அனுப்பவும் … Read more

ஐதராபாத்: ரூ.24.60 லட்சத்திற்கு ஏலம் போன லட்டு கணபதி – அப்படி என்ன ஸ்பெஷல்?

ஐதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி லட்டு மூலம் விநாயகர் சிலை தயாரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நகருக்கு வெளியில் உள்ள பாலாப்பூர் என்ற இடத்தில் 21 கிலோ எடை லட்டு மூலம் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. விநாயகர் சிலை கரைப்பின் இறுதி நாளான நேற்று லட்டு கணபதி ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தில் 9 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் மூன்று பேர் வெளியூரிலிருந்து ஏலம் கேட்க வந்திருந்தனர். கடந்த ஆண்டு … Read more

சரியான துணை கிடைத்தால் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும்! 31வது திருமணநாளை கொண்டாடிய பிரபல நடிகை

31வது திருமண நாளை கொண்டாடிய நடிகை ராதாவுக்கு குவியும் வாழ்த்துக்கள் உங்களுக்கு சரியான நபர் இருந்தால் நீங்கள் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் – நடிகை ராதா பிரபல நடிகை ராதா தனது 31வது திருமணநாளை கொண்டாடினார். 80களில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் ராதா. சிவாஜி, ரஜினி, கமல் என அனைத்து உச்ச நட்சத்திரங்களுக்கும் ஜோடியாக நடித்த ராதா, தனது நடிப்பு மட்டுமன்றி நடனம், வசனம் என தனித்துவமான திறமையினால் ரசிகர்களை ஈர்த்தவர். திரைத்துறையில் பொதுவாக திருமணம் … Read more

திமுக அரசு மனசாட்சியோடு நடக்கவேண்டும்! மின்கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்…

சென்னை; மின் கட்டண உயர்வு நியாயமற்றது; திமுக அரசு மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜிகேவாசன் உள்பட அரசியல் கட்சியினர் மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு … Read more

ராகுலை கார்டூன் வீடியோவால் விமர்சித்த அசாம் முதல்வர்..அவரது ட்விட்டை காட்டி பதிலடி கொடுத்த காங்கிரஸ்

India oi-Mani Singh S திஸ்பூர்: ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருவதை விமர்சித்து கார்டூன் வீடியோ வெளியிட்ட அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு, அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ட்விட்டை தோண்டியெடுத்து காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ட்விட்டரில் கருத்து யுத்தம் … Read more

உணவகங்களுக்கு கடிவாளம் போடும் FSSAI.. மெனு கார்டில் இனி இது கட்டாயமா?

டெல்லி: இனி பெரிய மற்றும் சிறிய அளாவிலான உணவகங்கள் தங்களது மெனு கார்டில் இடம்பெறும் உணவு வகைகளுடன் அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற FSSAI உத்தரவு அமலுக்கு வரவுள்ளதாக தெரிகிறது. இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), விதிமுறைகளுக்கு உட்பட்டு, இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ பாஸ்டேக் பேலன்ஸ் தெரிந்து கொள்ள வேண்டுமா.. இனி SMS போதும்? கலோரியினை தெரிவிக்கணும் இதன் … Read more

Balmoral Castle: இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு மிகவும் பிடித்த இடம் – என்ன காரணம்?

1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத். 1952-ல் அரியணை ஏறியபோது அவருக்கு 25 வயது. 70 ஆண்டு காலமாக முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர். அவர் காலமானதைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய செய்திகளும், தகவல்களும், புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு மிகவும் பிடித்த … Read more

தமிழக இளைஞரை கரம் பிடித்த போலந்து பெண்! அம்மி மிதித்து நடந்த திருமணத்தின் புகைப்படங்கள்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், போலந்து பெண்ணிற்கும் கோலாகலமாக நடந்த திருமணம் திருமண பந்தத்தில் இணைந்த இரண்டு ஆண்டு காதல் ஜோடி தமிழகத்தில் சென்னை இளைஞருக்கும், போலந்து பெண்ணிற்கும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடந்துள்ளது. போலந்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் மோத்தி கிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், போலந்து பெண்ணான மார்த்தா அன்னா ரோசல்ஸ்காவை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. … Read more

நாளை இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினம்! பரமக்குடியில் போலீசார் குவிப்பு…

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருவதுடன்,  6,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அங்குள்ள அவரது நினைவிடத்தில்,  சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தங்களது ஆதரவாளர்கள் புடைசூழ வருவது வழக்கம். இதையொட்டி, பரமக்குடி … Read more

தேசத்தை இணைக்கணும்னு வெளிநாட்டு உடை அணிகிறார்.. முதலில் வரலாற்றை படிங்க.. ராகுலுக்கு அமித்ஷா அட்வைஸ்

India oi-Vishnupriya R ஜோத்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக பாஜக விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. ராகுலின் யாத்திரையால் காங்கிரஸுக்கு எந்த பலனும் கிடையாது. மாறாக பாஜகவுக்குத்தான் நன்மை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். “காங்கிரஸ் கட்சி செத்து போச்சு, … Read more