நாளை இந்திய வீரர் விண்வெளி பயணம்

டெல்லி நாளை இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிப்பயணம் மேற்கொள்வதாக நாசா அறிவித்துள்ளது.’ பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்த  நிலையில் பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், … Read more

ஆந்திர பெண் விண்வெளிக்கு செல்கிறார்

மேற்கு கோதாவரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டாங்கெட்டி ஜாஹ்ன்வி என்னும் பெண் விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்/ ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி ஜாஹ்ன்வி. விண்வெளி வீரரான இவர் 2029-ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜாஹன்வி, நாசாவின் மதிப்புமிக்க சர்வதேச வான் மற்றும் விண்வெளித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் … Read more

புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் : ஊழியர்கள் கைது

புதுச்சேரி புதுச்சேரியில் பொதுப்பணித்துறை அலுவலகம் மீது தக்காளி வீசி ஆர்ப்பாட்டம் செய்த ஊழியர்கல் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை.  இந்த … Read more

Gill: 'நாங்க சின்ன பசங்க; இன்னும் கத்துக்கணும்' – கேப்டனாக முதல் தோல்வி குறித்து கில்

‘இந்திய அணி தோல்வி!’ இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் கில் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். England vs India ‘கில் சொல்லும் காரணம்!’ கில் பேசியதாவது, ‘இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. வெற்றி பெற எங்களுக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால், நாங்கள் கேட்ச்களைத் தவறவிட்டோம். லோயர் ஆர்டர் பேட்டர்கள் சரியாக ஆடவில்லை. அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக எங்களின் … Read more

தோல்வி அடைந்த தக்லைஃப் திரைப்படம் : மன்னிப்பு கேட்ட மணிரத்னம்

சென்னை தக்லைஃப் திரைப்ப்பட தோல்வி அடைந்ததால் இயக்குநர் மணிரதனம்  ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி உள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவான பான் இந்தியா அதிரடி திரைப்படமான ”தக் லைப்”, இந்த மாத தொடக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. நாயகன் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம்-கமல் மீண்டும் இணைந்ததால், ரசிகர்கள் மற்றொரு கிளாசிக் படத்தை எதிர்பார்த்தனர். இருப்பினும், ”தக் லைப்” படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. இந்நிலையில், ”தக் லைப்” படம் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 25 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

நடிகர் ஸ்ரீகாந்த் கைது தொடர்பாக காவல்துறை அறிக்கை… போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் குறித்து தகவல் தரவும் உத்தரவு…

சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில் கடந்த மாதம் 22-ம் தேதி ஈசிஆரில் உணவகம் நடத்தி வரும் தூண்டில் ராஜாவுக்கும், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் மகன் செல்வபாரதிக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பார் சூறையாடப்பட்டது. இதுகுறித்து பார் மேலாளர் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். தூண்டில் ராஜாவுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகரும், நடிகருமான அஜய் வாண்டையார் தனது கூட்டாளிகளுடன் … Read more

நான் கண்ட வலிகளை விட நீ கண்ட சவால்களே மிக அதிகம்! – மகளுக்கு அம்மாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் என் அன்பு மகளே ! உன் தாயின் உணர்வு பூர்வமான கடிதம் இது. உன்னை பெற்றெடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னை பார்த்ததும் என் இதயம் நிறைய அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உன்னிடம் நீண்ட நாட்களாக என் ஆழ்மனதில் ஒளித்து வைத்திருந்த ரகசியத்தையும், … Read more

ராஜஸ்தானில் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை… குற்றவாளி தப்பியோட்டம்…

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள கஃபே ஒன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. திங்கட்கிழமை மாலை, டைகர் ஹில்லில் உள்ள தி கிரேக்க பார்ம் கஃபே மற்றும் ரெஸ்ட்ரோ கஃபேவில் நடந்த விருந்தில் அந்தப் பெண் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விருந்தின் போது அவரை அணுகிய ஒரு மர்ம நபர் ராஜஸ்தானில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைக் காண்பிப்பதாகக் கூறியுள்ளார், இதையடுத்து புகைபிடிக்க வெளியே வருமாறு … Read more

என் கேள்விகளுக்கு பதிலுண்டா மகளே? – அம்மாவின் ஆதங்கம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் என் ஆருயிர் அன்பு கண்மணியே என் கடிதத்தை படித்து அதை ஓரு நிமிடமானும் சிந்தித்து பார்ப்பாய் என்று எழுதுகிறேன். அம்மா களவும் கற்றுமற என்றால் என்னம்மா என்று என்னை சிறுமியாய் கேட்ட ஆர்வமுகம் என் கண்முன்னே வருகிறது. உன் கேள்விக்கு பதிலாக எனக்குத் தெரிந்த … Read more