கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை: கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். சமீபத்தில் சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்கவேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானது. கனல் கண்ணனின் … Read more

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு: போலீசாரால் கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை எழும்பூர் கோர்ட்டில் சைபர் கிரைம் போலீஸ் ஆஜர்படுத்தியது. இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். புதுச்சேரி விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீஸ் கைது செய்து சென்னை அழைத்து வந்தது.   

ரூ.9 டூ ரூ.3721.. கடனில்லா பார்மா நிறுவனத்தின் சூப்பர் ஏற்றம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

டிவிஸ் லேபாரட்டரீஸ் லிமிடெட் நிறுவனம் லார்ஜ் கேப் துறையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இது ஒரு பார்மா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 98,972 கோடி ரூபாயாக உள்ளது. இது முன்னணி ஆக்டிவ் பார்மா (API) மூலதனத்தினை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இது சர்வதேச அளவில் 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க… இனி இஎம்ஐ அதிகரிக்கலாம்..! {photo-feature} தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Comments Get Latest … Read more

185 பயணிகளுடன் புறப்படத் தயாரான விமானம்; தோழியின் வாட்ஸ்அப் செய்தியால் 6 மணிநேரம் தாமதம்!

மங்களூரூ விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அந்த சமயம் பார்த்து விமானத்தில் இருந்த சக பயணி ஒருவரின் செல்போனில் “நீ ஒரு வெடிகுண்டு வீசுபவர்” (You Are A Bomber’) என்று வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியை அருகில் இருந்த பெண் பயணி ஒருவர் தற்செயலாகப் படித்துவிட்டார். விமானம் உடனே அவர் இது தொடர்பாக விமானத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் உடைமைகளில் தீவிர … Read more

போரை முடிக்க உதவுங்கள்… மேற்கத்திய நாடுகளின் உதவியை இரகசியமாக நாடியுள்ள மூத்த ரஷ்ய அதிகாரிகள்

*உக்ரைன் போர் செல்லும் நிலை குறித்து மூத்த ரஷ்ய அதிகாரிகள் கலக்கம். *போரை முடிக்க உதவுமாறு ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளை நாடியுள்ளார்கள். ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமான அதிகாரிகள், உக்ரைன் போர் செல்லும் நிலை குறித்து கலக்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய மூத்த அலுவலர் ஒருவர், அது தொடர்பான அறிக்கை ஒன்று மேற்கத்திய உளவுத்துறையைச் சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தங்கள் மீதான தடைகள், வீழ்ச்சியடையும் பொருளாதாரம் மற்றும் உக்ரைனிலுள்ள Zaporizhzhia அணு மின் நிலையத்தின் அருகில் நடக்கும் … Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 850 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. விடுமுறையையொட்டி பல்வேறு இடங்களுக்கு சென்றவர்கள் திரும்பிவர வசதியாக இன்றும்,நாளையும் சிறப்பு பேருந்து இயங்க உள்ளது. பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோதி

India bbc-BBC Tamil BBC PM Modi hoisted flag on Independence day 2022 இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தற்போது மக்களுக்கு அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தி வருகிறார். … Read more

19 ஆண்டாக சிறையில் இருப்பவரை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

புதுடில்லி : சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, 19 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை தற்காலிக ஜாமின் வழங்கி விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், 2003ல் நடந்த சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன. அவருடைய கருணை மனுவை ஏற்று, மரண தண்டனையை … Read more

ரிலையன்ஸ் ஜியோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. தினசரி 2 ஜிபி டேட்டா.. எவ்வளவு கட்டணம்?

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சூப்பர் திட்டத்தினை, ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகும். இந்த திட்டத்திற்கான கட்டணம் எவ்வளவு? இதில் வேறென்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கின்றன. இதில் எவ்வளவு டேட்டா கிடைக்கும். வேலிடிட்டி எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம். முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு தொலைபேசி மிரட்டல்… கைதான நபரின் அதிர்ச்சி தகவல்! சுதந்திர தின விழாவினை ஒட்டி புதிய திட்டம் 75வது சுதந்திர தின … Read more

ஷாருக்கான் பெயரில் ஸ்காலர்ஷிப் – ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் படிக்க இந்திய மாணவிகளுக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் நகரில் லா ட்ரோப் என்ற பல்கலைக்கழகம் இருக்கிறது. இப்பல்கலைக்கழகம் சார்பாகக் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஷாருக்கானின் மனிதாபிமான சேவைகளைப் பாராட்டி அவரது பெயரில் ஸ்காலர்ஷிப் ஒன்றையும் லா ட்ரோப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டே இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அது முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. ஆனாலும் இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு இந்தியாவைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டார். … Read more