பாகுபலி பட நடிகை நோரா ஃபடேஹியிடம் மோசடி வழக்கு குறித்து போலீசார் விசாரணை

டெல்லி: நடிகை நோரா ஃபடேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கனமழையால் கடல்போல் மாறிய நதி.. நோய் பரவும் அபாயம்.. பாகிஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர்மழையால் 400 குழந்தைகள் உள்பட 1100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3-ல் ஒருபங்கு வெள்ளத்தால் மிதப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாகிஸ்தானுக்கு ‘உயர்மட்ட அவசர எச்சரிக்கை’ விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய பருவமழையானது இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதனால் எப்போதும் விவசாயத்துக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் கூட வெள்ளக்காடாக மாறியது. 400 … Read more

இதுதான் கடைசி சான்ஸ்.. விப்ரோ நம்பும் முக்கிய திட்டம்..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ லாப அளவுகள் குறைந்த நிலையில் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்தது, இதேபோல் புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீத பிடிக்கப்பட்ட பின்பு வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக முடிவு செய்ததது. இந்தியாவில் பிரபலமாகி வரும் Moonlighting கான்சென்ப்ட்-ஐ அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் எதிர்த்து வரும் நிலையில், விப்ரோ தலைவரும் நாஸ்காம் அமைப்பின் முன்னாள் தலைவருமான … Read more

"மு.க.ஸ்டாலின், மோடி, அண்ணாமலை, உதயநிதி; இவங்க எப்படின்னா…"- கே.பாக்யராஜின் இந்த மதிப்பீடு சரியா?

சமீபத்திய கே.பாக்யராஜ் – ஓ.பி.எஸ் சந்திப்பு அ.தி.மு.க தொண்டர்களை உற்றுப்பார்க்க வைத்தது. “எம்.ஜி.ஆருடனும் அ.தி.மு.க-வுடனும் நெருக்கமாக இருந்த என்னால், அவர் ஆரம்பித்த கட்சிக்கு ஒரு கஷ்டம் வந்தால் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?” என இருதரப்புக்கும் தூதுவராகச் சென்றது குறித்து தனது முந்தைய பேட்டியில் தெரிவித்திருந்தார் கே.பாக்யராஜ். அவரிடம் கேட்பதற்கும் பேசுவதற்கும் இன்னமும் நிறைய இருக்கின்றன. அந்தப் பேட்டியின் தொடர்ச்சி இதோ… 50 ஆண்டுக்கால அ.தி.மு.க-வை எப்படிப் பார்க்கிறீர்கள்? “புரட்சித் தலைவர் அ.தி.மு.க-வைத் தொலைநோக்குப் பார்வையுடன் ஆரம்பித்தார். கடைசிவரை … Read more

கடந்த நான்கு நாட்களில் 1,293 வழக்குகள் முடித்துவைப்பு! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பெருமிதம்…

டெல்லி: கடந்த நான்கு நாட்களில் 1,293 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யுயு லலித் கடந்த ஆகஸ்ஸ்டு மாதம் 28ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியான யுயு லலித்துக்கு  ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  பொறுப்பேற்ற பின் பல முக்கிய வழக்குகளை விசாரிக்க 2 அரசியல் சாசன அமர்வகள் உள்பட  16 அமர்வுகள் உருவாக்கப்பட்டன. அரசியல் சாசன அமர்வுகள் … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமாரி: ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் மாதம் 2வது சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தை அமுக்கங்கய்யா! 50 வயது நபருக்கு காது குத்து! ஆசையை நிறைவேற்றி வைத்த சொந்த பந்தம்!

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே, குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதில் மொட்டை அடித்து, காது குத்தாமல் இருந்தவருக்கு, 50 வயதில் அவரது ஆசையை நிறைவேற்றி, உறவினர்கள் நெகிழ்ச்சி அடைய செய்தனர். இந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி, பிறந்த குழந்தைக்கு ஒரு குறிப்பிட்டகால பகுதியில் சொந்தபந்தங்கள் கூடி, குலதெய்வ கோயிலில் மொட்டை போடுதல் மற்றும் காதணி விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழா பொதுவாக குழந்தைபிறந்த முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் … Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்த இந்தியா.. பிரிட்டன் பின்னுக்கு தள்ளப்பட்டது..!

சர்வதேச பொருளாதாரத்தில் 2008 நிதி நெருக்கடிக்குப் பின்பு கொரோனா தான் பெரும் பாதிப்பாகப் பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாகச் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகள் எனக் கருதப்படும் டாப் 10 நாடுகள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றங்களும் சரிவுகளும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா உடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா உட்படப் … Read more

பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிக்கிறது! உணவு பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை…

சென்னை: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான வழக்கில்,  உணவுப் பாதுகாப்பு துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் … Read more