மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் #AppExclusive
ஒரு நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதற்காக வாளேந்திய மன்னர்கள் வரலாறு நெடுக பலருண்டு! உலகெங்கும் நாடுகளின் எல்லைகளை நிர்ணயித்தது யுத்தங்கள்தான் என்பது கசப்பானதொரு உண்மை. அலெக்ஸாந்தர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் போன்றவர்கள் போர்க்களத்தில் குதித்ததால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்! இருப்பினும் வரலாறு மேற்கண்ட மன்னர்களையும் அவர்கள் ஈடுபட்ட போர்களையும் ஏற்றுக் கொள்கிறது! அவர்கள் மாவீரர்கள் என்று போற்றப்பட்டார்கள்! ஆம், யுத்தத்தை கடவுள்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள்! இருப்பினும் இரண்டாம் உலகப் போர் துவங்கி நிகழ்ந்து முடிவதற்குள் யூதர்கள் மீது ஹிட்லர் கட்டவிழ்த்த … Read more