தங்கை திருமணத்தில் சோகம்; கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கறிஞர் – 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திருவாரூர் மாவட்டம், நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரின் தங்கையான தையல்நாயகி என்பவருக்குத் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. அரியலூர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார்களும் மும்முரமாகச் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சாமிநாதன் திருமணத்தை முடித்துவிட்டு போன் வந்ததால் அருகிலுள்ள ஹோட்டலில் நின்று பேசிக்கொண்டிருந்தார். … Read more