நயன்தாரா-வுக்கு இரட்டை குழந்தை பிறந்தது…. கணவர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவு…

நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜூன் மாதம் 9 ம் தேதி திருமணமான இவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பதாக வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ‘லிவிங் டு கெதரில்’ இருந்து வந்த நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் திருமணத்துக்குப் பின் தேனிலவுக்காக வெளிநாடு சென்றார்கள். பின்னர் மீண்டும் பட வேலைகளில் கவனம் செலுத்திய இருவரும் கடந்த சில நாட்களாக ஸ்பெயின் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சென்னை: திமுகவை தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். பல்லாண்டு காலம் திமுக தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன் என்று கூறினார்.

தந்தையைப் போலவே தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 26 வயது இளைஞர் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரைப் போலவே மகன் பாலாஜியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணமூர்த்தியின் 26 … Read more

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வெளுத்து வாங்கிய கனமழை, கனமழை காரணமாக வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரால் வள்ளியூர் – திருச்செந்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் உதயகுமார்| Dinamalar

மதுரை: திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் தூய்மை பணியில், உதயகுமார் ஈடுபட்டார்.பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. கவர்வரின் கருத்துக்கு எதிர்ப்பும், விமர்சனமும் தெரிவிப்பவர்கள் விளம்பரத்திற்காக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். மதுரை: திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் தூய்மை பணியில், உதயகுமார் … Read more

உ.பி: சிறார் வதையால் சிறுமி கர்ப்பம்; திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று தீ வைத்த கொடூரம்!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியின் குராவலி பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக அதை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டிருக்கிறார். அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீ அதைத் தொடர்ந்து குடும்பத்தார் சிறுமியிடம் விசாரித்ததில் அதே கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை … Read more

இது நடந்தால் மட்டுமே இளவரசர் ஹரி மன்னராக முடியும்! இல்லையெனில் ஒருபோதும் அரியணைக்கு வாய்ப்பில்லை

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானிய அரியணைக்கு ஒரு புதிய வரிசை உள்ளது. அதன்படி, இளவரசர் ஹரி ஒருபோதும் பிரித்தானிய மன்னர் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பிரித்தானிய அரச குடும்பத்தை பொறுத்தவரை இளவரசர் ஹரி பெரும்பாலும் அரசராகவே முடியாது, ஆனால், ஏதோ ஒருவகையில் அரியணை வாரிசு வரிசை உடைந்தால் அது நடக்கலாம் என்று கூறப்படுகிறது. ராணியின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானிய அரியணைக்கு மன்னர் மூன்றாம் சார்லஸை தொடர்ந்து வில்லியம் அவரது பிள்ளைகள் என ஒரு … Read more

உதயசூரியன் சின்னம் வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் தாக்கரே விண்ணப்பம்

சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவும் உத்தவ் தாக்கரே தலைமையில் மற்றொரு பிரிவும் இயங்கி வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சிவசேனா கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே உரிமை கோரினார். இதனை அடுத்து வில் அம்பு சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள … Read more

வேலூரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ. 200 அன்பளிப்பு, குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம்

வேலூர்: வேலூரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ. 200 அன்பளிப்பு,  குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கும் அபராதம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.