மக்கள் நல திட்டங்களை இலவசம் என்று கொச்சைப்படுத்திய செய்தியாளரை விளாசிய நிதி அமைச்சர் பிடிஆர்
சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி இலவசம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் இனி இலவச திட்டங்கள் நிறுத்தப்படும் என்றும் பேசியிருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு மக்கள் நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவே இவ்வாறு கூறியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், இந்தியா டுடே தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம், ஏழ்மை நிலையை விரட்ட … Read more