காளி தேவியின் ஆசி இந்தியாவுக்கு உண்டு: மோடி| Dinamalar
கோல்கட்டா : ”காளி தேவியின் அளவற்ற ஆசி, எப்போதுமே இந்தியாவுக்கு உண்டு. ஒரே பாரதம், மகத்தான பாரதம் என்ற கொள்கையைத் தான், நம் நாட்டின் ஞானிகள் உறுதியாக பின்பற்றி வந்துள்ளனர்,” என, பிரதமர் மோடி பேசினார். மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவரான சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், காளி தேவியைப் பற்றி தெளிவான பார்வை உடையவர். அவரது சீடரான … Read more