NDTV நிறுவனர்களிடம் அனுமதி வாங்காமல் பங்கு விற்பனை.. அதானி குழுமத்திற்கு பிரச்சனை..!

NDTV நிறுவனம் சுமார் 30 வருடங்களாகச் செய்தி ஊடகத்தில் இயங்கி வருகிறது, இந்நிறுவனம் NDTV 24×7, NDTV India and NDTVProfit ஆகிய 3 செய்தி சேனல்களை வைத்துள்ளது. டிவி, சோஷியல் மீடியா என மொத்த 35 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ள NDTV நெட்வொர்க்-ன் பெரும் பகுதி பங்குகளை இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் அதானி குழுமம் கைப்பற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது புதிய பிரச்சனை வெடித்துள்ளது. எப்பவுமே இந்த … Read more

ஏற்காடு மலர் கண்காட்சி: பூத்துக் குலுங்கும் வண்ணமயமான வித்தியாசமான மலர்கள் – போட்டோ ஆல்பம்!

ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி ஏற்காடு மலர் கண்காட்சி Source link

உடலில் வரும் சிறுசிறு நோய்களுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியங்கள்

நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். நான்கு ஓமவல்லி இலை, சிறிய துண்டு சுக்கு, ஐந்து நல்ல மிளகு, கருப்பட்டி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து குடித்துவர ஜலதோஷம் குணமாகும். தூக்கமில்லாது அவதிப்படுவோர் சிறிது சீரகத்தை வறுத்து பொடியாக்கி, ஒரு செவ்வாழைப் பழத்துடன் இரவு சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும். கொத்தமல்லி விதைகளை லேசாக வறுத்து, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து … Read more

11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகிறது…

சென்னை: 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு  இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம்  நடைபெற்ற  மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்தேர்வில்   தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள்‌, தேர்ச்சி பெறாத/ வருகை புரியாத பாடங்களை மீண்டும்‌  துணைத் தேர்வை எழுத இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.  … Read more

ஆகஸ்ட் 30-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: ஆகஸ்ட் 30-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழிற்கொள்கை, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா? என்ன நடந்தது?

India bbc-BBC Tamil Getty Images What did SC say against DMK in Freebies case? தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படும் ‘இலவசங்கள்’ தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள், பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே சமயம், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்கள் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவை … Read more

ரஷ்ய வைத்த செக்.. ஐரோப்பாவுக்கு இனி போராட்ட காலம் தான்.. பெல்ஜிம் பிரதமர் அதிரடி..!

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்த உடன் பல மாதங்களாகத் திட்டமிட்டு இருந்த உக்ரைன் மீதான போர்-ஐ அறிவித்து. ரஷ்யா உக்ரைன் மீதான போரின் மூலம் உலக நாடுகளின் தடைகளை எதிர்கொண்ட நிலையில், ரஷ்யா-வை காட்டிலும் ரஷ்யாவை நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கும், பிற நாடுகள் தான் கடுமையான பொருளாதாரச் சரிவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனைகளை எதிர் கொண்டது. இந்நிலையில் ஐரோப்பாவில் அடுத்த 5 முதல் 10 குளிர்காலத்தில் மிகவும் … Read more

பார்ட்டி, போதைப்பொருள் டெஸ்ட், ரிசல்ட் நெகட்டிவ்: ஃபின்லாந்தின் இளம் பெண் பிரதமருக்கு நடந்தது என்ன?

உலகின் மிக இளம்வயது பெண் பிரதமர் என்ற சிறப்புக்குரியவர் சன்னா மரீன். 2019-ம் ஆண்டு 34 வயது நிரம்பிய இவர் ஃபின்லாந்து பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்லாந்தின் ஆளும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். பின்லாந்தின் இளம் பெண் பிரதமர் சன்னா மரீன் உக்ரைன் ரஷ்யா போரின் விளைவாக, மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைய இவர் எடுத்துவரும் முயற்சியால் அனைவராலும் அறியப்பட்டவர். கடந்த வாரங்களில் அடுக்கு மாடு குடியிருப்பு ஒன்றில் … Read more

நீங்க மட்டும்தான் புத்திசாலின்னு நினைப்பா? திமுகவை கடுமையாக சாடிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா

டெல்லி: “திமுக கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டி யுள்ளது, பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம்” என்று  இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடுமையாக சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் காலங்களில்  அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கிறது. அதனால், இலவசங்கள் அறிவிப்பு … Read more

மலேசியா, இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

கோலாம்பூர்: மலேசியாவில் கோலாம்பூர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிகடர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.