பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: காணாமல் போன ஆவணங்களின் நகல்கள் நீதிமன்றத்தில் தாக்கல்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் காணாமல் போன ஆவணங்களின் நகல்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ராஜேஷ்தாஸ், கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   

2013க்கு பிறகு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் வரை பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்

International oi-Halley Karthik பெங்ஜிங்: சீனாவில் சிச்சுவான் நகரத்தில் 6.8 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த 2013க்கு பிறகு உணரப்பட்ட சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே 180 கிமீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. … Read more

திராவிட மாடலுக்கு பதில் தமிழகம் மாடல் என சொன்னால் ஆறுதல்: சீமான் ஆவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தூத்துக்குடி: தமிழகம் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழகம் மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.பின்னர் அவர் செய்தியாளர்க்கு … Read more

வாயை கொடுத்து மாடிகொண்ட Pristyn Care ஹர்சிமர்பீர் சிங்.. விளாசும் நெட்டிசன்..!

இந்திய நிறுவனங்கள் பொதுவாகவே ஊழியர்களை மிகவும் மோசமாக நடத்தும் என்றும், ஊழியர் நலனில் எவ்விதமான அக்கறையும் செலுத்துவது இல்லை என்றும் கருத்து உண்டு. இதை நிரூபணம் செய்யும் வகையில் சமீபத்தில் பாம்பே ஷேவிங் கம்பெனி சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே 22 வயதுடையவர்கள் புதிதாக வேலைக்குச் சேரும் போது தினமும் 18 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனப் பதிவிட்டார், இந்தப் பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் மக்களைக் கோபமடையச் செய்தது. இதன் எதிரொலியாகச் சாந்தனு … Read more

மயிலாடுதுறை: ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் – துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இந்தக் கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, புதிதாக கொடிமரம், விநாயகர், ராகு, கேது விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று (05.09.2022) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும், முதல்கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் தொடர்ந்து இன்று ஆறாம்கால … Read more

இந்து அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இணை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: இந்து அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கான்கிரீட் கட்டிட ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு குறித்து திருநெல்வேலியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. நாகர்கோயிலைச் சேர்ந்த இந்துஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்! உருகி வேண்டிய துர்கா ஸ்டாலின்! எவ்ளோ சிம்பிளா இருக்காங்க பாருங்களேன்!

Tamilnadu oi-Mohan S மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் அம்மன், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. அந்த வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி … Read more

மத பெயரை பயன்படுத்தும் கட்சிகள்: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி: அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர், மத சின்னங்களை பயன்படுத்துவது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.இது தொடர்பாக, வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு: அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர், மத சின்னங்களை பயன்படுத்துவது பற்றி விளக்கம் தர வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. புதுடில்லி: அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் … Read more

தங்கம் விற்பனை அமோகம்.. தீபாவளி-க்கு முன்பே இப்படியா..?

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து 10 கிராமுக்கு ₹50,400 ஆக இருந்தது இதன் மூலம் இந்தியாவில் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாகத் தங்கத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளது. மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ், சென்கோ கோல்டு & டயமண்ட்ஸ் மற்றும் ஜோய் அலுக்காஸ் போன்ற முன்னணி தங்க நகை சில்லறை விற்பனையாளர்கள் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கடைகளுக்கு எதிர்கொண்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திப் பண்டிகையையொட்டி தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், சராசரி … Read more

இரட்டை தலை ஆமையின் 25-வது பிறந்த நாள்! இரண்டு தலைகளும் வெவ்வேறு குணாதிசயங்கள்…

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளைப் போல, சுவிட்சர்லாந்தில் இரண்டு தலைகளைக் கொண்ட ஆமை ஒன்று உள்ளது. இரண்டு தலைகளைக் கொண்ட ரோமானிய கடவுளான `ஜானஸ்’ என்ற பெயர், இந்த ஆமைக்கு சூட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் உள்ள இந்த ஆமைக்கு, தேவையான அனைத்து உபசரிப்புகளும் அங்கேயே பூர்த்தி செய்யப்படுகிறது. `இதற்குப் பேசாமல் நாமும் ஆமையாகவே பிறந்திருக்கலாம்’ என்பதுபோல அங்குள்ளவர்கள் ஜானஸை கவனித்து கொள்கின்றனர். Green Tea அதி தீவிர `வீகன்’ உணவு, இறந்துபோன குழந்தை, தாய்க்கு … Read more