தாய்நாட்டுக்கான கடமைகளை மறக்க வேண்டாம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு| Dinamalar

சண்டிகர்: வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டுக்கான கடமைகளை மறக்க வேண்டாம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டுக்கான கடமைகளை மறக்க வேண்டாம். காந்தியடிகளின் சர்வோதயா குறித்து கோட்பாட்டை தனிப்பட்ட முன்னுரிமை யாக வைத்திருக்க வேண்டும். பஞ்சாப் பொறியியல் கல்லூரி தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் உலகத் தரத்திலான திறமைகளை நாட்டுக்கு … Read more

ஆண்டுக்கு ரூ.100 கோடி வர்த்தகம்… அசத்தும் மும்பை தமிழ் தொழிலதிபர்!

அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு கம்பெனியை ஆரம்பித்து, அதை நன்றாக நடத்தி, பிற்பாடு அப்பாவின் கம்பெனியையே வாங்கி இருக்கிறார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சக்தி ஆர்.கண்ணன். மருந்து தயாரிப்பு, போட்டோ பிலிம் எனப் பல வகையான தொழிற்சாலைகளில் தேவைகளில் உலோக உப்புகள் எனப்படும் மெட்டாலிக் சால்ட் தயாரிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த மெட்டாலிக் சால்ட் தயாரிப்பில் மும்பையை சேர்ந்த சக்தி ஆர். கண்ணன் கொடி கட்டிப்பறக்கிறார். அவருடன் நாம் சந்தித்துப் பேசினோம்… திருநெல்வேலி நெல்லை   டு  மும்பை… … Read more

இரவோடு இரவாக திருப்பியடித்த புடின்… முக்கிய பாலம் தகர்ப்புக்கு உக்கிரமாக பழி தீர்த்த ரஷ்யா

இரவோடு இரவாக விளாடிமிர் புடின் திருப்பியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பில் குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இது பேய்த்தனமானது என்றார். உக்ரைனின் Zaporizhzhia பகுதியில் குடியிருப்பு வளாகங்கள் மீது ரஷ்ய துருப்புகள் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது. குறித்த தாக்குதலில் சிக்கி 17 கொல்லப்பட்டுள்ளதாகவும், டசின் கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி புதைந்து போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. @Reuters கிரிமியாவில் இருந்து ரஷ்யாவை இணைக்கும் முக்கிய பாலம் நேற்று தகர்க்கப்பட்ட நிலையில், இரவோடு இரவாக விளாடிமிர் புடின் … Read more

நயன்தாரா-வுக்கு இரட்டை குழந்தை பிறந்தது…. கணவர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவு…

நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜூன் மாதம் 9 ம் தேதி திருமணமான இவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பதாக வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ‘லிவிங் டு கெதரில்’ இருந்து வந்த நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் திருமணத்துக்குப் பின் தேனிலவுக்காக வெளிநாடு சென்றார்கள். பின்னர் மீண்டும் பட வேலைகளில் கவனம் செலுத்திய இருவரும் கடந்த சில நாட்களாக ஸ்பெயின் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சென்னை: திமுகவை தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். பல்லாண்டு காலம் திமுக தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன் என்று கூறினார்.

தந்தையைப் போலவே தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 26 வயது இளைஞர் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரைப் போலவே மகன் பாலாஜியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணமூர்த்தியின் 26 … Read more

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வெளுத்து வாங்கிய கனமழை, கனமழை காரணமாக வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரால் வள்ளியூர் – திருச்செந்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் உதயகுமார்| Dinamalar

மதுரை: திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் தூய்மை பணியில், உதயகுமார் ஈடுபட்டார்.பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. கவர்வரின் கருத்துக்கு எதிர்ப்பும், விமர்சனமும் தெரிவிப்பவர்கள் விளம்பரத்திற்காக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். மதுரை: திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் தூய்மை பணியில், உதயகுமார் … Read more

உ.பி: சிறார் வதையால் சிறுமி கர்ப்பம்; திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று தீ வைத்த கொடூரம்!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியின் குராவலி பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக அதை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டிருக்கிறார். அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீ அதைத் தொடர்ந்து குடும்பத்தார் சிறுமியிடம் விசாரித்ததில் அதே கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை … Read more