சைரஸ் மிஸ்திரி மரணம்.. ஆட்டோமொபைல் துறையில் முக்கிய மாற்றம்..! #Seatbelt

ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் இறந்தது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் வேளையில், தொழிலதிபர்கள் மத்தியில் இவருடைய மரணம் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி மரணத்திற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது அவர் சீட் பெல்ட் போடாமல் இருந்தது தான். இதன் வாயிலாக ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் மூலம் முக்கியமான விவாதம் உருவாகியுள்ளது. இந்த விவாதம் தற்போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களிலும் உருவாகி வருவதால் இனி வரும் … Read more

அணு ஆயுதம் பயன்படுத்தும் நிலை வரலாம்: ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் இராணுவ தளபதி சூசகம்

குறிப்பிட்ட எல்லை வரையில் அணுசக்தி மோதலில் உலகின் முன்னணி நாடுகள் நேரடியாக ஈடுபடும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அணு ஆயுதப் போருக்கான கட்டாயத்தை ஏற்படுத்தும் முக்கிய கட்டத்தில் அணு ஆயுங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்பதை புறக்கணித்துவிட முடியாது என உக்ரைன் இராணுவ தளபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவ்வாறான சூழல் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அணு ஆயுதப் போருக்கான கட்டாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். @reuters உக்ரைன் இராணுவ தளபதியான Valeriy Zaluzhnyi … Read more

நிர்வாக அதிகார வழக்கு : பசுமை அமர்வு விசாரிக்கும்| Dinamalar

புதுடில்லி:புதுடில்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் துவங்குகிறது. இந்த வழக்கில் எவ்வித காகித பயன்பாடும் இருக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. புதுடில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

சும்மா இருப்பது தான் வேலை.. புது பிசினஸை கண்டுபிடித்த ஜப்பான் நபர்!

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது சும்மா இருந்து பார்த்தால்தான் தெரியும் என தமிழ் திரைப்படம் ஒன்றில் வடிவேலு காமெடி ஒன்று இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சும்மா இருப்பதையே முழுநேர தொழிலாக ஜப்பானை சேர்ந்த ஒருவர் செய்து வருகிறார் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அவர் சும்மா இருந்து கொண்டு ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்பதும் ஒரு அரிய தகவலாக உள்ளது. அப்படியெல்லாம் அதிகமாக கடன் வாங்கல.. PSB-ல் பாதியாக குறைந்த … Read more

கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!

இந்தியா வர்த்தகச் சந்தையில் தற்போது அம்பானியும், அதானியும் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வரும் நிலையில், தற்போது முகேஷ் அம்பானிக்கு ஒரு படி மேல் சென்று கௌதம் அதானி 3 புதிய ஜிகா பேக்ட்ரியை கட்ட முடிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்கால வளர்ச்சி அனைத்தும் தற்போது குஜராத் ஜாம்நகரில் கட்டப்படும் 5 ஜிகா பேக்டரி-யை நம்பி மட்டுமே இருக்கும் நிலையில், இதற்குப் போட்டியாகக் கௌதம் அதானி இதே திட்ட வடிவில் 3 புதிய ஜிகா பேக்டரியை கட்ட … Read more

08.09.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 08 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சமூக வலைதளத்தில் விளம்பரம் : வருகிறது கிடுக்கிப்பிடி கட்டுப்பாடு| Dinamalar

புதுடில்லி :சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள், சில வர்த்தக பொருட்களை பரிந்துரைக்கும்போது, அந்த நிறுவனத்துடனான தொடர்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன.தற்போதைய தகவல் தொழில்நுட்ப புரட்சியால், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுபோல, ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது.இவற்றில் மோசடிகள் நடப்பதை தடுப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் நலத்துறை பல கட்டங்களாக ஆய்வுகள் செய்து, சில கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது. இவை, அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என … Read more

பெங்களூரு வெள்ளத்தில் சேதமான வாகனங்கள்.. காப்பீடு பெறுவது எப்படி?

பெங்களூரு நகரில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய கனமழை பெய்ததை அடுத்து அந்நகரமே வெள்ள நீரில் தத்தளித்தது என்பது தெரிந்ததே. பெங்களூரு நகரில் உள்ள ஐடி ஊழியர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் திணறினர் என்பதும் ஒரு சிலர் டிராக்டர் மூலம் வேலைக்கு சென்றதையும் பார்த்தோம். இந்த நிலையில் பெங்களூர் நகரில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் சேதமான … Read more

`திருப்பதி அன்னதானம்': ஆர்கானிக் காய்கறிகளையும் நன்கொடையாக வழங்கலாம்!

திருமலை திருப்பதியில் வரும் பக்தர்களுக்குத் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துக்கு உதவும் வகையில் பல நன்கொடையாளர்கள் காய்கறிகளைக் கொடுத்து, அன்னதானத்தில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். திருப்பதி திருமலை விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கும் திருப்பதி தேவஸ்தானம்; ஏன் தெரியுமா? இந்த நன்கொடையாளர்களுடனான கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில், இந்த வருடத்துக்கான நன்கொடையாளர்களின் குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமையன்று திருமலை அன்னமய்யபவனில் நடைபெற்றது. சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து, காய்கறிகளை நன்கொடையாக வழங்கும் பலரும் இந்தக் கூட்டத்தில் … Read more