புகார் தெரிவித்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம்! வீடியோ
தர்மபுரி: புகார் தெரிவிக்க வந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மின்வாரிய ஊழியர் குப்புராஜை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 11ந்தேதி அன்று தர்மபுரி மாவட்டம் தீர்த்தகிரி நகரில் நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால், அதுகுறித்து புகார் அளிக்க அந்த பகுதி மக்கள், அருகே உள்ள பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் மின் அலுவலக்துக்கு சென்று புகார் தெரிவித்தனர். அப்போது, மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் … Read more