சீன தயாரிப்பு இந்திய தேசியக்கொடியை ஏந்தி சென்றது வேதனை: சபாநாயகர் அப்பாவு கருத்து| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: சீனாவில் தயாரான இந்திய தேசியக்கொடியை ஏந்தி சென்றது வேதனையான விஷயம் என தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. அதில், பல்வேறு நாடுகளின், மாநிலங்களில் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் பல மாநில சபாநாயகர்கள் பங்கேற்றனர். மாநாடு நடந்த வளாகத்தில் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியகக்கொடி ஏந்தி … Read more