தேவர் குருபூஜையில் பிரதமர்?: “முக்குலத்தோர் மக்களின் வாக்குகளே குறி" – ரவிக்குமார் எம்.பி காட்டம்
வி.சி.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஒருங்கிணைந்து நேற்று (11.10.2022) தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தின. விழுப்புரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார், “’காவி கும்பலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை’ என்று தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் அணிதிரண்டு முழங்குகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மனித … Read more