கனேடியர்கள் அதைத்தான் செய்கிறார்கள்! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

மனநல ஆலோசனைக்காக Wellness Together Canada portal மற்றும் PocketWell செயலி ஆகியவற்றை தொடங்கியுள்ளோம் – ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மனநல உதவிகளை வழங்கும் திட்டங்களில் நாங்கள் முதலீடு செய்கிறோம் என ட்ரூடோ தெரிவித்துள்ளார் தேவைப்படும்போது ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வதை கனேடியர்கள் செய்வதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். உலக மனநல தினத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இன்று, உலக மனநல தினத்தைக் கொண்டாடுகிறோம். இது நம் அனைவரையும் … Read more

இந்தியை திணிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தும் அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன்: கே.எஸ். அழகிரி

சென்னை: இந்தியை திணிக்கும் முயற்சியாக அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை உள்ளது. இந்த முயற்சியை தீவிரப்படுத்தும் அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

`இரவு வாழ்க்கை ஆண்களுக்கானது என்று நினைக்காதீர்கள்' – எர்ணாகுளத்தில் `Girls Night Out' சுவாரஸ்யம்

நடிகை ஜோதிகா நடித்து வெளியான `மகளிர் மட்டும்’ படத்தின் மினி வெர்ஷனை, கேரளாவில் உள்ள மூவாட்டுபுழா தொகுதி எம்.எல்.ஏ நிஜத்தில் நிகழ்த்தியுள்ளார். கேராளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவாட்டுபுழா தொகுதியில் ‘Girls Night Out’ என்ற நான்கு நாள் நிகழ்ச்சியை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாதன் நடத்தியுள்ளார். பெண்கள் இரவு 8.30 மணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு இரவு வாழ்க்கை குறித்த நம்பிக்கையைக் கொடுக்கவே ‘Girls Night Out’ என்ற இந்த நிகழ்ச்சி … Read more

கேட் மற்றும் வில்லியம் ஜோடிக்கு மன்னர் III சார்லஸ் வழங்க பரிசு: இடைநிறுத்தப்பட்டது மீண்டும் தொடங்கப்படுமா?

தனது சந்ததியினருக்காக 900 ஏக்கர் நாட்டு தோட்டத்தை வாங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸ். இளவரசர் வில்லியம் மற்றும்  கேட் ஜோடி விரும்பினால் அரண்மனை பணியை மீண்டும் தொடரலாம். மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மூத்த மகனுக்காக வாங்கிய ஹெர்ஃபோர்ட்ஷையரில் உள்ள நாட்டு தோட்டத்தை இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனிடம் ஒப்படைத்துள்ளார். இளவரசர் வில்லியம் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த போது, டச்சி ஆஃப் கார்ன்வால் மற்றும் அப்போதைய வேல்ஸ் இளவரசரான மன்னர் மூன்றாம் சார்லஸ் 2000 ஆம் … Read more

பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை என்றவர், அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி குழந்தைகளின் படிப்புக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் தொகுப் பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். கொரோனா காலத்தில் பள்ளிக்குழந்தைகள் வீட்டிலேயே இருந்து விட்டதால், அவர்களின் வாசிப்பு திறன், கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என அதனை தீர்க்க எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.14ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.14ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் அக்.14ல் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

5-வது இடத்தில் இந்திய பொருளாதாரம்: மோடி பெருமிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காந்திநகர்: நான் பிரதமராக பதவியேற்ற போது இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்தது என பிரதமர் மோடி கூறினார்.குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும் குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி ஜாம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது, கடந்த 2014-ம் ஆண்டு நான் பிரதமராக பொறுப்பேற்ற போது இந்திய பொருளாதாரம் 10-ம் இடத்தில் இருந்தது. தற்போது இந்திய … Read more

புதுச்சேரியில் நாணயம் விகடன் நடத்தும் முதலீட்டாளர் கூட்டம்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதலீட்டாளர்கள் எப்போதுமே சுறுசுறுப்பானவர்கள். பாரம்பரியமான முதலீடுகளைத் தேர்வு செய்து அதில் முதலீடு செய்யும் அதே நேரத்தில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நவீன கால முதலீடுகளிலும் முதலீடு செய்வதில் முன்னணியில் இருக்கிறார்கள். புதுச்சேரியில் இருந்து மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.3,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால், இதைவிட பெரிய அளவில் தமிழகத்தின் பிற ஊர்களில்கூட இந்த அளவுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படவில்லை என்பதில் இருந்தே இந்த ஊர் மக்களின் … Read more

மிதுனம் செல்லும் செவ்வாய்! இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகுதாம்..நாளைய ராசிப்பலன்

 செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அவர் இன்னும் சிறிது தினங்களில் மிதுன ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். நெருங்கும் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் நாளைய நாள் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார் என்பதை பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW         மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு … Read more

முதலமைச்சர் முன்னிலையில் சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து…!

சென்னை: முதலமைச்சர் முன்னிலையில் சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அதன்படி,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப பங்குதாரராக நியமித்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் சிப்காட் நிறுவனத்திற்கும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகத்திற்கும் இடையேயும் மற்றும் சிப்காட் நிறுவனத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத் திற்கும் இடையேயும் … Read more