நாமக்கல்: கார் கதவை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை! – பட்டப்பகலில் மர்மக் கும்பல் துணிகரம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது: 49). இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில், தனது கணக்கிலிருந்து, சொந்த அவசரத் தேவைக்காக ரூ.8 லட்சத்தை எடுத்துள்ளார். தொடர்ந்து, நிதி நிறுவனத்துக்குச் சென்ற அவர், அங்கு சீட்டுப்பணம், ரூ.12 லட்சத்தையும் எடுத்துள்ளார். மொத்தமாக, ரூ.20 லட்சத்தை, தனது காரில் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்துள்ளார். பரமத்தி வேலூர் அப்போது, தனது மகன் ஹரிஹரனை, பணத்தை எடுத்துக்கொண்டு, … Read more