அரசு கலை கல்லூரிகளில் போராடும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய ஆணை: கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை: அரசு கலை கல்லூரிகளில் போராடும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். போராட்டத்தை கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். போராட்டம் நடத்துபவர்களுக்கு மாற்றாக உரிய தகுதியுடன் கொடிய கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் பதவி இன்று விலகினார். கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்போசிஸ். இதன் தலைவராக ரவிக்குமார் எஸ். பதவி வகித்துவந்தார். இந்நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸ், தனது இரண்டாவது காலாண்டு நிதி நிலை குறித்து அறிக்கை சமர்பித்துள்ள நிலையில் இன்போசிஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார் … Read more

கிடைக்காத காப்பீட்டுத்தொகை; கைவிரிக்கும் கம்பெனிகள் – வேதனையில் விவசாயிகள்…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலையில் சாக்கு பைகளை அணிந்து கொண்டு காவிரி விவசாயிகள் போராட்டம் செய்தனர். பயிர்காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில்.. ‘காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனங்கள் சரியான முறையில் செயல்படவில்லை எனவும், உடனடியாக இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண … Read more

இளவரசர் ஹரி மேகனை விட்டு பிரிவார்; மன்னர் சார்லஸ் எதிர்பாராத முடிவை எடுப்பார்: குறி சொல்லும் பிரித்தானியர்

இளவரசர் ஹரி மேகன் மார்க்கலை விட்டு பிரிந்து பிரித்தானியாவிற்கு வருவார்.., மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பதவியை துறந்து இளவரசர் வில்லியமை மன்னராக அறிவிப்பார். இளவரசர் ஹரி, மனைவி மேகன் மார்க்கலை விட்டு பிரிந்து மீண்டும் அரச குடும்பத்திற்கு வருவார் என பிரித்தானிய குறிசொல்லி கணித்துள்ளதாக கூறியுள்ளார். மனோதத்துவ நிபுணர் (Psychic) என கூறப்படும் ஜான் ஹியூஸ் (John Hughes), பர்மிங்காம் லைவில் அரச குடும்பம் குறித்து கணித்துவருவதாக கூறுகிறார். மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பதற்கு முன்பே … Read more

சென்னையில் 15ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

சென்னை: சென்னை ராயப்பேட்டையில்  தனியார் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலை வேண்டுவோர் இந்த முகாமில் கலந்துகொண்டு, தங்களது தகுதிக்கேன வேலைவாய்ப்பினை பெற முயற்சிக்கலாம். சென்னையில், வேலையில்லாதவர்களுக்கு வேலை வழக்கும் வகையில், அவ்வப்போது தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு முதல் டிகிரி, பொறியியல் உள்பட மேல்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்துக்கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் வேலைவாய்ப்பு … Read more

குஜராத்தில் நடக்கும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 5-வது இடம்

குஜராத்: குஜராத்தில் நடக்கும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் பதக்கங்களுடன் தமிழ்நாடு 5-வது இடத்தை பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உள்பட 6 நகரங்களில் நடைபெற்று வரும் போட்டி நாளை நிறைவடைகிறது

பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடலாமா? #VisualStory

ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா, அதனால் தீமைகள் ஏற்படுமா, அல்லது அது பாலியல் கல்வியா என்கிற கேள்விகள் பலரிடம் இருக்கின்றன. ஸ்மார்ட் போன் ஆபாசப் படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப் படங்களில் தீர்வு தேடுபவர்களும் அதிகரிக்கிறார்கள். couples சினிமாவில் 50 பேரை கதாநாயகன் அடித்து நொறுக்குவார். ஆனால், யதார்த்தம் அப்படி கிடையாது. இதைப்போலவே, ஆபாசப்படங்கள் பார்க்கும்போது கிடைக்கிற அதிகமான கிளர்ச்சி, செக்ஸின் மீது வருகிற வெறியூட்டும் தன்மை மனைவியுடன் … Read more

25 மாநிலங்களை உள்ளடக்கிய ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் ஆந்திரா’ உருவாக்கப்பட வேண்டும் : பவன் கல்யாண் ‘கமெண்ட்’

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் கொண்டு வரப்படும் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தெரிவித்துள்ளது. ‘கர்னூல்’ நீதித்துறை தலைநகராகவும், ‘அமராவதி’ சட்டமன்ற தலைநகராகவும், ‘விசாகப்பட்டினம்’ நிர்வாக தலைநகராகவும் உருவாக்க தேவையான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அக்கட்சி கூறிவருகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். நிர்வாகத்தை பரவலாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்று கூறும் … Read more

போருக்குத் தப்பி பிரித்தானியா வந்த பெண் உக்ரைன் பயணம்: பின்னணியில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு வந்த பெண், ஒருவர் காரிலேயே மீண்டும் உக்ரைன் சென்றுள்ளார். அவர் தன் உயிரைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார் அவரது காதலர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு வந்த ஒரு பெண், லண்டனிலிருந்து உக்ரைனுக்கு காரிலேயே மீண்டும் சென்றுள்ளார். சட்டத்தரணியும் நடிகையுமான ஜூலியா (Julia Drozdova, 32), ஜூன் மாதம் 6ஆம் திகதி தனது காதலரைப் பிரிந்து தன் தாயை … Read more

சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து: 11 பள்ளி குழந்தைகள் காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளது இதில் 11 பள்ளி குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.  20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்