சீன ஸ்மார்ட்போன்களை தவிர்ப்பது சாத்தியமா.. இந்தியாவின் நிலை என்ன?

ஸ்மார்ட்போன் என்றாலே சீனா எனும் அளவுக்கு சீனா பிராண்டுகள் சர்வதேச சந்தையினை ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா தான் முதலிடம் எனலாம். இப்படி இருக்கும் பட்சத்தில் சீனாவின் மொபைல்போன்களை வேண்டாம் என கூற முடியுமா? இது சாத்தியமான ஒன்றா? என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையை பின்னுக்கு தள்ளுமா? உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்பது பெரும் கேள்வியாகவே எழுந்துள்ளது. … Read more

கழிவுநீரை அகற்றாமல் கால்வாய்… செய்தியாளர்களிடம் வாக்குவாதம்செய்த திமுக-வினர் – இது கரூர் களேபரம்!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு கே.ஏ நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கழிவுநீர் கால்வாயின் இரு பக்கவாட்டிலும் சுவர்களை அமைத்த ஒப்பந்ததாரர், கால்வாயின் கீழ்ப்பகுதியில் கான்கிரீட் போடாமல் அப்படியே விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று கே.ஏ நகருக்கு வந்த ஒப்பந்ததாரர் தலைமையிலான கட்டுமான ஊழியர்கள், அவசரகதியில் கழிவுநீர் கால்வாயில் உள்ள … Read more

சுற்றுலா பயணிகளின் தலை உரச தரையிறங்கிய விமானம்! ஆச்சரியமூட்டும் வீடியோ காட்சி

விமானம் சுற்றுலாவாசிகளின் தலைக்கு மிக நெருக்கமாக தரையிறங்கியது. விமானம் மக்களுக்கு மிக நெருக்கமாக தரையிறங்குவதற்காகவே பிரபாமானது இந்த ஸ்கியாதோஸ் விமான நிலையம். கிரேக்க விடுமுறை தீவில் தரையிறங்குவதற்கு முன், சுற்றுலாப் பயணிகளின் தலையை கடந்து சென்ற விமானத்தி ஆச்சரியமான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. ஏர்பஸ் ஏ321நியோ என கூறப்படும் இந்த விமானம் ஸ்கியாதோஸ் விமான நிலையத்தில் கடற்கரைக்கு நெருக்கமாக அமைந்துள்ள ஓடுபாதையின் அருகே காத்திருந்த சுற்றுலா பயணிகளின் தலைக்கு சில அடிகள் மேலே கடந்து செல்வதை காணலாம். … Read more

தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுகாதாரத்துறை அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்திக்கு ரூ.10,000 அபராதம் விதித்தும், போதிய ஆய்வுகள் ஏதுமின்று உரிய ஆவணங்கள் இல்லாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் வேலைக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் படுகாயம்! நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

புதுடெல்லி, அரியானா மாநிலம் குருகிராமில் பிட்புல் நாய் தாக்கியதில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். பல நாடுகளில் பிட்புல் நாய்களை வளர்க்க தடை உள்ளது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியை ஒட்டிய குருகிராமின் சிவில் லைன்ஸ் பகுதியில் காலை 7 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்த முன்னி என்ற இளம்பெண்ணை பிட்புல் வகை வளர்ப்பு நாய் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி அந்த … Read more

நைகா பிரைவேட் பிராண்ட் சிஇஓ ரீனா சாப்ரா திடீர் ராஜினாமா..?

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிறுவனமான நைகா-வின் கிளை நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், முக்கியமான நிர்வாக மாற்றங்களைச் சந்தித்து உள்ளது. இதேவேளையில் இந்தியாவின் பணக்காரர் பெண்கள் பட்டியலில் நைகா நிறுவனத்தின் நிறுவனரான பால்குனி நாயர் குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளார். நைகா நிறுவனம் ஆன்லைனில் மட்டும் அல்லாமல் ஆப்லைன் வர்த்தகச் சந்தையிலும் வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நைகா நிறுவனத்தின் உயர் அதிகாரி தனது … Read more

சதுப்புநில காடுகளில் ஒரு சாகசப் பயணம்… `கெத்து' காட்டிய புதுச்சேரி மாணவிகள்! | Photo Album

மாங்ரோவ் காடுகளில் பயணத்துக்காக பிரத்யோக பூட்ஸ்களுடன் தயாராக இருக்கும் மாணவிகள் சதுப்புநில பகுதிகளில் பயணத்தின் போது அகழியில் சிக்கி கொள்ளாமல் பாதுகாப்புடன் செல்ல மாணவிகளுக்கு மர கைத்தடிகள் வழங்கப்பட்டது. படகுகள் வழியாக மாணவிகள் மாங்ரோவ் காட்டுப் பகுதிதிக்கு வந்திறங்கினர். சதுப்புநில பகுதியில் பயணத்தின் போது பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ‘வில்ஸ் பாய்ஸ்’ குழுவினர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர் மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கைத்தடிகளுடன் மாங்ரோவ் காட்டின் உள்ளே செல்கின்றனர் சேற்றில் சிக்கிய மாணவிகளை மீட்க தயாராக இருக்கும் … Read more

தமிழ்நாடு காவல்துறை தோற்றுவிட்டது! ராமதாஸ் காட்டமான அறிக்கை….

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய ரூ.8625 கோடி நிதிநிறுவன மோசடி   தொடர்பான நடவடிக்கையில் தமிழ்நாடு காவல்துறை தோற்றுவிட்டது என பாமக தலைவர் ராமதாஸ், தமிழகஅரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியுள்ளார். “மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அந்தக் கடமையை செய்வதில் காவல்துறை தோற்றுவிட்டது” என்று விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய … Read more

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற அவதூறு வழக்கு: கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

சென்னை: சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற அவதூறு பேச்சால் கனல் கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குடிநீரை சூடு செய்து குடிக்க வேண்டும்; பொதுமக்களுக்கு, பஞ்சாயத்து நிர்வாகம் வேண்டுகோள்

சிக்கமகளூரு; சிக்கமகளூர் மாவட்டம் முழுவதும் இடைவிடாது பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைகாலம் என்பதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் பகுதிக்கு வரும் குடிநீர் நிறமாறி சிவப்பு நிறத்தில் வருவதாக கூறப்படுகிறது. அதாவது மழைநீர், குடிநீரில் கலந்து வருவதாக தெரிகிறது. இதனால் கடூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், … Read more