புதுச்சேரி – கோவா.. யாரு பெஸ்ட்..? புதுச்சேரி முக்கியப பட்ஜெட் அறிவிப்புகள்..!

புதுச்சேரி மாநிலம் 2022 – 2023-ஆம் நிதி ஆண்டிற்காகப் பட்ஜெட் அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் இம்மாநில முதல்வரான ரங்கசாமி சட்டப் பேரவையில் இன்று காலை 9.45 மணிக்கு தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட் தாக்கலில் முதல் ரங்கசாமி துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் அறிவித்தார். இன்றை அறிவிப்பில் கல்வி மற்றும் பெண்களுக்கான உதவித் தொகை முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி போல் சுற்றுலாத் துறையை முக்கிய வருவாய் ஈட்டும் துறையாகக் கொண்டு … Read more

நாட்டு மாடுகள் வாங்க ₹ 25,000/- 50,000 ஏக்கர் இயற்கை விவசாயம்! ஹரியானா முதல்வர் புதிய திட்டம்!

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அம்மாநிலத்தில் உள்ள பிவானி மாவட்டத்தில் ₹ 224 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நேற்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ”ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன்’ என்று சுத்திர தின விழாவில் பிரதமர் ஒரு புதிய முழக்கத்தை முன் வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து 5 நாட்களுக்குள், இன்று மாநிலத்தில் 2 புதிய ‘ஆராய்ச்சி மையங்களுக்கு’ அடிக்கல் நாட்டியுள்ளோம். மேலும், 50,000 … Read more

செக் மோசடி வழக்கு இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பி.வி.பி. நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.  

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் வெட்டிக்கொலை செய்தனர். தனது தோட்டத்தில் இருந்தபோது பொன்ராஜை வெட்டி கொன்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இம்ரான் கானை கைது செய்தால் வீதியில் இறங்கி போராடனும்.. கட்சியினருக்கு உஷார் நிலை..பாகிஸ்தானில் பரபர

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம் என்ற சூழல் உள்ளது. இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் கட்சி தொண்டர்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் பிரதமராக இம்ரான் கான் இருந்தார். அப்போது அவரது ஆட்சியில் நாட்டில் கடும் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமிகளுக்கு ஏராளமான நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் முதன் முதலாக கடந்த 1955 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பல்வேறு கால கட்டங்களில் நகைகள் சரிபார்ப்பு ஆய்வு நடந்த நிலையில், கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டு மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று மீண்டும் நகை சரிபார்ப்பு ஆய்வு துவங்கி உள்ளது. இதில் 6 பேர் கொண்ட … Read more

லட்சம் முதல் கோடிக் கணக்கில் சம்பளம்.. சிறு நகர திறமைசாலிகளும் அண்டை நாட்டு வேலைகளும்..!

சாதி, மதம் மற்றும் நிதி நிலை இவற்றிற்கு அப்பாற்பட்டது திறமை. பலரின் கனவை நனவாக்க பயன்படும் திறமை, உலகின் எந்த எல்லைக்கும் செல்ல பயன்படும் ஒரு ஆயுதமாக உள்ளது. இன்றும் தங்களது திறமையால் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர் பதவிகளை வகிக்கும் இந்திய இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் இருந்து செல்லும் இளைஞர்கள் அதிகம். அப்படி சென்று இன்று உலகின் டெக் ஜாம்பவான்களிடம் பணிபுரியும், இந்திய இளைஞர்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க … Read more

சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழம், 120,000 டாலருக்கு விற்பனை; தன்னுடைய ஐடியா என கேஸ் போட்ட ஓவியர்!

தோழா படத்தில், ஒரே ஒரு துளி கலர் பெயின்ட் மட்டும் உள்ள ஓவியம் இருக்கும். அது கோடிகளில் விற்பனையானதைக் கண்டு நடிகர் கார்த்தி அதிர்ந்து போவார். அதே போல ஒரு சம்பவம் தான் இத்தாலியில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த நிகழ்வு அதற்கும் ஒரு படி மேலே. இதையா இந்த விலைக்கு விற்றார்கள் என கூறும்படி உள்ளது அந்த நிகழ்வு. வாழைப்பழம் ஃபேஷியல் செய்யச் சென்ற சிறுவனுக்கு நடந்த துயரம், கோவை அழகு நிலைய உரிமையாளர் கைது: என்ன … Read more

விளாடிமிர் புடினை நெருங்கி விட்டார்கள்… எது வேண்டுமானாலும் நடக்கலாம்: விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

தர்யா டுகினா படுகொலை செய்யப்பட்டது ரஷ்ய அதிகார மையத்தை நடுங்க வைத்துள்ளது. புடினை எதிரிகள் நெருங்கி விட்டார்கள், இனி கவனமுடன் செயல்பட வேண்டும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான அதிகாரியின் மகள் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், புடினின் நெருக்கமான வட்டாரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மூளையாக செயல்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரின் மகள் 30 வயதான தர்யா டுகினா என்பவர் மாஸ்கோவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள், வரவு செலவு கணக்குளை ஆய்வு செய்துவரும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்…

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நகைகள், இடங்கள்,  வரவு செலவு கணக்குகளை 6 பேர் கொண்ட  இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அந்த கோவிலை நடத்தி வரும் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இதுதொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, … Read more