ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடியது. அதில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன், கட்சிகளின் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி … Read more