கோயில் அருகில் மதுபான கடை… வெங்கட்பிரபு படத்தின் செட்டை சூறையாடிய கிராம மக்கள்…

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் NC22. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகிவரும் நாகசைதன்யா-வின் 22 வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க இருக்கும் இந்தப் படம் வெங்கட்பிரபு-வுக்கு 11 வது படம். செப்டம்பர் இறுதியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் மதுபான … Read more

பட்டியலினத்தவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பட்டியலினத்தவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் செய்த முறையீட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

9 மாதங்களில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 191 பாக்., டுரோன்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த ஜன., முதல் செப்., வரை காலகட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து 191 டுரோன்கள் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பாதுகாப்பு படையினர் அளித்த தகவல்கள் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 2022 ஜன., 1 முதல் செப்.,30 வரை காலகட்டத்தில் இந்திய பகுதிக்குள் 191 டுரோன்கள் நுழைந்துள்ளன. அதில், 171 டுரோன்கள், … Read more

“உள்ளே இருக்கும் ஸ்டஃபிங் இதுதான்!'' – பொரித்து அனுப்பிய சமோசா நிறுவனம்… வைரல் போட்டோ!

சமோசா பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு. சமோசாவின் மேல் இருக்கும் மொறுமொறு லேயருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அவற்றின் உள்ளே வைக்கப்படும் ஸ்டஃபிங், சமோசாவிற்கு கூடுதல் சுவையைத் தரும். சாக்லேட் சமோசா உருளைக்கிழங்கு சமோசா, ஆனியன் சமோசா, நூடுல்ஸ் சமோசா, சில்லி சீஸ் சமோசா, சாக்லேட் சமோசா, பன்னீர் சமோசா, முட்டை சமோசா என சமோசாவின் வகைகள் உணவின் பரிணாமத்துக்கு ஏற்ப உருவெடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஒருவேளை இத்தனை வகை சமோசாக்களையும் ஒருசேரப் பொரித்து … Read more

நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்த கலைஞர்.. அடுத்து நிகழ்ந்த விபரீதம்.. அதிர்ச்சி வீடியோ

மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த நாடக கலைஞர் சிவன் வேடத்தில் நின்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த ராம் பிரசாத் இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் நாடக கலைஞர் ஒருவர், திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரில் ராம்லீலா நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராம் பிரசாத் என்பவர் சிவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் பதறிப் … Read more

பணமதிப்பிழப்பு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு… வாதங்கள் விவரம்…

டெல்லி: பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, மத்தியஅரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த முடிவின்படி, நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு முதல் 500, 1000 தாள்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் … Read more

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவு

நெல்லை: பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது கோவை சிறையில் இருக்கும் ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

`திருமணமானதை அறிந்தும் அந்த ஆணுடன் உறவு; பாலியல் வன்புணர்வு ஆகாது’ – கேரள உயர் நீதிமன்றம்

கேரளாவில், திருமணம் செய்வதாகக்கூறி, பெண்ணுடன் உறவு கொண்ட நபர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருமணமானதை அறிந்தும் அந்த ஆணுடன் உறவு கொண்டால் பாலியல் வன்புணர்வு ஆகாது எனவும் தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த 33 வயது நபர், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்ததன் பேரில், பெண்ணுடன் உறவு கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து 2019 மார்ச் வரை, இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமாக இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளார். … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு 78நாள் ஊதியம் தீபாவளி போனசாக அறிவிப்பு…

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து உள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த பட்ச தொகை முதல் 3 மாதம் வரையிலான ஊதியம் போனசாக வழங்கப்படுவது வழக்கம். இதை அனைத்து தரப்பு தொழிலாளர்களும் பெரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள். இந்த நிலையில்,   மத்தியஅரசு தீபாவளி பரிசாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் அறிவித்து உள்ளது. … Read more

பணத்தேவைக்காக 'பிசாசிடம் மாட்டிக்கொண்ட' ஹரி-மேகன்! பின்வாங்க வழியில்லை.,

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் அரச குடும்பத்தைவிட்டு வெளியேறியபிறகு தங்கள் பணத்தேவைக்காக சம்பாதிக்கும் முயற்சியில் தங்கள் நிதியாளர்களிடம் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. அரச பொறுப்புகளில் இருந்து விலகி அமெரிக்காவில் குடியேறியதையடுத்து, ஹரி-மேகன் தம்பதிக்கு அரசு குடும்பத்திலிருந்து கிடைத்த வருமானம் தடைப்பட்டது. இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுக்கு பணத்தேவை உள்ளது, இதனால் அவர்களால் நெட்பிலிக்ஸ் உடனான ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கமுடியாது என்று அரச குடும்ப வரலாற்றாசிரியர் Thomas Michael Bower கூறுகிறார். பிரித்தானியாவின் ஜிபி நியூஸ் ஊடகத்தில் தொகுப்பாளர் … Read more