கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர முடியாத மோடி, கருப்புத் துணியை பற்றி பேசலாமா? ஜெய்ராம் ரமேஷ்…

டெல்லி: கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர எதுவும் செய்யாத பிரதமர் மோடி, கருப்புத் துணியை பற்றி பேசுவதா?” -ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியஅரசின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புஉடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்தனர். மேலும் கருப்பு உடையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதை பிரதமர் மோடி விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். கருப்புபணத்தை வெளியே கொண்டு வருவோம் என்று கூறிய … Read more

காமன்வெல்த் போட்டி: பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்மிங்காம் காமன்வெல்த் மிகச்சிறந்த தொடராக எனக்கு அமைந்தது; பதக்கங்களை வென்று திரும்பிய எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.  

இந்தியாவில் மேலும் 19,431 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது, 19,431 பேர் குணமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,299 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,42,06,996 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 19,431 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,35,55,041 ஆனது. தற்போது 1,25,076 பேர் சிகிச்சையில் உள்ளனர். … Read more

கடன் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… இந்த ஊர் பெண்கள் தான் டாப்

கடந்த சில ஆண்டுகளாக வீடு வாங்குவதற்காக லோன் வாங்குவது என்பது மக்களிடம் உள்ள ஒரு முக்கிய வழக்கமாக உள்ளது. வாடகை வீட்டில் வசிப்பதை விட லோன் வாங்கி சொந்த வீட்டில் வசிப்பது என்பது ஒரு திருப்திகரமான செயல் என்று பலர் கருதுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அதிக அளவில் வீட்டுக்கடன் வாங்க முன்வந்துள்ளதாக சிறப்பு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிராமப்புறங்களில் வீட்டுக்கடன் வாங்குவதில் பெண்கள் அதிக பங்கை … Read more

கிரிக்கெட் வீரர் டு துணை முதல்வர்… பீகாரில் தவிர்க்க முடியாத சக்தி ஆகிறாரா லாலு மகன் தேஜஸ்வி?!

பீகாரில் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம், எதிர்க்கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட 7 கட்சிகளுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தக் கூட்டணி ஆட்சியின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் 8-வது முறையாக பொறுப்பேற்க, இரண்டாவது முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ். “உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா” – குற்றம்சாட்டும் லாலு பிரசாத் யாதவ் தேஜஸ்வி … Read more

ரஷ்ய நிலக்கரி இறக்குமதி நிறுத்தம்…ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா அதிரடி முடிவு

ரஷ்ய நிலக்கரிக்கு முற்றிலுமாக தடை 8 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள வர்த்தகம் பாதிப்பு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்தி உள்ளனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பல்வேறு பொருளாதார நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த வகையில் பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து … Read more

உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.44 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 56.37 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முகப்பேரில் போக்குவரத்து தலைமை பெண் காவலரின் மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: புளியந்தோப்பு போக்குவரத்து தலைமை பெண் காவலர் கலைவாணியின் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்தியாவில் நுழையும் கனடா நாட்டின் கம்பெனி… காபி பிரியர்களுக்கு கொண்டாட்டம்!

காபி என்பது இந்தியர்கள் மிகவும் விரும்பி அருந்தும் ஒரு பானம் என்பதும் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலான இந்தியர்களுக்கு உள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியர்களின் காபி தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே பல இந்திய காபி தயாரிக்கும் நிறுவனங்களும் ஒரு சில வெளிநாட்டு காபி நிறுவனங்களும் உள்ளன. அந்த வகையில் தற்போது ஒரு கனடா நிறுவனம் இந்திய காபி சந்தையில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா காபி நிறுவனம் கனடா … Read more

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து… `சக்திமான்’ முகேஷ் கன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

90’s கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களில் ஒன்று சக்திமான். அப்போது முதல் இப்போது வரை சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணாவின் நடிப்பின் தாக்கம் எல்லா 90’s கிட்ஸ்களிடமும் இன்னும் இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. இப்படி மக்களிடம் பிரபலமான சக்திமான் புகழ் நடிகர் முகேஷ் கண்ணா பீஸ்ம் ​​இன்டர்நேஷனல் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது சில கருத்துகளைப் பேசி வீடியோவாக பதிவிடுவது வழக்கம். சக்திமான் அப்படி சமீபத்தில் பேசி வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகியுள்ளது. அந்த வீடியோவில், … Read more