ஒரே நாளில் ரூ.225 கோடி இழப்பு.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பெங்களூரு ஐடி நிறுவனங்கள்!

பெங்களூரில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது என்றும் இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஐடி நிறுவனங்களின் சங்கம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்ததாகவும் இதனால் ரூ.225 கோடி, ஐடி நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி சென்னையில் இருந்து பெங்களூரு ஓட்டலில் உணவு வாங்கலாம்.. … Read more

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளார். முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள அசாம் மாநில காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கவுகாத்தியில் சமீபத்தில் இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றை திறந்துள்ள முதலமைச்சரின் மனைவி ரினிக்கி புயன் சர்மா … Read more

மேற்கு வங்க அரசு அலட்சியம்; ரூ.3,500 கோடி செலுத்த உத்தரவு| Dinamalar

கோல்கட்டா : திட மற்றும் திரவக் கழிவுகளை சுத்திகரிக்க தவறிய மேற்கு வங்க அரசு, 3,500 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீடு அளிக்கும்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நகர்ப்புறங்களில், திட மற்றும் சுற்றுச்சூழல் கழிவுகளை சுத்திகரிக்க அரசு தவறியதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:நகர்ப்புறங்களில், திட … Read more

கேப் கேன்சல் செய்த பெண்.. ரூ.94,367 இழந்த பரிதாபம்.. என்ன நடந்தது..?!

வாடகை கேப் வண்டியை புக் செய்த பெண்மணி ஒருவர் அந்த பயணத்தை கேன்சல் செய்ததால் ரூ.94,367 ஏமாந்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் மூலம் பயணம் செய்ய கார் புக் செய்த பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென அந்த பயணத்தை கேன்சல் செய்தார். இதற்காக கேன்சல் கட்டணத்தை செலுத்த முற்படும் போது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ₹94,367 மோசடி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்மால் … Read more

“'தமிழ்நாட்டு மாடல்' என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்" – சீமான்

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடிக் காணிக்கை செலுத்தினார். துலாபாரத்தில் மகனின் எடைக்கு எடையாக பச்சரிசி, வெல்லம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சணை என்பது பெயரளவிலேயே உள்ளது. துலாபார நேர்த்திக்கடன் முதல்வர் ஸ்டாலின், நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் எனக் கூறினார். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம்….

டில்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும், வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு நீதிபதியாக அமர்த்தி  குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி. இவர் கடந்த பிப்.,14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அவர் ஓய்வு பெற உள்ள … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் செய்யப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரி வரும் 12ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால் செப்டம்பர் 13ம் தேதி முதல் அவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என கிரண் ரிஜூஜூ தகவல் தெரிவித்தார்.  

கால்வாயில் தத்தளித்த இளைஞரை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால் : கால்வாய் தண்ணீல் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண்ணின் வீரச் செயலை, போலீசார் வெகுமதி அளித்து பாராட்டினர்.மத்திய பிரதேசம், போபாலில் உள்ள காதையகலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ரபினா கன்ஜர், 30. இவர் தன் 10 மாத கைக்குழந்தையுடன் வந்து கால்வாய் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால்வாயின் மறுபுறம் ராஜு, ஜிதேந்திரா என்ற இரு இளைஞர்கள் நின்று … Read more

இந்தியாவுக்குத் தேவை டெஸ்லா இல்லை.. ஆட்டோக்கள் தான்.. ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் ஆடம்பர கார்களை வாங்க விரும்புபவர்கள் டெஸ்லா மற்றும் பிற எலக்ட்ரிக் கார்களை 60,000 டாலர் முதல் 25,000 டாலர் வரை கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஆண்டு சராசரி வருமான 2,400 டாலர் வரையில் மட்டுமே உள்ளவர்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க கனவு தான் கான வெண்டும். எலக்ட்ரிக் கார்கள் விலை இப்படி இருந்தால் எப்படி நாம் காற்றும் மாசுவை குறைக்க முடியும். பிரதமர் மோடி சென்ன படி 230-ம் ஆண்டுக்கு இந்தியாவில் 50 சதவீத … Read more

“விமான நிலையங்களின் பாதுகாப்புடன் மோடி அரசு விளையாடுகிறது" – குற்றம்சாட்டும் காங்கிரஸ்

சிஐஎஸ்எஃப் என்பது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 1999-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையங்களில் பாதுகாப்பு பணி, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் இந்தநிலையில், சமீபத்தில் விமான நிலையங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்பு தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 3049 இடங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்பு தேவையில்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, … Read more