பாஜக இளம் பெண் பிரபலம்.. சோனாலி போகத் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

India oi-Nantha Kumar R பனாஜி: டிக்டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ஹரியானாவின் ஆதம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார். ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். இந்நிலையில் தான் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் அவர் … Read more

ராகுல் டிராவிட்டுக்கு கோவிட்| Dinamalar

பெங்களூரு: இந்திய அணி கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதைனையடுத்து ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்க செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு: இந்திய அணி கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதைனையடுத்து ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… … Read more

‘நானும் 4 வருடங்களாக தேடி கொண்டிருக்கின்றேன்.. பிர்லா கூறிய ஜோக்!

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லா அவர்கள் சமீபத்தில் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியபோது, தான் படித்துக்கொண்டிருந்தபோது பாம்பே ஐஐடியில் கேட்ட ஜோக் ஒன்றை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார். இந்த ஜோக் குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் எப்படி இருக்கு..? தாலிபான்கள் கைப்பற்றி முழுசா 1 வருசம் ஆச்சு..!! குமார் மங்கலம் பிர்லா இந்தியாவின் முன்னணி தொழில் … Read more

“திமுக புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்..!" – உச்ச நீதிமன்றம் காட்டம்

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தேர்தல் சமயங்களில் இலவசமாக தொலைக்காட்சி, பெட்டிகள், சேலைகள் வழங்கப்படுகின்றன என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் – திமுக தேர்தல் சமயத்தில் அளிக்கப்படுகிற தேர்தல் வாக்குறுதிகளை … Read more

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு நீதி கேட்க அவர் தாயார் செல்வி எடுத்துள்ள முடிவு!

ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதிகேட்க அவர் தாயார் செல்வி எடுத்த முடிவு நடைபயணம் மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் ஶ்ரீமதியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ஆம் திகதி உயிரிழந்தார். அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர் தெரிவித்து வரும் நிலையில் சிபிசிஐடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீமதியின் இறப்பிற்கு நீதி கேட்டு அவர் தாயார் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். … Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்! கமல்ஹாசன்

சென்னை: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. அதைத்தொடர்ந்து, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக  ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக, திமுக தலைவர் … Read more

ஒன்றிய அரசிடம் கேட்டால் உடனே கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஒன்றிய அரசிடம் கேட்டால் உடனே கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு வேண்டியதை படிப்படியாக கேட்டுப் பெறுவோம் என பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசு புதுச்சேரி அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறேன் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு – சோனியா சந்திப்பு

புதுடில்லி: இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற திரவுபதி முர்முவை மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிகிறது. இருவரும் சந்தித்த புகைப்படத்தை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது. புதுடில்லி: இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற திரவுபதி முர்முவை மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, ஜனாதிபதி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more

ஆப்கானிஸ்தான் எப்படி இருக்கு..? தாலிபான்கள் கைப்பற்றி முழுசா 1 வருசம் ஆச்சு..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்-ஐ தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றினர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியதால் இது “தலிபான் ஆட்சி 2.0” என்று அழைக்கப்படுகிறது. முன்னதாகச் செப்டம்பர் 1996 ஆம் ஆண்டுத் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றினர். 1996 முதல் முதல் தாலிபான்கள் காபூல் நகரை அக்டோபர் 2001 வரையில் ஆச்சி இல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 2022 உடன் ஆப்கானிஸ்தான் நாட்டைத் தலிபான்கள் கைப்பற்றி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முழுமையாக … Read more

உறங்கிக்கொண்டிருந்த மனைவி… திடீரென எழுப்பி ஓடும் ரயிலில் தள்ளிக் கொன்ற கணவன்! – அதிர்ச்சி சம்பவம்

மும்பை அருகில் உள்ள வசாய் ரயில் நிலையத்துக்கு ஒரு பெண் தன் கணவன், இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர்கள் செல்லவேண்டிய ரயில் வராத நிலையில் ரயில் நிலையத்தில் தங்கினர். ரயில் நிலையத்தில் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் அனைவரும் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் உறங்க ஆரம்பித்தனர். அதிகாலை 4:10 மணிக்கு எழுந்த அந்தப் பெண்ணின் கணவர், உறங்கிக்கொண்டிருந்த தன் மனைவியை வேகமாக எழுப்பினார். அந்தப் பெண் உறக்கத்திலிருந்து எழுந்து என்னவென்று கேட்கும் முன்பாக அவரை … Read more