பிரபல நடிகை குறைந்த வயதில் மாரடைப்பால் மரணம்! அவரின் பல கோடி சொத்துக்கள் குறித்து வெளியான தகவல்

நடிகை சோனாலி போகட் மாரடைப்பால் உயிரிழப்பு குறைந்த வயதில் அவர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல நடிகை சோனாலி போகட் 40வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தியாவின் ஹரியானவை சேர்ந்த நடிகையான சோனாலி, பாரதிய ஜனதா கட்சியிலும் பொறுப்பில் இருந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் நேற்றிரவு கோவாவில் மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார். குறைந்த வயதில் அவர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. news18 சோனாலியின் கணவர் … Read more

இலங்கை கடற்படை கைது செய்த நாகை மீனவர்கள் 10 பேருக்கு செப். 6 வரை நீதிமன்ற காவல்..!!

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த நாகை மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 6 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 10 பேரையும் திரிகோணமலை சிறையில் அடைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூண்டுக்குள் மனிதர்கள்.. சுதந்திரமாக திரியும் விலங்குகள்.. வித்தியாசமான மிருககாட்சி சாலையை பாருங்க

International oi-Mani Singh S பீஜிங்: சீனாவில் உள்ள ஜூ ஒன்றில், வித்தியாசமாக நடு காட்டுக்குள் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய கூண்டுக்குள் இருந்து சுற்றுலா பயணிகள் விலங்குகளை பார்க்கும் திகில் நிறைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வனவிலங்குகளையும் அவற்றின் பழக்க வழக்கங்களையும் காண வேண்டும் என்ற ஆர்வம் நாம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்யும். விலங்குகளின் தோற்றம், அதன் பாவனைகள், பயமுறுத்தும் காட்சி போன்றவற்றை நேரடியாக பார்க்க பலருக்கும் விருப்பம் இருக்கும். … Read more

இந்திய கடற்படை ஏவுகணை சோதனை வெற்றி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புபனேஷ்வர்: ஒடிசா கடற்கரையில் இந்திய கடற்படை, தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வி.எல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்திய கடற்படை வி.எல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதனை செய்தது. இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய … Read more

மீண்டும் ராஜினாமா..? ஐடி ஊழியர்கள் முடிவால் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் அதிர்ச்சி..!

சென்னை: இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை காரணமாகத் தனது வர்த்தகத்தில் சில மாற்றங்களை எதிர்கொண்டு வந்தாலும் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. ஆனால் லாப அளவில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருவதால் விப்ரோ, இன்போசிஸ் ஆகிய முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வேரியபிள் பே தொகையைக் குறைத்துள்ளது. இதில் விப்ரோ பெரும் பகுதி ஊழியர்களுக்கு மொத்தமாக ரத்து செய்துள்ளது. முன்னணி நிறுவனங்களின் இந்த முடிவால் ஐடி ஊழியர்கள் மீண்டும் தனது வேலையைக் காட்ட … Read more

பல்வேறு மாவட்டங்களில் தொடர் கைவரிசை… `தீரன்' பட பாணியில் கொள்ளையனைப் பிடித்த போலீஸ்!

ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் வீடுகளின் பின்பக்க கதவுகளை உடைத்து நகைப் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர்கள் செல்வகுமார், வசந்த், மகிதாராணி ஆகியோர் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸில் புகார் அளித்தனர். அதன்படி கொள்ளை நடந்த வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது. கேளிக்கை காவல் நிலையம் கொள்ளை நடந்த வீடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் ஒரு வீட்டில் மட்டும் கொள்ளையனின் கைரேகை கிடைத்திருக்கிறது. அதையடுத்து, கிடைக்கப்பெற்ற … Read more

ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் முழுமையாக தொற்றில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து,   டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், … Read more

எல்.ஜி.பி.டி. பிரிவினரை கண்ணியமாக குறிப்பிடும் வகையிலான சொல்லகராதியை தாக்கல் செய்தது தமிழக அரசு

சென்னை: எல்.ஜி.பி.டி. பிரிவினரை கண்ணியமாக குறிப்பிடும் வகையிலான சொல்லகராதியை தமிழக அரசு தாக்கல் செய்தது . சொல்லகராதியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளால் மட்டுமே அவர்களை குறிப்பிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய, மாறிய பாலினத்தவர், திருநங்கை, திருநம்பி எனவும் இடத்திற்கு ஏற்ப அழைக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

பானு வழக்கு: குற்றவாளிகள் 11 பேரை விடுதலைக்கு எதிராக வழக்கு – விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

India bbc-BBC Tamil Getty Images Bilkis Banu 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது. இந்நிலையில், 11 பேரின் விடுதலையை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அபர்ணா பாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம். “இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து தான் கருத்தில் … Read more

சுவிஸ் Credit Suisse-யின் புதிய CFO-வாக இந்தியர் தீக்ஷித் ஜோஷி நியமனம்.. யார் இவர்?

சுவிஸ்: Credit Suisse நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக வரும் அக்டோபர் 1 முதல் திக்ஷித் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செப்டம்பர் 19 முதல் Credit Suisse குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரியாக பிரான்செஸ்கா மெக்டொனாக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் கடந்த மாதம் Ulrich Koerner தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது மற்றொரு உயர் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. சுவிஸ் டெபாசிட் குறித்து நிதியமைச்சர் சொல்வதை பாருங்க! தீக்ஷித் … Read more