ராகுலை கார்டூன் வீடியோவால் விமர்சித்த அசாம் முதல்வர்..அவரது ட்விட்டை காட்டி பதிலடி கொடுத்த காங்கிரஸ்

India oi-Mani Singh S திஸ்பூர்: ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருவதை விமர்சித்து கார்டூன் வீடியோ வெளியிட்ட அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு, அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ட்விட்டை தோண்டியெடுத்து காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ட்விட்டரில் கருத்து யுத்தம் … Read more

உணவகங்களுக்கு கடிவாளம் போடும் FSSAI.. மெனு கார்டில் இனி இது கட்டாயமா?

டெல்லி: இனி பெரிய மற்றும் சிறிய அளாவிலான உணவகங்கள் தங்களது மெனு கார்டில் இடம்பெறும் உணவு வகைகளுடன் அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற FSSAI உத்தரவு அமலுக்கு வரவுள்ளதாக தெரிகிறது. இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), விதிமுறைகளுக்கு உட்பட்டு, இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ பாஸ்டேக் பேலன்ஸ் தெரிந்து கொள்ள வேண்டுமா.. இனி SMS போதும்? கலோரியினை தெரிவிக்கணும் இதன் … Read more

Balmoral Castle: இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு மிகவும் பிடித்த இடம் – என்ன காரணம்?

1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத். 1952-ல் அரியணை ஏறியபோது அவருக்கு 25 வயது. 70 ஆண்டு காலமாக முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர். அவர் காலமானதைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய செய்திகளும், தகவல்களும், புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு மிகவும் பிடித்த … Read more

தமிழக இளைஞரை கரம் பிடித்த போலந்து பெண்! அம்மி மிதித்து நடந்த திருமணத்தின் புகைப்படங்கள்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், போலந்து பெண்ணிற்கும் கோலாகலமாக நடந்த திருமணம் திருமண பந்தத்தில் இணைந்த இரண்டு ஆண்டு காதல் ஜோடி தமிழகத்தில் சென்னை இளைஞருக்கும், போலந்து பெண்ணிற்கும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடந்துள்ளது. போலந்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் மோத்தி கிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், போலந்து பெண்ணான மார்த்தா அன்னா ரோசல்ஸ்காவை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. … Read more

நாளை இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினம்! பரமக்குடியில் போலீசார் குவிப்பு…

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருவதுடன்,  6,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அங்குள்ள அவரது நினைவிடத்தில்,  சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தங்களது ஆதரவாளர்கள் புடைசூழ வருவது வழக்கம். இதையொட்டி, பரமக்குடி … Read more

தேசத்தை இணைக்கணும்னு வெளிநாட்டு உடை அணிகிறார்.. முதலில் வரலாற்றை படிங்க.. ராகுலுக்கு அமித்ஷா அட்வைஸ்

India oi-Vishnupriya R ஜோத்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக பாஜக விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. ராகுலின் யாத்திரையால் காங்கிரஸுக்கு எந்த பலனும் கிடையாது. மாறாக பாஜகவுக்குத்தான் நன்மை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். “காங்கிரஸ் கட்சி செத்து போச்சு, … Read more

இந்தியாவில் 2 வருடம் இல்லாத அளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு சரிவு.. என்ன காரணம்?

இந்தியாவில் அந்நிய செலாவணி இருப்பு இரண்டு வருடம் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 795 பில்லியன் டாலராக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு 533.1 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. 2020 அக்டோபர் 9-ம் தேதிக்கு பிறகு இந்து மிகப் பெரிய சரிவாக உள்ளது. டாடா முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ஓரே நாளில் 7 சதவீதம் சரிவு..! என்ன காரணம்? ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியால் டாலர்கள் … Read more

விடைபெற்றார் விநாயகர்: மும்பையில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் இரண்டாவது நாளாகக் கடலில் கரைப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தனர். இது தவிர கணபதி மண்டல்கள் தரப்பில் பல அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பந்தல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நாளான ஆனந்த சதுர்த்தியையொட்டி நேற்று காலையிலேயே ராட்சத விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. பொது மக்கள் தங்களது … Read more

ராணி இறந்துவிட்டதாக தேனீக்களுக்கு சோகச் செய்தி! பாரம்பரிய முறைப்படி நிறைவேற்றப்பட்ட அரச சடங்கு

ராணி எலிசபெத்தின் தேனீக்களுக்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சிக்கு வந்ததாகவும் தேனீக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸில் உள்ள அரச தேனீ வளர்ப்பவர், ராணி இரண்டாம் எலிசபெத் இறந்துவிட்டதாகவும், அவருக்குப் பிறகு அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னர் ஆட்சிக்கு வந்ததாகவும் தேனீக்களுக்குத் தெரிவித்தார். அரச தேனீ வளர்ப்பவர், 79 வயதான John Chapple, பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான மெயில்ஆன்லைனுக்கு அளித்த நேர்காணலில், வெள்ளிக்கிழமை ராணியின் மரணத்தைத் … Read more

ராகுல் காந்தியின் தமிழக நடைபயணம் நிறைவு

குமரி: தமிழகத்தில் தனது நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 53 கி.மீ., தூரத்தை கடந்தார். நாளை கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார்.