கனடாவில் இலங்கைத் தமிழ் இரட்டைச் சகோதரிகளின் அசாதாரணமான வேலை!

கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதிவருகின்றனர். இலங்கை வம்சாவளி தமிழர்களான இவர்கள் இரட்டைச் சகோதரிகள் ஆவர். கனடாவில் இலங்கைத் தமிழ் இரட்டைச் சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையை செய்து வருகின்றனர். அவர்கள் இப்போது புதிதாக தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுகின்றனர். கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பிராம்ப்டன் பகுதியில் வசிக்கும் இலங்கை வம்சாவளி தமிழர்களான இந்த இரட்டைச் சகோதரிகளின் பெயர் … Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து 315% சேர்ந்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு 26 சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது.

மசினகுடி – கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

மசினகுடி: மாயார் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் மசினகுடி – கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மசினகுடி – கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அனுமதி; விரைவில் கூடுகிறது சட்டசபை| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம், அரசின் அத்தியாவசிய தேவைகளுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 5 மாதங்களுக்கு ரூ.3,613 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திட்டக்குழு முடிவு இந்த பட்ஜெட் இம்மாதத்துடன் முடிவடைகிறது. அதனையொட்டி, மாநில திட்டக்குழு கூடி, ரூ.11 ஆயிரம் கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்திட முடிவு செய்தது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.அதனையொட்டி, கடந்த 10ம் தேதி சட்டசபை கவர்னர் உரையுடன் துவங்கும், மறுநாள் … Read more

ஏர் இந்தியா எடுத்த முடிவால் பயணிகள் மகிழ்ச்சி… சென்னை பயணிகளுக்கு பலன் தருமா?

டாடா குழுமம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பயணிகளுக்கு சிறப்பான சேவையை செய்து வருகிறது என்பதும், அந்நிறுவனத்தின் சேவை பயணிகளுக்கு முழு திருப்தியை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பயணிகளின் வரவேற்பு காரணமாக டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு தங்களது நிறுவனத்தை எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் கூடுதலாக 24 உள்நாட்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் … Read more

விருதுநகர்: கருணை வேலைக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட அதிகாரி?! – ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) பணியாற்றி வருபவர் செல்வராஜ். சமீபத்தில் புதிதாக விருதுநகர் மாவட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், கருணை அடிப்படையில் பணிக்கேட்டு விண்ணப்பத்தவரிடம் பணி நியமனத்திற்கு ரூ.15,000 லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ விருதுநகர்‌ மாவட்டத்தில் வைரலாகி வருகிறது. அதிகாரி செல்வராஜ் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனுக்குட்பட்ட வளையபட்டி பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பெண், பணியில் இருக்கும்போதே திடீரென இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து வாரிசு அடிப்படையில் தாயின் பணியினை … Read more

தாய்லாந்தல் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இலங்கையில், மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே, நாட்டில் இருந்து தப்பினார். அங்கிருந்து மாலத் தீவுகளுக்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அந்நாட்டில் வழங்கப்பட்டிருந்த விசா நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்குக்கு புறப்பட்டார். தற்போதைய நிலையில், கோத்தபய தாய்லாந்தில் மூன்று மாதங்கள் வரை தங்க முடியும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது

மதுரை: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

10ஆம் வகுப்பு படிக்கும்போதே கவிதை… பேடிஎம் நிறுவனரின் மலரும் நினைவுகள்!

இன்று பிரபலங்களாகவும் தொழிலதிபர்களாகவும் இருப்பவர்கள் சிறு வயதிலும் அவர்களது வயதுக்கேற்ப சாதனை செய்திருப்பார்கள் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாறை படிக்கும் போது தெரிந்து கொண்டிருப்போம் அந்த வகையில் இன்று இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, 10ஆம் வகுப்பு படிக்கும்போதே கவிதை ஒன்றை எழுதியதாக தனது மலரும் நினைவுகளை பதிவு செய்துள்ளார் 15 வயதிலேயே அவர் மிகவும் ஆழமான கருத்துக்களை உடைய கவிதை எழுதி இருப்பதாக நெட்டிசன்கள் பலர் … Read more

“இலவசங்கள் வேறு, சமுக நல திட்டங்கள் வேறு…" – தலைமை நீதிபதி என்.வி.ரமணா

இந்திய அரசியலில் கடந்த சில நாள்களாகவே, அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் குறித்த விமர்சனங்கள் வந்தவண்ணமே இருக்கின்றன. பிரதமர் மோடி கூட இதனை, தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்குப் பதில் தரும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மோடியை விமர்சித்து வருகிறார். அரசியல் ரீதியாக இதுவொருபக்கம் நிகழ, சட்ட ரீதியாகவும் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் முன்னதாக, தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்தான வாக்குறுதிகளை எதிர்த்தும், அப்படி இலவசங்களை அறிவிக்கும் … Read more