ரயில் மோதி யானைகள் பலி| Dinamalar
புதுடில்லி : அசாமில் அதிவேக ரயில் மோதி, பெண் யானை மற்றும் அதன் குட்டி உயிரிழந்தன. மற்றொரு யானை பலத்த காயத்துடன் உயிர் தப்பியது. வடகிழக்கு மாநிலமான அசாமின் ஜோர்ஹட் மாவட்டத்தில் உள்ள திதாபர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில் பெண் யானை மற்றும் அதன் குட்டி, மற்றொரு யானை ஆகியவை பலத்த காயம் அடைந்தன. இரவு … Read more