“பில்கிஸ் பானோ பெண்ணா… முஸ்லிமா என்பதை தேசமே முடிவுசெய்யட்டும்..!" – மஹுவா மொய்த்ரா

மார்ச் 3, 2002 அன்று கோத்ராவுக்குப் பிந்தைய கலவரத்தின்போது தஹோத் மாவட்டத்தில் லிம்கேடா தாலுகாவில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொடூரமான கும்பலால் தாக்கப்பட்டனர். அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டார். அவரின் 2 வயதுக் குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்டது. அவர் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு … Read more

புடின் மட்டும் இதைச் செய்தால், மூன்றே மாதங்களில்.., ஜேர்மனிக்கு எச்சரிக்கை!

புடின் ரஷ்யாவின் விநியோகத்தை நிறுத்தினால் ஜேர்மனி மோசமான நிலைமைக்கு தள்ளப்படும். அதுவும் மூன்று மாதங்களில் மொத்த எரிவாயுவும் தீர்ந்துவிடும் என எச்சரிக்கை. ரஷ்யா மட்டும் அதன் விநியோகத்தை நிறுத்திவிட்டால், மூன்றே மாதங்களில் ஜேர்மனியின் மொத்த எரிவாயுவும் தீர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி தனது சரக்குகளை நவம்பர் மாதத்திற்குள் 95 சதவீதமாக நிரப்பும் இலக்கை அடைந்தாலும், அது சுமார் 2.5 மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று நாட்டின் எரிசக்தி கட்டுப்பாட்டாளரான Bundesnetzagentur-ன் தலைவர் கூறியுள்ளார். ஃபெடரல் நெட்வொர்க் … Read more

இலக்கியவாதி நெல்லை கண்ணன் காலமானார்!

நெல்லை: இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார். அவருக்கு வயது 77. திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ணன் தலைசிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும். இலக்கியவாதியும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  சமீப காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,   உடல்நலக்குறைவு காரணமாக நெல்லைக் கண்ணன் (வயது 77)  இன்று காலமானார். நெல்லை … Read more

செப்டம்பர் 7 ம் தேதி முதல் ராகுல்காந்தி கன்னியாகுமரி – காஷ்மீர் வரை 3,500 கிமீ நடைபயணம்

சென்னை: செப்டம்பர் 7 ம் தேதி முதல் எம்.பி., ராகுல்காந்தி கன்னியாகுமரி – காஷ்மீர் வரை 3,500 கிமீ நடைபயணம் மேற்கொள்கிறார். நடைபயணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை இராயப்பேட்டையில் ஆலோசனை நடத்துகின்றனர்.

புதிய பிரச்சனை! இது வேறயா? திடீரென உருமாற்றம் அடையும் குரங்கு அம்மை? WHO சொல்வது என்ன?

International oi-Halley Karthik ஜெனீவா: கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸின் மரபணு மாற்றங்கள்தான் தொற்று வேகமாக பரவ காரணமாக உள்ளதா? எனும் கோணத்தில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் இந்த குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை … Read more

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுரை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 5ஜி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த சேவையை அமல்படுத்த தயாராகும்படி அறிவுறுத்தி உள்ளார்.கடந்த மாதம் 5ஜி ஒதுக்கீட்டிற்கான ஏலம் நடந்தது. அதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன், அதானி நிறுவனம் ஆகியவை பங்கேற்றன. அதன் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருமானம் கிடைத்தது. 5ஜியின் ஆரம்ப கட்ட சேவை வரும் செப்., – அக்., மாதம் துவங்கும் … Read more

அனில் அம்பானி-க்கு 2 வருடத்திற்கு பின் விடிவுகாலம்.. கைகொடுத்த முகேஷ் அம்பானி..!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி கடந்த 10 வருடத்தில் வர்த்தகம், சொத்து என அனைத்தையும் இழந்தது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய கடன் பிரச்சனையிலும் சிக்கியுள்ளார். இந்த நிலையில் அனில் அம்பானி-யை காப்பாற்றும் வகையில் பல வருட பகையை மறந்து அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானி முன் வந்த நிலையிலும் 2 வருடத்திற்குப் பின்பு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இண்பராஸ்டக்சர் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது. முகேஷ் அம்பானி-க்கு பயம் காட்டும் டிமார்ட் … Read more

டியூஷன் சென்று திரும்பிய சிறுமிமீது துப்பாக்கிச் சூடு! – பட்டபகலில் நடந்த பயங்கரம்

பீகார் மாநிலம், பாட்னாவில் 16 வயது சிறுமி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி எப்போதும் அதிகாலை டியூசன் சென்று காலை 8 மணியளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை டியூசன் முடிந்து பீர் நகர் காவல் நிலையத்தின் சிபாரா பகுதி வழியாக சிறுமி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சுவரின் பின்னால் ஒளிந்துகொண்டு அந்தச் சிறுமி கடந்து சென்றபிறகு அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். துப்பாக்கிக் குண்டு அந்தச் … Read more

எப்போது வேண்டுமானாலும் அந்த ஆபத்து நேரலாம்… ஒத்திகை தொடங்கிய உக்ரேனியப் படைகள்

அணு உலை கதிர்வீச்சு கசிவு ஐரோப்பாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் – ஏற்கனவே எச்சரித்த விஞ்ஞானிகள் எப்போது வேண்டுமானாலும் பேரழிவு என்ற அச்சம் எழுந்துள்ள காரணத்தால், உக்ரேனியப் படைகள் ஒத்திகை செர்னோபில் போன்ற அணுசக்தி பேரழிவு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், உக்ரேனியப் படைகள் ஒத்திகை தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய அவசர அமைச்சகத்தின் மீட்புப் பணியாளர்கள், அணுசக்தி விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில் தயார்படுத்துவதற்காக ஜபோரிஜியா நகரில் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர். @Reuters குறித்த அணு … Read more

ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, ஆனால் பதவி வேண்டும் – அவருடன் எப்படி இணைய முடியும்? எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

சென்னை: ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, ஆனால், பதவி மட்டும் வேண்டும்.  அவருடன் எப்படி இணைய முடியும்? என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமி ஆவேசசமாக கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தொண்டர்கள் ஆதரவு இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே என்றும் கூறினார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்படி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டு உள்ளதுடன், ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலைமையே தொடர வேண்டும் என்றும், இரண்டு … Read more