Renault Kiger on-road Price and Specs – புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ரெனால்ட் இந்தியாவின் பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற Kiger எஸ்யூவி மாடலில் சிறிய அளவிலான டிசைனை மேம்பாடுகளுடன், பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை கொண்டிருப்பதுடன், இன்டீரியரில் சிறிய மாற்றங்கள் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 71bhp பவர் 1.0 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 99bhp பவர் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு ஆப்ஷனுடன் மேனுவல், ஏஎம்டி, சிவிடி ஆகியவற்றில் கிடைக்கின்றது. Renault Kiger on-road price அறிமுக சலுகையாக சில … Read more

கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது.  இங்கு கல் உடைப்பதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்பட்டுள்ளது. இதில் சில கேரளாவை சேர்ந்த பணக்காரார்கள் இந்த கனிம வளங்களை தங்களுடைய மாநிலத்திற்கு கொண்டு செல்வதாகவும் … Read more

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: தமிழ்நாட்டில், சாலையோரம் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,    உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு   இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னதாக,  மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் … Read more

புதிய வருமானவரி சட்ட விதிமுறைகள் டிசம்பர் மாதம் வெளியீடு

புதுடெல்லி, வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 21-ந் தேதி அதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அந்த மசோதா சட்டம் ஆனது. இந்த நிலையில், புதிய வருமானவரியின் அடுத்தகட்ட பணிகள் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஆர்.என்.பார்பத் கூறியதாவது:- புதிய வருமானவரி சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. அதற்கு முன்பு, அச்சட்டத்தின் விதிமுறைகளை வகுப்பதற்காக … Read more

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

மஹிந்திராவின் தார் ராக்ஸ் 5 டோர் வெற்றியை தொடர்ந்து 3 டோர் கொண்ட தார் காரில் பல்வேறு அம்சங்களை பிரீமியம் சார்ந்தவையாக மேம்படுத்துவதுடன் தொடர்ந்து ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்கும் வகையில் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.5 லிட்டர் டீசல் , 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என மூன்றும் கிடைக்க உள்ளது. 2020 ஆம் ஆண்டு … Read more

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்திற்கு முன்பே லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவானி காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சஞ்சீவானி தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பில் இருந்தார். திடீரென தனது காதலனை இரவில் தனது வீட்டிற்கு வரும்படி சஞ்சீவானி அழைப்பு விடுத்தார். உடனே காதலன் பண்டாரேயும் காதலியின் வீட்டிற்கு நள்ளிரவு சென்றார். … Read more

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது…

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா  நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைரம், ஜவுளி மற்றும் கடல் உணவுப்பொருட்கள் உள்பட பல பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிறுவனங்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்திய நேரப்படி நாளை காலை 9.31 வரை ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், … Read more

தெலுங்கானா; 2-ம் வகுப்பு மாணவர்களின் கண்களிலும், காதுகளிலும் மிளகாய் பொடியை தூவிய ஆசிரியர்

ஐதராபாத், தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் நந்திப்பேட்டை நகரில் குதவன்பூர் என்ற கிராமத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் சங்கர் என்பவர் பாடம் நடத்தி வருகிறார். அப்போது, மாணவர்கள் சிலர் ஒழுங்கீனத்துடன் நடந்து கொண்டனர் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் சங்கர், அந்த மாணவர்களின் கண்களிலும், காதுகளிலும் மிளகாய் பொடியை தூவியுள்ளார் என கூறப்படுகிறது. … Read more

டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

சூப்பர் ஸ்குவாடு எடிசன் என்ற பெயரில் டிவிஎஸ் தொடர்ந்து பிரசத்தி பெற்ற நாயகர்களின் டிசைனை வெளிப்படுத்தும் ரைடர் 125 மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்பொழுது டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனை பெற்ற மாடலை ரூ.1,01,605 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் 125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற மாடல்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் ரைடர் 125 பைக்கின் விலை ரூ. 90,913 முதல் ரூ.1,05,513 வரை அமைந்துள்ளது. … Read more

“ஒரு வேளை சாப்பாடு, ஒரு நாள் உணவாக வயிறு நிறைகிறது'' – ஈரோடு சிறகுகளின் பசி போக்கும் உன்னத பணி

பசி போக்கும் `ஈரோடு சிறகுகள்’ எத்தனை பொருளை வைத்திருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் மனிதன் உணவைத் தான் தேடுகிறான். அரையடி வயிறு இதை நிரப்பிட எத்தனை போராட்டங்கள். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என அன்று பாரதி முழங்கியதை தங்களின் உறுதி மொழியாக எடுத்து, ஈரோட்டு மக்களின் ஒருவேளை பசியை தீர்ப்பவர்கள் தான் ஈரோடு சிறகுகள் இயக்கம். 2013ஆம் ஆண்டு மரக்கன்றுகள் நடுவதையும், இயற்கை சூழலை பாதுகாப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது … Read more