கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர முடியாத மோடி, கருப்புத் துணியை பற்றி பேசலாமா? ஜெய்ராம் ரமேஷ்…
டெல்லி: கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர எதுவும் செய்யாத பிரதமர் மோடி, கருப்புத் துணியை பற்றி பேசுவதா?” -ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியஅரசின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புஉடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்தனர். மேலும் கருப்பு உடையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதை பிரதமர் மோடி விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். கருப்புபணத்தை வெளியே கொண்டு வருவோம் என்று கூறிய … Read more