Live: அதிமுக பொதுக்குழு கூட்டம்: `தீர்ப்புக்கு முன்னரே தீர்மானம்’ – எடப்பாடி திட்டம்? ; ஓ.பி.எஸ் தரப்பு திட்டம் என்ன?

பன்னீர்செல்வத்தின்  திட்டம் என்ன? பன்னீர் – எடப்பாடி நாளை பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேராக தலைமைக் கழகம் செல்வார் எனத் தகவல். தென் மாவட்டங்களில் இருந்து அதிகமாக தன் ஆதரவாளர்களை வரவழைத்திருக்கிறாராம். டெல்டாவிலிருந்து வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களும் ஓ.பி.எஸ் இல்லத்திற்கு வர தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் நேராக தலைமைக் கழகத்தை முற்றுகையிட்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்கிறார்கள். தீர்ப்புக்கு முன்னரே பொதுக்குழு  – எடப்பாடி திட்டம்? 9 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் நிலையில் காலை 6:15 … Read more

சண்டிமல் அபார சதம் விளாசல்! இலங்கை 400 ஓட்டங்கள் குவிப்பு

காலே டெஸ்டில் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் 13வது சதத்தினை பதிவு செய்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி 400 ஓட்டங்களை கடந்து விளையாடி வருகிறது. கேப்டன் கருணரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோர் சதத்தை தவறவிட்ட நிலையில், மற்றோரு துடுப்பாட்ட வீரரான தினேஷ் சண்டிமல் சதம் விளாசியுள்ளார். இது அவருக்கு 13வது டெஸ்ட் சதம் ஆகும். அவர் 203 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்து … Read more

தமிழ்நாட்டில் இன்று 2537 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 804 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 804, செங்கல்பட்டில் 434, திருவள்ளூரில் 151 மற்றும் காஞ்சிபுரத்தில் 78 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 119, திருநெல்வேலி 88, தூத்துக்குடி 65, சேலம் 55, கன்னியாகுமரி 70, திருச்சி 48, விழுப்புரம் 34, ஈரோடு 32, ராணிப்பேட்டை 56, தென்காசி 41, மதுரை 38, திருவண்ணாமலை 24, விருதுநகர் 66, கடலூர் 22, தஞ்சாவூர் 23, திருப்பூர் 29, … Read more

பா.ஜ., தலைவர் புது கணிப்பு| Dinamalar

பெங்களூரு : ”வாரிசு அரசியல், ஜாதி அரசியலால் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் அழிவு நிலைக்கு சென்று கொண்டுள்ளது. சித்தராமையா, சிவகுமார் இடையே நாற்காலி போர் ஆரம்பித்துள்ளது. சித்தராமோற்சவம் நடந்த பின், மாநில காங்கிரஸ் இரண்டாக பிளவுப்படும்,” என மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் கணித்துள்ளார். கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில், ஹாசனில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மாநில பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் … Read more

ஐடி பங்குகளை வாங்க போறீங்களா.. வாங்கியிருக்கீங்களா.. கண்டிப்பா இதை படிங்க!

சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து ஐடி பங்குகள் சரிவினைக் கண்டு வருகின்றது. இது மேற்கொண்டு அழுத்தத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகள் பலவும் அழுத்தத்தினை எதிர்கொண்டு வரும் நிலையில், பொருளாதாரம் அழுத்தத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக குறுகிய காலத்தில் ஐடி பங்குகளில் சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவும்,இலங்கை பாகிஸ்தான் போல் தான்.. எச்சரிக்கும் நிபுணர்.. ஏன்? பி எஸ் இ ஐடி குறியீடு நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான … Read more

விகடன் செய்தி எதிரொலி: உருகவைத்த குழந்தைகளின் நிலை; நேரில் சென்று உதவிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துமுருகன் – அனிதா செல்வி தம்பதியின் குழந்தைகள் சிவகுருநாதன், ஹரிணி. அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிவகுருநாதன் 8-ம் வகுப்பும், ஹரிணி 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அமைச்சர் இந்நிலையில் கொரோனா தொடங்கிய காலத்தில் இவர்களின் அம்மா வாகன விபத்தில் பலியாக, டிரைவராக இருந்த தந்தையும் புற்றுநோயால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, அவர்களை பராமரித்து வந்த பாட்டியும் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். ஆதரவற்றிருந்த குழந்தைகள் அக்கம் பக்கத்தில் சாப்பாடு, … Read more

இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்! வெளியுறவுத் துறை

கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக, அந்நாட்டில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘இலங்கையில் நடைபெற்று வரும் … Read more

அதிமுக பொதுக்குழுவின் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவின் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்மநபர்கள் கிழித்துச் சென்றுள்ளனர். ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா, முன்னால அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் உருவப்படம் பதித்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு கட்டுரை – 1| Dinamalar

சுதந்திர போராட்டத்தில், நேரடியாக பங்கேற்ற மடங்களில், இன்டியின் இஞ்சிகேரி மடம் முக்கியமானது. ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக இருந்தது.இந்திய சுதந்திர போராட்டத்தில், நேரடியாக பங்கேற்றிருந்த மடங்களில், விஜயபுரா இன்டியின், இஞ்சிகேரி மடமும் ஒன்றாகும். கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா எல்லைப்பகுதியில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இம்மடம் போர்க்கொடி துாக்கியது. மடாதிபதி மாதவானந்த பிரபு, தன் ஆயிரக்கணக்கான விசுவாசிகளை சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஆவேசமாக போராடினார்.எப்படியாவது ஆங்கிலேயரை நாட்டை விட்டு விரட்ட, 1929ல் அரும்பு மீசை இளைஞராக இருந்த மாதவானந்தா முடிவு செய்தார். தன் … Read more

ஒர்க் பிரம் ஹோம் முடியப் போகுதா.. 25/25 திட்டம் எப்போது.. டிசிஎஸ்-ன் மெகா திட்டம்!

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி நிறுவன ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இன்னும் ஒரு தரப்பு ஹைபிரிட் மாடலிலும் பணியாற்றி வருகின்றனர். எனினும் தற்போது நிறுவனங்கள் ஊழியர்களை திரும்ப அலுவகத்திற்கு அழைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு என்ன சொல்லப்போகிறது என ஊழியர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. புள்ளி கோலங்களையே வருமானம் ஆக்கிய தீபிகா.. மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் … Read more